வெள்ளி, 30 மே, 2014

எதற்கும் எப்போதும் மாற்று வழி (Alternative) உண்டு!



முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் தனது மன அலைகள் வலைப்பதிவில் 
சமீபத்தில் எனது பெங்களூரு விஜயம் என்ற பதிவில், பெங்களூரு செல்வதற்காக இரயிலில் முன் பதிவு செய்த பின், பெங்களூருவிற்கு புறப்படும் நாளன்று ஏற்பட்ட கவலைகள் பற்றி அவரது பாணியில் வழக்கம்போல் சுவைபட எழுதியிருந்தார்.

திங்கள், 19 மே, 2014

எனது ஓவியங்கள் 15



நான் பொழுதுபோக்கிற்காக வரைந்த ஓவியங்களை, ‘எனது ஓவியங்கள் 
என்ற தலைப்பில் 14 பதிவுகளாக வெளியிட்டிருந்தேன். 

வெள்ளி, 9 மே, 2014

நினைவோட்டம் 80



சென்ற பதிவில் திரு T.R‌. மகாலிங்கம் அவர்கள் பாடிய செந்தமிழ் 
தேன்மொழியாள் என்ற பாட்டு இன்றைக்கும் எல்லோராலும் விரும்பப்படும் 
பாடல் என்று சொல்லியிருந்தேன்.

ஞாயிறு, 4 மே, 2014

நினைவோட்டம் 79



கல்லூரியில் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டி உடற்கல்வி ஆசிரியர் 
திரு ஜோசப் அவர்களின் மேற்பார்வையில் மிகவும் கோலாகலத்துடன் 
நடக்கும்.நான்  படித்த ஆண்டு நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக 
அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை 
அழைத்திருந்தார்கள்.