திங்கள், 24 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி - தொடர் பதிவு



கனவு என்பது நம் ஆழ்மனதில் உள்ளவைகளின் வெளிப்பாடு 
நாம் உறங்கும்போது சிலசமயம் நம்மையறியாமல் நம்முடைய 
மனதில் ஏற்படும் உருவங்கள்,எண்ணங்கள், உணர்ச்சிகள்,மற்றும் புலனுணர்வுகளின் தொடர்ச்சிதான் கனவுகள் என்கிறார்கள் அறிவியலார்கள். ஆனாலும் இன்னும் கனவைப்பற்றிய 
ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

வெள்ளி, 21 நவம்பர், 2014

Snap Deal ஆ Snap the Deal ஆ?



கடைகளுக்குப் போய் நமக்குத் தேவையானவைகளை வாங்கிய 
காலம் போய், இருந்த இடத்திலிருந்தே நமக்கு பிடித்தவைகளை இணையத்தின் மூலம் கடன் அட்டை (Credit Card) அல்லது 
இணைய வங்கி (Net Banking) மூலமோ பணத்தை செலுத்தி 
வீட்டிற்கே பொருட்களை பெறும் காலம் இது. சில வேளைகளில் 
முன் பணம் செலுத்தாமல் வீட்டிற்கு பொருட்களை 
தூதஞ்சல்(Courier) மூலம் பெறும்போது பணத்தை செலுத்தும்
வசதியையும்  சில மின் வணிகம் நடத்தும் 
நிறுவனங்கள் அனுமதிப்பதுண்டு. 

செவ்வாய், 11 நவம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 18



பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை காசாளரிடம் அப்போதைய பிரதமர் 
திருமதி இந்திரா காந்தி அவர்களின் குரலில் பேசி ரூபாய் 60 இலட்சம் 
பணத்தை பெற்று சென்ற நகர்வாலாவை (Rustom Sohrab Nagarwala)   
காவல் துறையினர் கைது செய்து விசாரித்தபோது அவர் குற்றத்தை 
ஒப்புக்கொண்டார்.