திங்கள், 30 மார்ச், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 26




நமது அண்டை மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட குழுமம் ஒரு நிதி நிறுவனத்தை நல்ல முறையில் நடத்தி வந்தது. அந்த நிதி நிறுவனத்தை அதனுடைய நிறுவனர்கள் பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தி வந்தனர்.கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பங்குதாரர்களுக்கு தவறாமல் கணிசமான ஈவுத்தொகையை தந்து வந்தனர்.

புதன், 11 மார்ச், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 25




பொதுமக்களிடமிருந்து பெறுகின்ற வைப்புகளுக்கு வட்டியை தருவதும் அந்த வைப்புகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை தேவையானவர்களுக்கு கடனாக கொடுத்து வட்டியைப் பெற்று இலாபம் ஈட்டுவதுமே வங்கிகளின் தலையாய பணி. சுருக்கமாக சொன்னால் சேமிக்க விரும்புவோரிடமிருந்து பணத்தைப் பெற்று, வேண்டுவோருக்கு அதை கடனாக கொடுப்பதுதான் வங்கிகளின் வேலை.