திங்கள், 20 ஜூலை, 2015

இந்தி நமது நாட்டின் தேசிய மொழியா?



‘கிடப்பதெல்லாம் கிடக்க கிழவனை தூக்கி மணையில் வை’ என சொல்வதுபோல் நாட்டில் தீர்க்கவேண்டிய சிக்கல்கள் எத்தனையோ இருக்க, இப்போது இந்த கேள்வி முக்கியமா என நினைப்போருக்கு தினத் தந்தி நாளிதழில் வந்த ஒரு செய்தி தான் என்னை இது பற்றி எழுதத் தூண்டியது என்று சொல்வேன்.

செவ்வாய், 14 ஜூலை, 2015

பெருமை முயற்சி தரும்!



நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கள் 08-07-2015 அன்று அவரது வலைத்தளத்தில் தமிழ்மணமும்,எதிர்மறை வாக்கும்! என்ற தலைப்பில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 32



சென்ற பதிவின் முடிவில் ‘தமிழர்களை மூன்று வகையாக பிரிக்கலாமாம்’ என்பதை ஒரு நாளிதழில் படித்ததாக ‘என்று எழுதியிருந்தேன். பதிவைப்படித்த நண்பர்கள் பலர் அது என்ன மூன்று வகை? என அறிந்துகொள்ள விரும்புவதாக பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.