1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு மய்ய மற்றும் மாநில அரசுகள் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. அப்போது மய்ய அரசு இந்தியை இந்தி பேசாத மக்களின் மீது திணிக்க எல்லா முயற்சியையும் மேற்கொண்டது.
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.3
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு மய்ய மற்றும் மாநில அரசுகள் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. அப்போது மய்ய அரசு இந்தியை இந்தி பேசாத மக்களின் மீது திணிக்க எல்லா முயற்சியையும் மேற்கொண்டது.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
வியாழன், 20 ஆகஸ்ட், 2015
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.2
இந்த தொடர் பதிவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த நிகழ்வுகளை மட்டுமே எழுத நினைத்திருந்தேன்.ஆனால் இந்த இந்தி திணிப்பு போராட்டம் எப்போது ஆரம்பமானது, யார் யார் அதில் முதலில் பங்கேற்று நடத்தினார்கள் என்ற தகவல்களை புள்ளி விவரங்களோடு சொன்னால் தான் இதனுடைய பின்னணி இன்றைய தலைமுறையினருக்கு புரியும் என்பதால் அவைகளைத் தந்துவிட்டு பின்னர் அந்த நிகழ்வுகளைத் தரலாம் என எண்ணுகிறேன்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
திங்கள், 10 ஆகஸ்ட், 2015
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.1
இந்த தலைப்பில் பதிவிட பல நாட்களுக்கு முன்பே நினைத்திருந்தேன். அதற்குள் வேறு தலைப்புகளில் தகவல்களை எழுத ஆரம்பித்துவிட்டபடியால் இதைப்பற்றி எழுதுவதை தள்ளிபோட்டுக் கொண்டிருந்தேன்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)