நாங்கள் அரங்கிற்குள் நுழைந்தபோது நண்பர்கள் அனைவரும் ஏற்கனவே அங்கே குழுமியிருந்ததைக் கண்டேன். மேடையின் வலப்புறம் போட்டியில் பங்கேற்கும் வகுப்புத் தோழர்கள் தங்கள் துணைவியார்களுடன் அமர்ந்திருக்க, விழாவில் இடப்புறம் நண்பர்களோடு வந்திருந்த உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள்.
ஞாயிறு, 28 மே, 2017
மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 23
நாங்கள் அரங்கிற்குள் நுழைந்தபோது நண்பர்கள் அனைவரும் ஏற்கனவே அங்கே குழுமியிருந்ததைக் கண்டேன். மேடையின் வலப்புறம் போட்டியில் பங்கேற்கும் வகுப்புத் தோழர்கள் தங்கள் துணைவியார்களுடன் அமர்ந்திருக்க, விழாவில் இடப்புறம் நண்பர்களோடு வந்திருந்த உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள்.
லேபிள்கள்:
சுற்றுலா
வியாழன், 18 மே, 2017
மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 22
தஞ்சை கோவிலுக்கு சென்று வந்தது மகிழ்ச்சியைத் தந்தாலும் இரண்டு முக்கியமான இடங்களைப் பார்க்காமல் செல்லுகிறோமே என்ற வருத்தம் ஏற்பட்டது உண்மை என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்.
லேபிள்கள்:
சுற்றுலா
வியாழன், 11 மே, 2017
மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 21
லேபிள்கள்:
சுற்றுலா
திங்கள், 8 மே, 2017
‘தடம் படித்த சிற்றிதழ்கள்’ நூல் அறிமுகம்
கல்வியாளரும் எழுத்தாளருமான என் அண்ணன் சபாநாயகம் அவர்களுடைய ‘தடம் படித்த சிற்றிதழ்கள்’ என்ற நூலுக்கு தமிழக அரசு, அவரது மறைவுக்குப் பின் பரிசு அளித்திருப்பதாக ‘எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டி’ என்ற தலைப்பில்
29-04-2017 அன்று வெளியிட்டிருந்த எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
29-04-2017 அன்று வெளியிட்டிருந்த எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
லேபிள்கள்:
நூல் அறிமுகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)