செவ்வாய், 12 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 38

மறுநாள் காலை நாங்கள் பயணித்த ‘மன்னை’ விரைவு இரயில் 13-09-2016 அன்று அதிகாலை 5.10 க்கு மாம்பலம் இரயில் நிலையம் அடைந்ததும், நண்பர் சேதுராமன் எங்களிடம் விடைபெற்று இறங்கிக்கொண்டார். நாங்கள் எழும்பூர் இரயில் நிலையம் அடைந்தபோது காலை மணி 5.50.

புதன், 6 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 37

முத்துப்பேட்டை தர்காவிலிருந்து நேரே முத்துப்பேட்டை வடக்குக்காடு என்ற இடத்திலிருந்த சின்னப் பண்ணை திரு S.A.D.தட்சிணாமூர்த்தி அவர்களது வீட்டிற்கு சென்றோம். அவர் வேறு யாருமல்லர். நண்பர் நாகராஜனின் சம்பந்தி தான் அவர்.

சனி, 2 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 36

அனைவருக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துகள்!


அந்த தென்னந்தோப்பு வீட்டிலிருந்து புறப்பட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் முத்துபேட்டைக்கு வரும் அனைத்து மக்களும் செல்லக்கூடிய இடமான, ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் பெருந்தகையின் நினைவிடமான முத்துப்பேட்டை தர்கா ஆகும்.இதை ஜம்பவனோடை தர்கா எனவும் அழைக்கிறார்கள்.