tag:blogger.com,1999:blog-6080419461478460099.post1111799401058051167..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: எனது முதல் கணினி அனுபவம் – தொடர் பதிவு வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25478922646167799492013-08-05T07:42:54.026+05:302013-08-05T07:42:54.026+05:30வருகைக்கும், பதிவை இரசித்ததற்கும் நன்றி சகோதரி திர...வருகைக்கும், பதிவை இரசித்ததற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75112577864167507102013-08-05T01:28:45.259+05:302013-08-05T01:28:45.259+05:30கணனி அனுபவம் மிகச் சுவை.
மிக நன்று. ரசித்தேன்.
வே...கணனி அனுபவம் மிகச் சுவை. <br />மிக நன்று. ரசித்தேன்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86185930530947334202013-07-28T16:17:04.355+05:302013-07-28T16:17:04.355+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி மாதேவி அ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி மாதேவி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54114040369537291562013-07-28T14:53:05.670+05:302013-07-28T14:53:05.670+05:30சுவாரஸ்யமாக தந்துள்ளீர்கள். நகைசுவை அருமை.சுவாரஸ்யமாக தந்துள்ளீர்கள். நகைசுவை அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25081432420033509962013-07-28T12:14:46.809+05:302013-07-28T12:14:46.809+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், நகைச்சுவையை நீங்களும்...வருகைக்கும், பாராட்டுக்கும், நகைச்சுவையை நீங்களும் உங்கள் மகளுக்கும் இரசித்தமைக்கும் நன்றி திருமதி ஷைலஜா அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91825328584349265232013-07-28T11:55:40.492+05:302013-07-28T11:55:40.492+05:30இயல்பான சுவாரஸ்யமான அனுபவம் கடைசி ஜோக் ஆஹா :0 எ...இயல்பான சுவாரஸ்யமான அனுபவம் கடைசி ஜோக் ஆஹா :0 என் மகளீடம் சொன்னேன் விழுந்து விழுந்து சிரிக்கிறாள் இன்னமும்:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36459837200250897662013-07-28T11:07:17.806+05:302013-07-28T11:07:17.806+05:30தகவலுக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!தகவலுக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78720912890242007662013-07-28T08:09:28.775+05:302013-07-28T08:09:28.775+05:30http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-po...http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html - தளத்தில் இட்ட கருத்துரை :<br /><br />http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html<br /><br />மேற்கூறிய சகோதரி பொன்மலர் தளத்தில் போல் செய்தால் எவ்வித பிரச்சனையும் இருக்காது...<br /><br />அந்தப் பகிர்வில் உள்ள முக்கியமான வரிகள் கீழே :<br /><br />// வந்தே மாதரம் தளத்தில் இதற்கான நிரல்வரிகளை நண்பர் குறிப்பிட்டிருந்தார். இதில் நான் ஒன்றைக் கவனித்தேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் முகவரிக்கு Redirect ஆகும் போது மட்டுமே .com க்கு மறுபடியும் மாற்றும் படி அந்த நிரல் இருக்கிறது. கூகிள் இந்த முறையை மேலும் சில நாடுகளுக்கு அப்டேட் செய்யும் போது, அதாவது .uk, .us போன்ற மற்ற நாடுகளிலும் இந்த முறையைக் கொண்டு வரும் போது அந்த நிரல் வேலை செய்யாது. //<br /><br />இதைப்பற்றி விரைவில் ஒரு பதிவு வே.வி. தொடரில் வரும்... முதலில் "கணினி முதல் அனுபவத்தை" முடித்து விட்டு பகிர வேண்டும்...<br /><br />மேலும் பல தளங்கள் (.in என்று முடியும் தளங்கள்) தமிழ்மணம் இணைக்காமல் உள்ளன... பல நண்பர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்து வருகிறேன்... இணைக்க முடியாதவர்கள் தொடர்பு கொள்ளலாம்...<br /><br />dindiguldhanabalan@yahoo.com<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7110606969684735782013-07-26T20:54:40.683+05:302013-07-26T20:54:40.683+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நகைச்சுவையை இரசித்ததற்க...வருகைக்கும் பாராட்டுக்கும் நகைச்சுவையை இரசித்ததற்கும் நன்றி திருமதி கவிதாயினி கீதா மதிவாணன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13421171806374161462013-07-26T17:56:09.648+05:302013-07-26T17:56:09.648+05:30தங்கள் அனுபவத்தை சுவைபடவும் நேர்த்தியாகவும் எழுதி ...தங்கள் அனுபவத்தை சுவைபடவும் நேர்த்தியாகவும் எழுதி ஒரு கணினி நகைச்சுவையுடன் முடித்து அசத்திவிட்டீர்கள். பாராட்டுகள் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24505034924468009252013-07-26T17:28:29.704+05:302013-07-26T17:28:29.704+05:30வருகைக்கும்,கருத்துக்கும்,நகைச்சுவையை இரசித்தற்கும...வருகைக்கும்,கருத்துக்கும்,நகைச்சுவையை இரசித்தற்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52059344729525798272013-07-26T17:25:38.544+05:302013-07-26T17:25:38.544+05:30When computers were installed in executive's c...When computers were installed in executive's cabin, initially it was having only photographic value. As rightly poiinted out, a few like Sri.VNS picked up and upgraded their skills. The joke is excellent. Regards. Govindarajan.L.N.Govindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1814090842552530772013-07-26T16:33:08.199+05:302013-07-26T16:33:08.199+05:30வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திர...வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50899569153842890872013-07-26T14:52:34.247+05:302013-07-26T14:52:34.247+05:30//இருந்தாலும் கணினியில் எப்படியாவது பயிற்சிபெற வேண...//இருந்தாலும் கணினியில் எப்படியாவது பயிற்சிபெற வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்துகொண்டே இருந்தது. கடைசியில் அந்த ஆசை நிறைவேறியது பத்து ஆண்டுகளுக்குப் பின்தான். //<br /><br />If you think you can, you can. If you think you can’t, you can’t. Either ways you are correct. Finally you have achieved, what you wanted to achieve. வாழ்த்துக்கள்.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66927436250379849652013-07-26T12:44:44.808+05:302013-07-26T12:44:44.808+05:30ஆலோசனைக்கு நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நானும...ஆலோசனைக்கு நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நானும் எழுத முயற்சிக்கிறேன்.தற்போது ‘வாடிக்கையாளர்களும் நானும்’ என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கிறேன். தங்களது 'வங்கியுலகம்' வலைப்பதிவையும் படிக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42868999965074926072013-07-26T11:55:07.558+05:302013-07-26T11:55:07.558+05:30அப்புறம் இன்னொரு விஷயம் சார். வங்கிகள் அன்றும் இன்...அப்புறம் இன்னொரு விஷயம் சார். வங்கிகள் அன்றும் இன்றும் என்ற ஒரு தொடர் பதிவு எழுதலாம்னு எண்ணம். உங்கள மாதிரி வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விரும்பினால் செய்யலாம்.... என் http://tbrbank.blogspot.com/" வங்கியுலகம் என்ற வலைப்பூவையும் படித்து பார்க்க அழைக்கிறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65935625467334513322013-07-26T11:13:32.806+05:302013-07-26T11:13:32.806+05:30வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு டிபி.ஆ...வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு டிபி.ஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் வங்கியில் மேலதிகாரிகள் பலர் மேசைக் கணினியை காட்கிப்பொருளாகவே வைத்திருப்பதை நானும் கண்டதுண்டு. தயக்கத்தை விட்டால்தான் எதையும் கற்றுக்கொள்ளமுடியும் என்பது அனுபவரீதியான உண்மை. பாராட்டுக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54252188210922616492013-07-26T11:09:40.262+05:302013-07-26T11:09:40.262+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இராஜ் இராஜமாண...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இராஜ் இராஜமாணிக்கம் அவர்களே! சிவபெருமானே முருகனிடம் பாடம் கேட்டபோது நாம் நம் பிள்ளைகளைப் பார்த்து பாடம் படிக்கக்கூடாதா என்ன?வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36009529534618983352013-07-26T11:05:07.685+05:302013-07-26T11:05:07.685+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16533748765752229292013-07-26T10:59:09.657+05:302013-07-26T10:59:09.657+05:30வங்கியில் இப்போதும் பல உயர் அதிகாரிகளுக்கு கணினியை...வங்கியில் இப்போதும் பல உயர் அதிகாரிகளுக்கு கணினியை பயன்படுத்த தெரியவில்லை என்பது உண்மை. என்னுடைய வங்கியில் கணினியை முதன்முதலாக அறிமுகப்படுத்தியபோது நான் ஒரு கிளை மேலாளராக இருந்ததால் எனக்கு கீழ் பணியாற்றியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்தது. அதுவே நிர்வாக அலுவலகம் என்றால் நிறைய ஊழியர்கள் இருந்திருப்பார்கள். அவர்களிடம் எப்படி கேட்பது என்ற கூச்சம் இருந்திருக்கும். நான் வட்டார அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே கணினியை பயன்படுத்துவது பற்றி நன்கு தெரிந்துக்கொண்டுவிட்டேன். வட்டார மேலாளராக வந்த பின்னும் கணினியை ஒரு காட்சி பொருளாக வைத்திருந்த பலரை நானும் சந்த்த்திருக்கிறேன். நம்முடன் ஒப்பிடும்போது இன்றைய தலைமுறை கொடுத்து வைத்தது என்பதில் சந்தேகமேயில்லை. என்னுடைய ஆறு வயது பேத்தி ஐபேடை இயக்கி விளையாடுவதை பார்க்கும்போது இப்போதும் வியப்பாகத்தான் இருக்கிறது. உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்ட விதம் நன்றாக இருந்தது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்ததிலும் தவறில்லை... எதற்கும் ஒரு முடிவு வேணுமே?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82679626387735471352013-07-26T10:51:40.465+05:302013-07-26T10:51:40.465+05:30நான் கம்ப்யூட்டர் இயக்க கற்றுக்கொண்டது என்னுடைய பெ...நான் கம்ப்யூட்டர் இயக்க கற்றுக்கொண்டது என்னுடைய பெண் கம்ப்யூட்டர் இல் வெகு வேகமாக வேலை செய்வதை பார்த்து வியந்து நாம் பெற்ற பெண்ணை விட நாம் இந்த கணினியில் வேலை செய்ய வேண்டும் என்ற முடிவுடன் பழகி விட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/04935960554449476065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33679052903773357772013-07-26T09:14:39.711+05:302013-07-26T09:14:39.711+05:30 கணிணி அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்தமைக்குப் ப... கணிணி அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43386415812506834372013-07-25T21:11:52.247+05:302013-07-25T21:11:52.247+05:30உண்மைதான் திரு கொச்சின் தேவதாஸ் அவர்களே! தயக்கத்தை...உண்மைதான் திரு கொச்சின் தேவதாஸ் அவர்களே! தயக்கத்தைத் தூக்கி எறிந்ததால்தான் என்னால் கணிணியை கற்க முடிந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9731885092160696172013-07-25T20:56:42.127+05:302013-07-25T20:56:42.127+05:30அந்த தயக்கத்தைத் துாக்கி எறிந்ததால்தான் கணிணியை கற...அந்த தயக்கத்தைத் துாக்கி எறிந்ததால்தான் கணிணியை கற்க முடிந்தது.அதுதான் சரி.வாழ்க வளமுடன்<br />கொச்சின் தேவதாஸ்SNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18055452000830539292013-07-25T20:56:09.375+05:302013-07-25T20:56:09.375+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பரிதி முத்த...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பரிதி முத்தரசன் அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com