tag:blogger.com,1999:blog-6080419461478460099.post1146473625416510368..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 37வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63751310298169478432017-09-13T12:24:39.722+05:302017-09-13T12:24:39.722+05:30வருகைக்கும், பதிவைப் படித்து மகிழ்ந்தமைக்கும் நன்ற...வருகைக்கும், பதிவைப் படித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68095976179378454052017-09-12T19:20:57.625+05:302017-09-12T19:20:57.625+05:30விட்டுப் போன இந்த பதிவை இன்றுதான் படிக்க முடிந்தது...விட்டுப் போன இந்த பதிவை இன்றுதான் படிக்க முடிந்தது. தொடர்ந்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-545245381470978932017-09-08T07:17:22.591+05:302017-09-08T07:17:22.591+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி த...வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52297391867874913122017-09-07T20:44:54.089+05:302017-09-07T20:44:54.089+05:30சந்திப்பினைப் பற்றி விரிவாக சொன்னதோடு, சென்ற இடங்க...சந்திப்பினைப் பற்றி விரிவாக சொன்னதோடு, சென்ற இடங்கள் பற்றிய தகவல்களும் தருவது சிறப்பு. தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59809164775972976442017-09-07T17:15:15.495+05:302017-09-07T17:15:15.495+05:30முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கணபதி...முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கணபதி விபு அவர்களே! எனது தொடரை எழுத்துலக ஜாம்பவான்களான எழுத்தாளர் சாவி மற்றும் எழுத்தாளர் மணியன் ஆகியோரது பயணக்கட்டுரைகளோடு ஒப்பிட்டிருக்கிறீர்கள். அதற்கு நான் தகுதியானவனா எனத் தெரியவில்லை.<br />தொடரை தொடர்ந்து படித்து வந்தமைக்கு நன்றி! இன்னும் ஒரு பதிவோடு இந்த தொடர் முடிவடையும். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79845499246504169022017-09-07T17:00:46.364+05:302017-09-07T17:00:46.364+05:30அந்தக் காலத்து "இங்கே போயிருக்கிறீர்களா"...அந்தக் காலத்து "இங்கே போயிருக்கிறீர்களா", மற்றும் " இதயம் பேசுகிறது" ஆகியவற்றை நினைவு படுத்துகிறது. முடிந்து விட்டது என ஏக்கம் வருவது உண்மை.Anonymoushttps://www.blogger.com/profile/15831696086661191744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40739500304221038372017-09-07T16:59:17.319+05:302017-09-07T16:59:17.319+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ...<br />வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! ‘எடுத்தூண்’ என்ற தமிழாக்கத்தை பாராட்டியுள்ளீர்கள். இந்த சொல்லை தமிழாக்கம் செய்தது நானல்லன். ஏற்கனவே உள்ளதை இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். அவ்வளவே. <br /><br />மேலும் இந்த சொல்லை இதற்கு முன் <a href="https://puthur-vns.blogspot.com/2016/12/6.html" rel="nofollow">மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 6</a> இல் பயன்படுத்தி இருக்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12112163908132595212017-09-07T11:53:43.646+05:302017-09-07T11:53:43.646+05:30
வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி ...<br />வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6006513026799440062017-09-07T11:49:27.941+05:302017-09-07T11:49:27.941+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி மு...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! நீங்கள் கூறுவதுபோல் இந்த பயண நிகழ்வுகளை எழுதுவதால் நமது நினைவாற்றல் பெருகும் என்பது உண்மைதான். அதோடு பின்னாட்களில் படிக்கும்போது மகிழ்வோடு மனதில் அசைபோட இவைகள் உதவும் என்பதும் உண்மை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4528200503193907882017-09-07T11:12:31.104+05:302017-09-07T11:12:31.104+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி ராஜி அவர...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53497303125815052862017-09-07T11:11:29.199+05:302017-09-07T11:11:29.199+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!<br /><br />'சந்தித்தோம்; பிரிந்தோம்' என்றில்லாமல் பயண இலக்கிய கட்டுரைகள் மாதிரி சுவைபட எழுதியிருக்கிறீர்கள்’ என குறிப்பிட்டிருக்கிறீர்கள். <br />உண்மைதான். இந்த சந்திப்பு பற்றி மட்டுமல்ல. இதற்கு முன் அண்ணாமலை நகர் மற்றும் சேலத்தில் நடந்த சந்திப்புக்கள் பற்றியும், பின்னர் படித்துப்பார்க்கும்போது சந்தித்த அந்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வரவேண்டும் என்பதற்காக விரிவாக எழுதியிருக்கிறேன். இந்த தொடர் சுவைபட உள்ளது என மனமார பாராட்டியதற்கு நன்றி!<br /> <br />இந்த தொடரை படித்து வரும் தஞ்சை நண்பர்கள் பாலசுப்ரமணியம் மற்றும் நாகராஜன் ஆகியோர் இந்த தொடரையும் இதற்கு முன் நடந்த சந்திப்புகள் பற்றி நான் எழுதியுள்ள தொடர்களையும் நூல் வடிவில் அச்சிட்டு கோவையில் அடுத்த ஆண்டு சந்திக்கும்போது அனைவருக்கும் தரலாமென ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அனைத்து நண்பர்களின் விருப்பதை அறிந்து அவ்வாறு செய்ய இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி! அடுத்த பதிவோடு இந்த தொடர் நிறைவுபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67673544450943118892017-09-07T07:03:39.472+05:302017-09-07T07:03:39.472+05:30இவ்வாறாக பயண அனுபவங்களை எழுதும்போது நம் நினைவாற்றல...இவ்வாறாக பயண அனுபவங்களை எழுதும்போது நம் நினைவாற்றல் பெருகும் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. தொடர்ந்து உங்களுடன் பயணிக்கிறோம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82639767779383802392017-09-06T21:09:52.393+05:302017-09-06T21:09:52.393+05:30# எடுத்தூண் (Buffet) #
உங்களின் தமிழாக்கம் அருமை அ...# எடுத்தூண் (Buffet) #<br />உங்களின் தமிழாக்கம் அருமை அய்யா :)<br />த ம +௧Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82525980539433489902017-09-06T18:58:23.205+05:302017-09-06T18:58:23.205+05:30பயணக்கட்டுரை அருமைபயணக்கட்டுரை அருமைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4683274456583589242017-09-06T18:43:16.714+05:302017-09-06T18:43:16.714+05:3037 பகுதிகள் வாசித்துப் போனதே தெரியவில்லை. நெடுநாட...37 பகுதிகள் வாசித்துப் போனதே தெரியவில்லை. நெடுநாட்களுக்குப் பின் நண்பர்கள் 'சந்தித்தோம்; பிரிந்தோம்' என்றில்லாமல் பயண இலக்கிய கட்டுரைகள் மாதிரி சுவைபட எழுதியிருக்கிறீர்கள்.<br /><br />சந்தேகமில்லாமல் 'பொன்விழா சந்திப்பு'க்கு இஃது ஓர் ஆவணமாகும். அதுவும் புகைப்படங்களுடன் கூடிய ஆவணம்.<br />பிற்காலத்தில் உங்களின் நண்பர்கள் புரட்டிப் பார்த்தாலும் பழைய நினைவுகளைக் கிளர்த்தி மலர வைக்கிற நினைவுப் பரிசு.<br /><br />அதுவும் இணையத்திலேயே பதிவாக்கப்பட்ட நினைவுகள்.<br />உங்கள் நண்பர்கள் அனைவரும் மறக்காமல் இந்தத் தொகுப்பை தங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து கொண்டால் காலத்தின் கல்வெட்டாய் என்றென்றும் அவர்களின் கணினி சேமிப்பில் பதிந்து விடும். வேண்டுகிற பொழுதெல்லாம் நினைவுகளை<br />மீட்டெடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.<br /><br />தொடர்ந்து வாசித்து வர ஆவல். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-340253588378285852017-09-06T18:13:09.497+05:302017-09-06T18:13:09.497+05:30நிகழ்வுகளின் சிறு விடயங்களைக்கூட மறவாதிருப்பது எல்...நிகழ்வுகளின் சிறு விடயங்களைக்கூட மறவாதிருப்பது எல்லோருக்கும் வராது.<br />அருமையாக கொண்டு வந்து முடிக்கின்றீர்கள். தொடர்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70468255870003897212017-09-06T17:31:22.404+05:302017-09-06T17:31:22.404+05:30கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலக...கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90139266119505495002017-09-06T17:30:15.759+05:302017-09-06T17:30:15.759+05:30திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்த பதிவு பற்றிய ம...திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்த பதிவு பற்றிய மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கருத்து: <br /><br /><br />முத்துப்பேட்டை தர்காவிலிருந்து கிளம்பிச்சென்ற இடங்கள், சந்தித்த மனிதர்கள், சாப்பிட்ட உணவுகள், பிரியாவிடை பெற்ற நண்பர்கள் என ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே வந்து இறுதியில் ஒருவழியாக சென்னை செல்லும் இரயிலில் ஏறிப் படுக்கச்சென்றது வரை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். <br /><br />அன்புடன் VGK<br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43665611257754724972017-09-06T17:14:13.926+05:302017-09-06T17:14:13.926+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசு...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! இந்த சந்திப்பை பற்றி பின்னர் நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடைய எனது பதிவு உதவ வேண்டும் என்பதற்காக நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் விட்டுவிடாமல் விரிவாக எழுதியுள்ளேன். தங்களின் பாராட்டுக்கு மீண்டும் நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22398038149264441632017-09-06T17:01:26.782+05:302017-09-06T17:01:26.782+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் கு...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89802454882409500412017-09-06T16:29:04.062+05:302017-09-06T16:29:04.062+05:30ஒவ்வொரு நிகழ்வையும் சுவை பட விளக்க மாகக் கூறி இரு...ஒவ்வொரு நிகழ்வையும் சுவை பட விளக்க மாகக் கூறி இருக்கிறீர்கள் ஒரு சந்திப்பை இவ்வளவு விஸ்தாரமாக எழுது முடியும் என்பதை உங்கள் பதிவுகள் காட்டுகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1390145307236421712017-09-06T13:28:05.885+05:302017-09-06T13:28:05.885+05:30பயனகட்டுரை நன்கு உள்ளதுபயனகட்டுரை நன்கு உள்ளதுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.com