tag:blogger.com,1999:blog-6080419461478460099.post1494781787465236086..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: தொடரும் பயணங்கள் – தொடர் பதிவுவே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6841588032708352662016-01-28T07:48:42.847+05:302016-01-28T07:48:42.847+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்கள...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62872222614616368462016-01-27T19:03:53.104+05:302016-01-27T19:03:53.104+05:30மலரும் நினைவுகள்! அருமை!மலரும் நினைவுகள்! அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78197583142629872992016-01-27T07:53:00.305+05:302016-01-27T07:53:00.305+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுர...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45951316553489496092016-01-26T17:51:30.865+05:302016-01-26T17:51:30.865+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! எனது பயணங்கள் பற்றி எழுத வாய்ப்பு தந்த தங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். <br /><br />தொடர் பதிவு எழுத சக பதிவர்களை அழைத்ததில் தப்பில்லை. அவ்வாறு அழைக்கும்போது அந்த பதிவர்கள் இதுவரை அவர்கள் பதில் சொல்லாத/ எழுதாத புதிய தகவல்களை நாம் பெற வாய்ப்புண்டு. ஆனால் சிலர் நேரமின்மை காரணமாகவோ அல்லது விருப்பமின்மை காரணமாகவோ தொடர் பதிவிட இயலாமல் போகலாம். அதனால் தான் நான் மற்ற பதிவர்களை அழைத்து அவர்களுக்கு தர்மசங்கடம் தர விரும்புவதில்லை. மற்றபடி நீங்கள் என்னை அழைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56196674235393704022016-01-26T17:41:26.571+05:302016-01-26T17:41:26.571+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ...வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3868713223961449162016-01-26T17:39:45.815+05:302016-01-26T17:39:45.815+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! இதுவரை நான் மேற்கொண்ட பயணங்களில் என்னால் மறக்கமுடியாத பயணம் அந்த குதிரைப்பயணம் தான். <br /><br />சிண்டிகேட் வங்கியில் சேருவதற்கு முன் நான் கர்நாடகாவில் (அப்போது மைசூர் மாநிலம்) தார்வார், கதக், சாந்தூர் (பெல்லாரி) சிந்தனூர்(ரெய்ச்சூர்), ஜம்கண்டி (பிஜப்பூர்), கட்டபிரபா(பெல்காம்) போன்ற வட கர்நாடக மாவட்டங்களில் உள்ள ஊர்களிலும் பெங்களூருவிலும் பணியாற்றியுள்ளேன். நீங்கள் சொல்வதுபோல் வட கர்நாடக (பாம்பே கர்நாடகா என சொல்வார்கள்) மக்கள் கள்ளம் கபடில்லாத வெள்ளந்தியான மக்கள். அவர்களிட்ம் பேசிப் பேசித்தான் கன்னடத்தை மூன்றே மாதங்களில் கற்றுக்கொண்டேன். <br /><br />எனது NSC பணி பற்றி எழுதும்போது நிச்சயம் அவர்களைப்பற்றி எழுதுவேன். சேடம் சென்றபோது மந்த்ராலயம் செல்ல இயலவில்லை. காரணம் அப்போதெல்லாம் வீரியவிதை பெருக்கும் விவசாயிகளின் நிலங்களுக்கு விதைகள் குறிப்பிட்ட தரத்தில் உண்டாக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அடிக்கடி செல்லவேண்டும். எனவே அடுத்த மாநிலத்திற்கு செல்லும் வாய்ப்பு இல்லை. ஆனால் மகான் இராகவேந்திரர் பிறந்த எங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரிக்கு சென்றிருக்கிறேன். (நான் வேளாண் அறிவியல்) படித்தது புவனகிரிக்கு அருகில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்பதை தாங்கள் அறிவீர்கள். மந்த்ராலயம் மற்றும் ஸ்ரீசைலம் ஆகிய இடங்களுக்கு செல்ல உத்தேசம். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46951068459829720622016-01-26T17:21:12.182+05:302016-01-26T17:21:12.182+05:30தொடர் பயணத்தில் கலந்துகொண்டு பாராட்டியமைக்கு நன்றி...தொடர் பயணத்தில் கலந்துகொண்டு பாராட்டியமைக்கு நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85630186618432254482016-01-26T17:20:10.680+05:302016-01-26T17:20:10.680+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும், நன்றி Mywish நண்பரே! வருகைக்கும்,பாராட்டுக்கும், நன்றி Mywish நண்பரே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65921165928726209262016-01-26T17:17:44.022+05:302016-01-26T17:17:44.022+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி கவிஞர் ரூபன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11188352420257380332016-01-26T16:57:21.701+05:302016-01-26T16:57:21.701+05:30சுவையான பயணங்கள்! பதில்கள்! பகிர்வுக்கு நன்றி!சுவையான பயணங்கள்! பதில்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6057897802551394012016-01-26T15:23:38.368+05:302016-01-26T15:23:38.368+05:30எனது அன்பான வேண்டுகோளுக்கு ஒரு பதிவினைத் தந்த அய்ய...எனது அன்பான வேண்டுகோளுக்கு ஒரு பதிவினைத் தந்த அய்யா V.N.S. அவர்களுக்கு நன்றி. நீங்கள் எந்த தலைப்பினில் எழுதினாலும் அது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். <br /><br />லால்குடி – கல்லணை நடை பயணம். இப்போது நினைத்தாலும் முடியாது. நான் சிறுவனாக இருந்தபோது,, எங்கள் தாத்தா ஊரில் இருந்த ஒரு மணல்மேட்டிலிருந்து, நீங்கள் குறிப்பிடும் டால்மியாபுரம் சிமெண்ட் பாக்டரி விளக்குகள் வெளிச்சத்தினை இரவில் கண்டு ரசித்து இருக்கிறேன். <br /><br />உங்களது குதிரைப்பயணம் உண்மையிலேயே மறக்க முடியாத ஒன்றுதான்.<br /> <br />நானும் தொடர்பதிவு எழுதுவதாகவோ அல்லது மற்றவர்களை அழைப்பதாகவோ இல்லைதான். ஆனால் இப்போது வலைப்பக்கம் நிறையபேர் வருவதில்லை என்பதாலும், வலைப்பக்கம் வரும் நண்பர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதாலும் தொடர் பதிவை எழுதினேன்; மற்றவர்களையும் அழைத்தேன் அய்யா!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46498968339503485072016-01-26T14:34:49.910+05:302016-01-26T14:34:49.910+05:30தொடர் பதிவு ஓட்டத்தின் ஜோதி தரிசனம் நிறைவு
சிங்கார...தொடர் பதிவு ஓட்டத்தின் ஜோதி தரிசனம் நிறைவு<br />சிங்கார எழுத்து, ஓங்கார ஒளி! அருமை அய்யா!<br />எனக்கும் எழுத காலம் கை கொடுக்க வில்லை!<br />த ம +<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39910615413940417432016-01-26T13:55:31.242+05:302016-01-26T13:55:31.242+05:30சனவரி 17 ஆம் நாளன்று ஊரில் இல்லாததால் தங்கள் பதிவை...சனவரி 17 ஆம் நாளன்று ஊரில் இல்லாததால் தங்கள் பதிவை என்னால் பார்க்க இயலவில்லை. இன்று படித்துவிட்டு எனது கருத்தைத் தந்திருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42860988521395926172016-01-26T13:52:56.101+05:302016-01-26T13:52:56.101+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17096551565304804592016-01-26T13:52:01.630+05:302016-01-26T13:52:01.630+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாக...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85404208916965815162016-01-26T13:51:17.571+05:302016-01-26T13:51:17.571+05:30பாராட்டுக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!...பாராட்டுக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24872220021836082682016-01-26T13:50:36.165+05:302016-01-26T13:50:36.165+05:30
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகி...<br />வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அப்போது காலில் செருப்பு இல்லாமல் இலால்குடியிலிருந்து கல்லணை வரை நடந்து திரும்பியதை இன்று நினைக்கும்போது எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இளம் வயதும், நண்பர்களோடு புதிய இடத்தை பார்க்கும் ஆவலும், நேரத்தையோ தூரத்தையோ பொருட்படுத்தவில்லை என நினைக்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26188576776371067062016-01-26T13:44:32.015+05:302016-01-26T13:44:32.015+05:30
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகி...<br /><br />வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தாங்கள் 10 தொடர் பதிவுகள் எழுதியிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.அவைகளைப் படித்து எனது கருத்துக்களை தெரிவிப்பேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1144357724874146602016-01-26T10:26:31.813+05:302016-01-26T10:26:31.813+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ் மண வாக்கிற்கும் ...வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! <br /><br />தாங்கள் என்னை தொடர் பதிவிடச் சொல்லி, நான் பதிவிட்ட ‘கனவில் வந்த காந்தி ‘பற்றியும் செப்பமற்ற படி (Rough Copy) யில் எழுதி வைத்திருந்தேன்.ஆனால் செவ்வைப்படி (Fair Copy) செய்து பதிவேற்றும்போது எப்படியோ விட்டுப்போயிற்று.தவறை சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி! தவறை உடனே சரி செய்துவிட்டேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53452203909591274792016-01-26T10:18:57.639+05:302016-01-26T10:18:57.639+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72619932014903337042016-01-26T10:17:51.356+05:302016-01-26T10:17:51.356+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ...வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P. செந்தில்குமார் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23890896968683062492016-01-26T08:14:49.229+05:302016-01-26T08:14:49.229+05:30குதிரைப் பயணம் அனுஅவக் கட்டுரை மிக அருமை. வடக்கு க...குதிரைப் பயணம் அனுஅவக் கட்டுரை மிக அருமை. வடக்கு கர்னாடகா மக்கள் கள்ளம் கபடம் இல்லா வெள்ளந்தி மக்கள். ஆனால் நகைச்சுவை உணர்வு மிக்கர்வள். தாங்கள் மந்த்ராலயமும் சென்று இருப்பீர்கள் என நினைக்கிறேன். Govindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54758562011096387382016-01-26T06:06:49.941+05:302016-01-26T06:06:49.941+05:30தொடர் பயணத்தில் கலந்துகொண்டேன். மன நிறைவாக இருந்தத...தொடர் பயணத்தில் கலந்துகொண்டேன். மன நிறைவாக இருந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80973584912192470802016-01-25T22:58:15.125+05:302016-01-25T22:58:15.125+05:30Happy to read the writing.The flow is simple and e...Happy to read the writing.The flow is simple and enjoyable.<br />Best wishes!Mywishhttps://www.blogger.com/profile/16888619961668115038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-415791273119756052016-01-25T22:07:53.446+05:302016-01-25T22:07:53.446+05:30வணக்கம்
ஐயா.
அற்புதமான பயண அனுபவம்... பகிர்வுக்கு...வணக்கம்<br />ஐயா.<br /><br />அற்புதமான பயண அனுபவம்... பகிர்வுக்கு நன்றி.த.ம5<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com