tag:blogger.com,1999:blog-6080419461478460099.post1645128107976909979..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 32வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-601444430657832272017-08-17T16:28:14.411+05:302017-08-17T16:28:14.411+05:30வருகைக்கும், பாராட்டுக்கும்,நன்றி திரு வை.கோபாலகிர...வருகைக்கும், பாராட்டுக்கும்,நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5056442919233140812017-08-17T16:20:35.416+05:302017-08-17T16:20:35.416+05:30திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-08-2017 அன்று மி...திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து: <br /><br />படங்களும் செய்திகளும் வழக்கம்போல் மிகவும் அருமை.<br />பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.<br /><br />அன்புடன் VGK<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6582940068841739662017-08-17T07:23:19.676+05:302017-08-17T07:23:19.676+05:30வருகைக்கும், பதிவை இரசித்து விரிவான கருத்தைத் தந்த...வருகைக்கும், பதிவை இரசித்து விரிவான கருத்தைத் தந்தமைக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! <br /><br />‘கண்டேன் சீதையை.’ என்று அனுமன் சொன்னது போல ‘கண்டேன் காயலை.’ என்று சொல்லி இரண்டே சொற்களில் பாராட்டிவிட்டீர்கள்! அதற்கு நன்றி! என்னால் முடிந்த அளவு, நான் பார்த்து இரசித்ததை விளக்கியுள்ளேன். இருப்பினும் வழக்கமாக நான் எடுத்தாளும் ‘Seeing is believing’ என்ற சொல்லாடலை இங்கும் சொல்லலாமென நினைக்கிறேன். நேரம் கிடைப்பின் நேரில் சென்று பார்த்து இன்புறுங்கள். <br /><br />நீங்கள் சொல்வது சரியே! நம் நாட்டில் கர்நாடகாவில் சிவமோகா மாவட்டத்தில் உள்ள ஜெருசப்பா அருவி எனப்படும் ஜோக் அருவி (Jog Falls), கேரளாவில் திரிச்சூர் அருகில் உள்ள அதிரப்பள்ளி அருவி, தமிழ் நாட்டில் உள்ள பிச்சாவரம் முத்துப்பேட்டை போன்ற எண்ணற்ற இடங்களை மய்ய அரசும் மாநில அரசுகளும் சரியான முறையில் சுற்றலாத் தலங்களாக மாற்றாததால் நாம் மக்கள் விடுமுறை நாட்களில் அயல் நாட்டிற்கு பறக்கின்றனர். <br /><br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20632135741293835622017-08-16T18:43:49.691+05:302017-08-16T18:43:49.691+05:30கண்டேன், காயலை..
காயலின் நிஜ தரிசனத்தை எங்கள் உள்...கண்டேன், காயலை..<br /><br />காயலின் நிஜ தரிசனத்தை எங்கள் உள்ளங்களில் இருத்தி வைப்பதற்கான உங்கள் வர்ணனையும், படங்களும் அட்டகாசம். இதற்கு மேல் நான் ஏதாவது சொல்லப் போனால் (பார்த்த அறிவு இல்லாமல் படித்த அறிவு என்பதினால்) ஒரு மாற்று குறைந்து போய் தவறு செய்தவனாவேன். <br /><br />ஆனால் ஒன்றை மட்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.<br />மேல் நாடு என்றால் (குறிப்பாக அமெரிக்கா என்றால்) இந்த காயல் பிரதேசத்தை உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக்கி அழகு பார்த்திருப்பார்கள். காசும் பார்த்திருப்பார்கள்.<br /><br />பார்த்துப் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிக்க வேண்டிய பல <br />இடங்கள் அங்கு தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன.<br /><br />இங்கோ தனியாரும் இல்லை, அரசும் இல்லை என்ற ஒரு இரண்டும் கெட்டான் நிலை. <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12608554872915163382017-08-16T07:05:56.776+05:302017-08-16T07:05:56.776+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அஜய் சுனில்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79108912004403371162017-08-15T23:26:40.060+05:302017-08-15T23:26:40.060+05:30பதிவு மூலம் எங்களையும் அங்கே கூட்டிச் சென்றுள்ளீர்...பதிவு மூலம் எங்களையும் அங்கே கூட்டிச் சென்றுள்ளீர் நண்பரே...!!!<br /><br />நன்றி நண்பரே ...!!!<br /><br />ஏர் ஓட்டும் வயலினிலே தார் ஓட்டும் காலமடா... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post.htmlAjai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29230194125680992972017-08-15T15:47:14.304+05:302017-08-15T15:47:14.304+05:30வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ...வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60198416870826888762017-08-15T15:45:57.421+05:302017-08-15T15:45:57.421+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7450121114230069692017-08-15T14:47:04.642+05:302017-08-15T14:47:04.642+05:30மனித சஞ்சாரமே இல்லாத அமைதியான இந்த மாதிரி இடங்களைப...மனித சஞ்சாரமே இல்லாத அமைதியான இந்த மாதிரி இடங்களைப் பார்ப்பது ,நல்ல ரசனையான அனுபவம்தான் :)<br />த ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12290562561262102182017-08-15T13:36:51.312+05:302017-08-15T13:36:51.312+05:30ஒரு நிகழ்வை இத்தனை விரிவாக உங்களால்தான் சொல்ல முட...ஒரு நிகழ்வை இத்தனை விரிவாக உங்களால்தான் சொல்ல முடியும் பாராட்டுகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87998183118609170472017-08-15T07:24:36.674+05:302017-08-15T07:24:36.674+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25629983995959202522017-08-15T07:23:20.354+05:302017-08-15T07:23:20.354+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-71627987181579598782017-08-15T07:21:11.680+05:302017-08-15T07:21:11.680+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் இரசித்தமைக்கும் நன்றி ...வருகைக்கும், பாராட்டுக்கும் இரசித்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25098119736815229452017-08-15T07:19:49.469+05:302017-08-15T07:19:49.469+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கோவிந்தராஜு...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கோவிந்தராஜுஅருணாச்சலம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28691009790473211362017-08-14T18:39:43.288+05:302017-08-14T18:39:43.288+05:30அழகான படங்களுடன் விவரிப்பு மிகவும் அருமை நண்பரே தொ...அழகான படங்களுடன் விவரிப்பு மிகவும் அருமை நண்பரே தொடர்கிறேன்.... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6716297829006535152017-08-14T17:55:15.454+05:302017-08-14T17:55:15.454+05:30திகிலான அனுபவம்தான். எனது நினைவில்,ஜேம்ஸ்பாண்ட் நட...திகிலான அனுபவம்தான். எனது நினைவில்,ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர்மூர் வந்து போனார். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54557263844102828362017-08-14T17:26:23.546+05:302017-08-14T17:26:23.546+05:30அருமை... ரசித்தேன்...அருமை... ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6433548051454524452017-08-14T17:15:11.402+05:302017-08-14T17:15:11.402+05:30அருமை மிகவும் நன்று அருமை மிகவும் நன்று முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.com