tag:blogger.com,1999:blog-6080419461478460099.post1677980329362855525..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மீண்டும் சந்தித்தோம்! 21வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51035899541481947582014-03-12T07:21:54.238+05:302014-03-12T07:21:54.238+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44508610709109427842014-03-11T20:52:17.833+05:302014-03-11T20:52:17.833+05:30நண்பர்களோடு இப்படி பயணம் செய்வதில் பல சந்தோஷங்கள் ...நண்பர்களோடு இப்படி பயணம் செய்வதில் பல சந்தோஷங்கள் கிடைக்கின்றது நமக்கு. <br /><br />எங்களது கல்லூரி நண்பர்கள் சிலர் சில வருடங்களுக்கு முன் சென்னையை அடுத்த நீலாங்கரையில் ஒரு ரிசார்ட்டில் சந்தித்து மகிழ்ந்தோம். அடுத்த முறை எப்போது சந்திப்போம் என காத்திருக்கிறோம்....<br /><br />மிகச் சிறப்பாய் இந்த பயணத்தினை உங்கள் பகிர்வுகள் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27894494397748364522014-03-09T16:08:02.281+05:302014-03-09T16:08:02.281+05:30வருகைக்கும், பாராட்டியதற்கும், வாழ்த்தியமைக்கும் ந...வருகைக்கும், பாராட்டியதற்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2632804602103083752014-03-09T10:23:35.314+05:302014-03-09T10:23:35.314+05:30ஒவ்வொரு நிமிடத்தையும் மீண்டும் நினைத்துப் பார்த்து...ஒவ்வொரு நிமிடத்தையும் மீண்டும் நினைத்துப் பார்த்து இன்புறும் அளவுக்கு இருந்ததால்தான் மூன்று நாட்கள் சந்திப்பை 21 பதிவுகளுக்கு தங்களால் எழுதமுடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழித்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதென்பது அவ்வளவு எளிதானதல்ல. அடுத்த சந்திப்பும் இனிதாக அமைய வாழ்த்துக்கள். Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46020285238478747122014-03-09T07:30:04.363+05:302014-03-09T07:30:04.363+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்கூல் பையன் அவர்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்கூல் பையன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83822315931947957062014-03-09T07:29:07.577+05:302014-03-09T07:29:07.577+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோச...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! பயணித்தது மூன்று நாட்கள்தான் என்றாலும் பார்த்தவை அநேகம். மேலும் பழகிய நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஏற்பட்ட உற்சாகமும் என்னை அனைத்தையும் மறக்காமல் எழுதத்தூண்டியது என்பது தான் உண்மை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88535603186621586682014-03-09T07:25:32.662+05:302014-03-09T07:25:32.662+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி NRI Girl அவர்களே...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி NRI Girl அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81215744784097638512014-03-08T21:47:11.121+05:302014-03-08T21:47:11.121+05:30வருகைக்கும்,உணர்வை புரிந்துகொண்டமைக்கும் நன்றி திர...வருகைக்கும்,உணர்வை புரிந்துகொண்டமைக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52151821251863525892014-03-08T21:45:48.318+05:302014-03-08T21:45:48.318+05:30வருகைக்கும், பதிவைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்...வருகைக்கும், பதிவைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! எங்கள் குழுவிற்கு தனி பெயர் எதுவுமில்லை. எங்கள் சந்திப்பை Annamalai Agri.1966 Reunion Meet என்றே கூறுவோம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16251469886798315582014-03-08T21:22:27.187+05:302014-03-08T21:22:27.187+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! எங்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை சந்திக்க ஆவல்தான். இருப்பினும் எல்லோராலும் எப்போதும் வரமுடியுமா என்ற ஐயத்தால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திக்கிறோம். <br /><br />நண்பர் D.கோவிந்தராஜனின் அகால மரணம் எங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது நிஜம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48529381755512172952014-03-08T19:29:41.745+05:302014-03-08T19:29:41.745+05:30துணைவியார்கள் நம்மைவிட அதிகம் பழகிவிடுவார்கள் ஐயா....துணைவியார்கள் நம்மைவிட அதிகம் பழகிவிடுவார்கள் ஐயா... சந்திப்பும் பயணமும் மிகவும் இனிமை... தொடருங்கள்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3418768219800829252014-03-08T18:49:06.422+05:302014-03-08T18:49:06.422+05:30நீங்கள் பயணித்ததுமூன்று நாள்தானா? ஆனால் அதைவைத்தே ...நீங்கள் பயணித்ததுமூன்று நாள்தானா? ஆனால் அதைவைத்தே 21 பதிவுகள் எழுதும் அளவுக்கு அனுபவங்கள்! ஆச்சரியம். அத்தனையையும் நினைவில் வைத்துக்கொண்டு அழகான புகைப்படங்கள் மற்றும் அரிய தகவல்களுடன் அளித்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43353676783039538042014-03-08T18:33:11.078+05:302014-03-08T18:33:11.078+05:30ரொம்ப சந்தோஷம்; உங்களை சந்திப்பது. மிகவும் நன்றாக ...ரொம்ப சந்தோஷம்; உங்களை சந்திப்பது. மிகவும் நன்றாக எழுதியிரிக்கிறீர்கள். தொடர்ந்து சந்திக்க விரும்பிகிறேன். NRIGirlhttps://www.blogger.com/profile/02709704269988589729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39045661436203803602014-03-08T15:53:48.649+05:302014-03-08T15:53:48.649+05:30கூடியவர் பிரியும் போது மனம் சங்கடப்படுவது தெரிகிறத...கூடியவர் பிரியும் போது மனம் சங்கடப்படுவது தெரிகிறது. வாழ்த்துக்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15514040510595974102014-03-08T14:28:32.460+05:302014-03-08T14:28:32.460+05:30உங்கள் தொடரைத் தொடர்ந்து படித்ததில் ஒரு மனநிறைவு எ...உங்கள் தொடரைத் தொடர்ந்து படித்ததில் ஒரு மனநிறைவு எனக்கு! மனமார்ந்த நன்றி! அடுத்ததாக தஞ்சையில் 2016 இல் நடக்க இருக்கின்ற உங்கள் நண்பர்கள் குழுவின் பொன் விழா சந்திப்புக்கு எனது வாழ்த்துக்கள்! உங்கள் நண்பர்கள் குழுவிற்கு ஏதேனும் பெயர் வைத்து இருக்கிறீர்களா என்று தெரியவில்லை!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29963244537732141962014-03-08T13:17:59.910+05:302014-03-08T13:17:59.910+05:30(திரு D.கோவிந்தராஜன் ஐயாவை நினைத்து வருத்தம்...)(திரு D.கோவிந்தராஜன் ஐயாவை நினைத்து வருத்தம்...)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7384324144189224142014-03-08T13:17:32.823+05:302014-03-08T13:17:32.823+05:30இனிய சந்திப்பு + இனிய பயணம்... வருடம் ஒரு முறையாவத...இனிய சந்திப்பு + இனிய பயணம்... வருடம் ஒரு முறையாவது இது போல் தொடர்ந்தால், வரும் அந்த நாளை எண்ணியே மனம் புத்துணர்வு அடையும் என்பது உங்களின் பகிர்வு மூலம் புரிகிறது ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com