tag:blogger.com,1999:blog-6080419461478460099.post201218423967435243..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: அரசு நிறுவனங்கள் உண்மையிலேயே மக்களுக்கு உதவியாக இருக்கின்றனவா?வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42364952053650517492013-07-18T12:07:50.823+05:302013-07-18T12:07:50.823+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! இது நம்பமுடியாத நிகழ்வுதான். ஆனாலும் அத்திப்பூத்தாற்போல் இதுபோல் சில துறைகளில் பணிபுரிவோர் இருப்பது நாம் அதிர்ஷ்டமே. உண்மையில் சென்னை முகப்பேரில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரையும், அவர்களை வழி நடத்தி செல்லும் வட்டார வருங்கால வைப்பு நிதி ஆணையர் அவர்களையும், எத்தனை முறை புகழ்ந்தாலும் தகும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47563346012474135142013-07-18T10:58:05.523+05:302013-07-18T10:58:05.523+05:30Just unbelievable; I had to struggle to get my PF ...Just unbelievable; I had to struggle to get my PF dues from Calcutta in the year 2007 following my retirement from The Peerless Gen Finance and Investment Co Ltd .The employees at the PFO at Chennai deserve all praise for the quick disposal of claims. The Regional Provident Fund Commissioner deserves special mention for as captain of the branch he has motivated the staff to render excellent service.Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23673169002472681282013-07-14T07:16:53.814+05:302013-07-14T07:16:53.814+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தேவதாஸ் SNR ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தேவதாஸ் SNR அவர்களே! இதுபோல் எல்லா துறைகளிலும் நடக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59720355900870802832013-07-14T00:45:47.929+05:302013-07-14T00:45:47.929+05:30தாங்களும் தங்களது மகளும் ஏதோ புண்ணியம் செய்து இருப...தாங்களும் தங்களது மகளும் ஏதோ புண்ணியம் செய்து இருப்பீர்கள்.அதனால் தங்களுக்கு நல்லதே நடந்துவிட்டது.<br />வாழ்க வளமுடன்<br />கொச்சின் தேவதாஸ்SNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32385737073378823122013-07-13T16:03:00.218+05:302013-07-13T16:03:00.218+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நான் அந்த நிறுவன ஆணையருக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவிக்காத குறையை, எனது பதிவு செய்துவிட்டது. எனது பதிவைப் படித்த ஒரு வெளி நாட்டு அன்பர் அதை அப்படியே மின்னஞ்சல் மூலம் அந்த அலுவலகத்திற்கு அனுப்பி அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். உடனே அந்த உயர் அலுவலர், யார் அந்த கணக்கை விரைவாக (3 மணி நேரத்திற்குள்) முடிக்கக் காரணமாக இருந்தார்களோ அவர்களை பாராட்டி கடிதம் தந்திருக்கிறார். இந்த நிகழ்வை எனது நண்பர் மூலம் அறிந்த நான் ஆணையர் அவர்களிடமும் அவரது உதவியாளரிடமும் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர்கள் எனது செயலுக்கு நன்றியை தெரிவித்தார்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8987393186621103222013-07-13T13:04:59.863+05:302013-07-13T13:04:59.863+05:30// நாம் நினைப்பதுபோல் எல்லா அரசு அலுவலகங்களும் இல...// நாம் நினைப்பதுபோல் எல்லா அரசு அலுவலகங்களும் இல்லை என்பதுதான் அது. //<br /><br />அலுவலகங்களில் அங்கு மேல்பதவி வகிப்பவர்களாலேயே, எந்தவித மாற்றங்களும் நடைபெறுகின்றன. அந்த அலுவலக மேலாளருக்கு தாங்கள் கடிதமாகவும் நன்றியைத் தெரிவித்திருந்தால் மிகவும் திருப்தியடைந்திருப்பார்கள். நான் வெளிநாடு வந்தபொழுது நான் வேலைபார்த்த அலுவலகத்திலேயே வைப்புநிதி முழுமையும் கொடுத்துவிட்டார்கள். நான் எந்த அரசு அலுவலகத்துக்கும் செல்லவில்லை.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91470411984270466742013-07-13T07:14:22.502+05:302013-07-13T07:14:22.502+05:30வருகைக்கு நன்றி திரு கவிப்ரியன் அவர்களே!உங்களின் வ...வருகைக்கு நன்றி திரு கவிப்ரியன் அவர்களே!உங்களின் வாழ்த்துக்களுக்கு அவர்கள் தகுதியானவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29844629872746543502013-07-12T22:26:41.095+05:302013-07-12T22:26:41.095+05:30ஆச்சர்யமாக இருக்கிறது?! இப்படிக்கூட அரசு அலுவலகங்க...ஆச்சர்யமாக இருக்கிறது?! இப்படிக்கூட அரசு அலுவலகங்கள் இருக்கின்றனவா? அந்த அலுவலகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12515042571905564702013-07-12T09:28:02.036+05:302013-07-12T09:28:02.036+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இது போன்ற அனுபவங்கள் இன்னும் கிடைக்கும் என நம்புவோம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74266028601558837462013-07-12T09:26:43.843+05:302013-07-12T09:26:43.843+05:30எனக்கும் தான்!
வருகைக்கும நன்றி திரு திண்டுக்கல் த...எனக்கும் தான்!<br />வருகைக்கும நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1006520983171459692013-07-11T19:19:41.058+05:302013-07-11T19:19:41.058+05:30// நாம் நினைப்பதுபோல் எல்லா அரசு அலுவலகங்களும் இல்...// நாம் நினைப்பதுபோல் எல்லா அரசு அலுவலகங்களும் இல்லை //<br /><br />உண்மைதான்.இது போன்ற அனுபவங்கள் எல்லா அலுவலகங்களிலும் கிடைத்தால்......?!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23949428030036517142013-07-11T18:50:57.057+05:302013-07-11T18:50:57.057+05:30வியப்பாகத்தான் உள்ளது ஐயா...!வியப்பாகத்தான் உள்ளது ஐயா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42374653355422060202013-07-11T17:14:54.891+05:302013-07-11T17:14:54.891+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மின்னல் நாகரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மின்னல் நாகராஜ் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. வங்கிகளில் கூட இவ்வளவு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை தருவதில்லை என்பது உண்மைதான். இந்த நிகழ்வை என்னாலும் நம்பமுடியவில்லை. ஆனால் இப்போது இருக்கும் வட்டார வருங்கால வைப்பு நிதி ஆணையர் போன்றோர் இருக்கும்போது இது சாத்தியமே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55667334588866869552013-07-11T13:02:24.631+05:302013-07-11T13:02:24.631+05:30சார் சத்தியமாக நம்பமுடியவில்லை ! எந்த கிம்பளமும் க...சார் சத்தியமாக நம்பமுடியவில்லை ! எந்த கிம்பளமும் கிடைக்காத தேர்தல் அதிகாரிகளின் அலுவலகத்தில் கூட வேலை நடப்பதில்லை .ஆனால் காசு புழங்கும் பி எப் அலுவலகத்தில் எப்படி?நெவெர் சாத்தியமேயில்லை உங்கள் வங்கித்துறை மட்டுமென்ன ? ஆனால் உங்கள் அனுபவமென்று சொல்கிறீர்கள் நம்புகிறோம் <br /> minnal nagarajhttps://www.blogger.com/profile/14022391814274570790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8384616732842467552013-07-11T11:43:45.641+05:302013-07-11T11:43:45.641+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சேவை புரியும் எண்ணத்தைப் பொறுத்தே வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58781028148956143032013-07-11T11:09:37.284+05:302013-07-11T11:09:37.284+05:30அரசு நிறுவனங்கள் தரும் சேவை என்பது, அந்த நிறுவனத்த...அரசு நிறுவனங்கள் தரும் சேவை என்பது, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களை வழிநடத்தும் அதிகாரிகளின் சேவை எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது. இந்த கருத்தினை விளக்கும் தங்கள் அனுபவ பதிவினைத் தந்த உங்களுக்கு நன்றி! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69679032526202647372013-07-11T10:06:48.785+05:302013-07-11T10:06:48.785+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49287610462961463322013-07-11T10:05:42.822+05:302013-07-11T10:05:42.822+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சந்தர் அவர்க...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சந்தர் அவர்களே! நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன் அந்த தொலைபேசி அழைப்பு வந்தபோது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7602474441009109712013-07-10T22:19:43.393+05:302013-07-10T22:19:43.393+05:30நாம் நினைப்பதுபோல் எல்லா அரசு அலுவலகங்களும் இல்லை ...நாம் நினைப்பதுபோல் எல்லா அரசு அலுவலகங்களும் இல்லை என்பதுதான் அது.<br /><br /><br />வியக்கவைத்த பகிர்வுகள்..1இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42376168841278362402013-07-10T21:43:15.890+05:302013-07-10T21:43:15.890+05:30அன்பரே! இது ஒரு கனவு நிகழ்வல்லவே? நீங்கள் கூறியது ...அன்பரே! இது ஒரு கனவு நிகழ்வல்லவே? நீங்கள் கூறியது போல இதன் எண்ணிக்கை அதிகமாகட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79464210840604636782013-07-10T17:08:42.746+05:302013-07-10T17:08:42.746+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! தங்களது பதிவில் பின்னூட்டம் இடமுடியவில்லை. ஏனென்று தெரியவில்லை. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20955777071291517002013-07-10T17:04:10.601+05:302013-07-10T17:04:10.601+05:30 தங்கள் பதிவைப் படித்ததும் ,நான் மிகவும் வியந்து... தங்கள் பதிவைப் படித்ததும் ,நான் மிகவும் வியந்து போனேன்!வாழ்க அவர்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44823860978011034082013-07-10T16:56:31.775+05:302013-07-10T16:56:31.775+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தச...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!<br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79324419090574177652013-07-10T16:14:54.515+05:302013-07-10T16:14:54.515+05:30உங்கள் அனுபவம் ஒரு புது அனுபவம்தான்.உங்கள் அனுபவம் ஒரு புது அனுபவம்தான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com