tag:blogger.com,1999:blog-6080419461478460099.post2119150124141543732..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 27வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76045640925883310892015-05-12T07:11:25.975+05:302015-05-12T07:11:25.975+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! மக்களின் ஆசை என்பதைவிட அவர்களின் பேராசையே இது போன்ற திட்டங்கள் உருவாக காரணமாக இருக்கின்றன என்பதே உண்மை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19304650753960967722015-05-12T05:39:31.349+05:302015-05-12T05:39:31.349+05:30பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே குறிக்கோள் என்றால்...பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே குறிக்கோள் என்றால் அது பெரிய காரியமே இல்லை. மக்களின் ஆசைகளை வைத்தே இத்தகைய திட்டங்கள் வெற்றியடைகின்றன. Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16227537517471179902015-05-11T13:16:21.648+05:302015-05-11T13:16:21.648+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வெங்கட் நாக...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நட்பை இழந்தாலும் பரவாயில்லை. நிம்மதியையும் பணத்தையும் இழக்காமல் இருப்பதே சிறந்தது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-34925549854769469052015-05-11T13:14:53.995+05:302015-05-11T13:14:53.995+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M பாலசுப்...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே! தங்களது பதிவையும் படித்தேன்.இந்த திட்டங்களில் பணம் வருவதுபோல் இருக்கும் ஆனால் வராது என்பதே உண்மை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76866741213819201312015-05-11T13:05:03.219+05:302015-05-11T13:05:03.219+05:30திரு G.M பாலசுப்ரமணியம் அவர்கள்
சிறு பொறி காட்டுத...திரு G.M பாலசுப்ரமணியம் அவர்கள் <br />சிறு பொறி காட்டுத் தீ’ என்ற தலைப்பில் தனது பதிவில் (http://gmbat1649.blogspot.in/2013/02/blog-post_8.html) இது பற்றி விவரமாக எழுதியுள்ளார். கணக்குப் போட்டுப் பார்த்தால் பணம் வருவதுபோல் இருக்கும் ஆனால் வராது என்பதே உண்மை. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77844229948104799592015-05-11T12:55:01.351+05:302015-05-11T12:55:01.351+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும், தமிழ்ம...வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77115230673795373072015-05-11T12:54:01.802+05:302015-05-11T12:54:01.802+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிர...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! எனது கருத்தை ஆமோதிப்பதற்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28316184702574818652015-05-11T12:52:40.829+05:302015-05-11T12:52:40.829+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! எல்லா MLM களும் மோசமானவை அல்ல. ஆனால் எவை நல்லவை என அறிவது கடினமே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46481904035654132822015-05-11T12:51:12.536+05:302015-05-11T12:51:12.536+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி. கந்...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே! இன்றைய நிலையில் யாரையும் நம்பமுடிவதில்லை என்பது சரியே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7223928183514161312015-05-11T12:49:45.665+05:302015-05-11T12:49:45.665+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் ,தமிழ்மண வாக்கிற்கும் ...வருகைக்கும், பாராட்டுக்கும் ,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! அன்னையர் நாள் வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37256453988339195412015-05-11T12:48:34.493+05:302015-05-11T12:48:34.493+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! மடிக்கணினி மிகவும் மெதுவாக இயங்க ஆரம்பித்ததால் ஒருங்கமைப்பு (Format) செய்யும்படி ஆகிவிட்டது. அதனால் பதிவு எழுதுவதில் இடைவெளி. மேலும் சில சொந்த அலுவல்களும் குறிக்கிட்டதால் எழுத தாமதமாகிவிட்டது. <br />கூம்பக திட்டம் நில உடைமைகள் துறையை (Real Estate) சேர்ந்தது அல்ல. பணம் கட்டி இந்த திட்டத்தில் சேரும் நாம், நமது பணத்தை பெற புதிய உறுப்பினர்களை சேர்க்கவேண்டும். அவர்கள் பணம் கட்டினால் தான் நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் கிடைக்கும். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. ஆரம்பத்தில் சேருவோருக்கு போட்ட பணமும் அதற்கு மேலேயும் கிடைக்கும். ஆனால் பின்னால் சேருவோரில் பெரும்பான்மையோர் பணத்தை இழப்பது நிச்சயம். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32736147664817691422015-05-11T12:34:54.426+05:302015-05-11T12:34:54.426+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி ம...வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37278445309644571492015-05-11T12:33:13.791+05:302015-05-11T12:33:13.791+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! இந்த பதிவில் உள்ள விவரங்கள் படிப்பவர்களுக்கு உபயோக இருக்குமானால் மகிழ்ச்சியே. முடிந்தால் விட்டுப்போன தொடரின் பதிவுகளை படிக்கவும். தொடர்வதற்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35729102372200841642015-05-11T08:10:05.597+05:302015-05-11T08:10:05.597+05:30எத்தனை எத்தனை வழிகளில் ஏமாற்றுகிறார்கள்.
இந்த m...எத்தனை எத்தனை வழிகளில் ஏமாற்றுகிறார்கள். <br /><br />இந்த multi level marketing சம்பந்தமாக நிறைய பேர் பேசினாலும் இது வரை மாட்டிக்கொண்டதில்லை. சில நட்புகளை இழந்திருக்கிறேன்....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62348992375672669612015-05-10T19:42:52.948+05:302015-05-10T19:42:52.948+05:30சிறு பொறி காட்டுத்தீ என்னும் பதிவு எழுதி இருந்தேன்...சிறு பொறி காட்டுத்தீ என்னும் பதிவு எழுதி இருந்தேன். சுட்டி தருகிறேன் இந்த மாதிரி ஏமாற்று வழிகளுக்கு முன்னோடியாய் இருக்கலாமோ என்னும் சந்தேகம் எழுகிறது<br />http://gmbat1649.blogspot.in/2013/02/blog-post_8.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84396343962747727982015-05-10T18:32:13.048+05:302015-05-10T18:32:13.048+05:30பயனுள்ள தகவல் களஞ்சியம் தொடர்கிறேன் நண்பரே
தமிழ் ...பயனுள்ள தகவல் களஞ்சியம் தொடர்கிறேன் நண்பரே <br />தமிழ் மணம் 6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74247853361061943162015-05-10T18:31:32.940+05:302015-05-10T18:31:32.940+05:30அனைவருக்கும் விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தரும் ...அனைவருக்கும் விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தரும் மிகவும் பயனுள்ள பகிர்வு. இவைகளை விட்டு ஒதுங்கியிருப்பதே சாலச் சிறந்தது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13238748461224248102015-05-10T18:17:20.204+05:302015-05-10T18:17:20.204+05:30Multi Level Marketing-ல் சேர்ந்து அலைந்து நொந்து ப...Multi Level Marketing-ல் சேர்ந்து அலைந்து நொந்து போனவர்கள் பல பேர்... இப்போது "பட்டு" திருந்தி விட்டார்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61469444310169422522015-05-10T18:15:05.002+05:302015-05-10T18:15:05.002+05:30தனிநபர் நேர்மை என்பது அரிதாகிக் கொண்டே வருகிறது. எ...தனிநபர் நேர்மை என்பது அரிதாகிக் கொண்டே வருகிறது. எல்லோரையும் சந்தேகத்துடனேயே பார்க்கவேண்டி இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42360612408749889782015-05-10T17:55:09.879+05:302015-05-10T17:55:09.879+05:30வணக்கம்
ஐயா
தங்களின் தொடர் பதிவில் நல்ல செய்திகளை ...வணக்கம்<br />ஐயா<br />தங்களின் தொடர் பதிவில் நல்ல செய்திகளை சொல்லியுள்ளீர்கள் எல்லாம் வாழ்க்கைக்கு உகந்தவை... பகிர்வுக்கு நன்றி<br />இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் .த.ம4<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31200398310374725012015-05-10T17:47:52.110+05:302015-05-10T17:47:52.110+05:30சென்ற பதிவுக்கும் இந்த பதிவுக்கும் இடையில் நிறையவே...சென்ற பதிவுக்கும் இந்த பதிவுக்கும் இடையில் நிறையவே இடைவெளி. இந்த பதிவினில் நீங்கள் சொல்லும் கூம்பக (Pyramid) முறை பற்றி எனக்கு எது என்று விளங்கவில்லை. ரியல் எஸ்டேட் வணிகத்தில் உள்ளதா? ஒரு உதாரணம் மட்டும் கொடுக்கவும். <br />த.ம.3 <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86247078713609174002015-05-10T17:20:49.928+05:302015-05-10T17:20:49.928+05:30தங்களுடைய இந்த தொடர் பதிவுகள் மூலமாக பல நல்ல செய்த...தங்களுடைய இந்த தொடர் பதிவுகள் மூலமாக பல நல்ல செய்திகளைத் தெரிந்துகொள்கிறோம். நாங்கள் எச்சரிக்கையாக இருக்க இவை போன்ற பதிவுகள் உதவுகின்றன.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13465180140173095552015-05-10T17:03:39.682+05:302015-05-10T17:03:39.682+05:30ஐயா
வணக்கம்.
சில பதிவுகளைத் தொடரவிட்டுவிட்டேன் பார...ஐயா<br />வணக்கம்.<br />சில பதிவுகளைத் தொடரவிட்டுவிட்டேன் பார்க்கிறேன்.<br />உண்மையில் இதுபோன்ற விடயத்தில் எனது அறிவு பூச்சியம்தான்.<br />இல்லை அதற்கும் கீழே...!<br />உங்களின் பதிவு ஆச்சரியப்படுத்துகிறது.<br />இவ்வளவுவிடயங்களை அறியாமல் போய்விட்டோமே என.<br /><br />எவ்வளவு பேருக்குப் பயன்படும்...!!!<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com