tag:blogger.com,1999:blog-6080419461478460099.post2201617121959656613..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 73வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16851151017177777762013-11-11T12:48:10.961+05:302013-11-11T12:48:10.961+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Viya Pathy அவ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Viya Pathy அவர்களே! உண்மைதான். அந்த கட்டிடம் எழும்பியதில் எனது பங்களிப்பும் உண்டு! பாராட்டுக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29790293485540256242013-11-11T12:06:32.071+05:302013-11-11T12:06:32.071+05:30So your contribution also there in the FINE BUIL...So your contribution also there in the FINE BUILDING.<br />அருமையான நினைவலைகள்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17825941157898435202013-10-22T10:51:23.026+05:302013-10-22T10:51:23.026+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பொன்ராஜ் கும...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73838941425278222592013-10-22T07:59:07.613+05:302013-10-22T07:59:07.613+05:30Sir, the way you described how you have brought do...Sir, the way you described how you have brought down the cycle from the fourth floor is very interesting. I could feel the difficulty in bringing down the cycle from the top. Anonymoushttps://www.blogger.com/profile/11758896514670636850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68757208954680470632013-10-18T09:19:17.601+05:302013-10-18T09:19:17.601+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்,ஜோச...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்,ஜோசப் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2376776571642298512013-10-17T20:10:03.243+05:302013-10-17T20:10:03.243+05:30என்றோ நடந்தவைகைளை ஒரு கதை போன்று சொல்லும் நடை . வா...என்றோ நடந்தவைகைளை ஒரு கதை போன்று சொல்லும் நடை . வாழ்த்துக்கள் .டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6423170186670847652013-10-17T16:48:47.770+05:302013-10-17T16:48:47.770+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அன்று சைக்கிளையும் திரும்பப் பெற்றேன், அதோடு எப்படி விதிகளை மதிக்கவேண்டும் என்ற பாடத்தையும் கற்றேன்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42475661798876965992013-10-17T16:46:06.073+05:302013-10-17T16:46:06.073+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வேலூரான் அவர்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வேலூரான் அவர்களே! அந்த கட்டிடத்தின் பெயர் அதனுடைய தோற்றத்திற்காக பெயரிடப்படவில்லை என்பதே எனது யூகம். அதனால் தான் பதிவில் அதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17848278023133084692013-10-17T11:25:38.029+05:302013-10-17T11:25:38.029+05:30நிறைய சேவைகள் இன்று வியாபாரங்களாகிவிட்டன. அரசியல் ...நிறைய சேவைகள் இன்று வியாபாரங்களாகிவிட்டன. அரசியல் முதல் ஆசிரியர் வரை. உலகத்தோடு ஒத்து வாழ்வதைத்தவிர வேறு வழியில்லை. தவறு செய்வது, சாமர்த்தியமாகப் போற்றப்படுகின்றது. ஒரு காலத்தைவிட அதற்கு முந்திய காலம் நல்லகாலமாக நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் காலத்திலும், கஷ்டப்படுபவர்களும் இருந்திருக்கிறார்கள் . எப்படியோ, உங்களுக்கு சைக்கிள் கிடைத்தாயிற்று.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45394846416621107312013-10-17T10:50:57.491+05:302013-10-17T10:50:57.491+05:30I too heared that there is builging called FINE B...I too heared that there is builging called FINE BUILDING , but don`t know it mention whether for appearance or for fund source for the buildingVeluranhttps://www.blogger.com/profile/15081080732150309002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55904588458838994062013-10-17T07:55:28.121+05:302013-10-17T07:55:28.121+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15781375099843204752013-10-17T07:54:01.995+05:302013-10-17T07:54:01.995+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்க...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43295457820651875102013-10-17T07:53:15.479+05:302013-10-17T07:53:15.479+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வரலாற்றுப் பாடத்தில் ‘குப்தர்களின் காலம் பொற்காலம்’ என்பார்கள். அதுபோல் கல்விக் கூடங்களுக்கும் பொற்காலம் இருந்தது ஒரு காலத்தில். இப்போதோ.....? வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55770541799645226862013-10-17T07:42:40.926+05:302013-10-17T07:42:40.926+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கொச்சின் தேவத...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கொச்சின் தேவதாஸ் அவர்களே! உண்மைதான் அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழிதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14258744884523576932013-10-17T07:35:49.607+05:302013-10-17T07:35:49.607+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு செல்லப்பா யக்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு செல்லப்பா யக்யசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். இப்போதெல்லாம் கல்லூரிகள் நடத்தப்படுவதே தங்களின் சுய தேவையை பூர்த்தி செய்துகொள்ளவே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69658819003564412902013-10-17T07:33:29.160+05:302013-10-17T07:33:29.160+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி. கந்த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே! அந்த காலத்தில் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவர்கள் நன்றாக படித்து முன்னேறவேண்டும் என்று வெகு சிரத்தையாய் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கண்டிக்க ஆசிரியர்களுக்கு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாய் ஆகிவிட்டது. ஒரு சில ஆசிரியர்களைத் தவிர மற்றவர்கள் கல்வி கற்பிப்பதை ஒரு தொழில்போல் நினைக்கிறார்கள். பெற்றோர்களும், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டிப்பதை விரும்பவதில்லை. அதனால் மாணவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் ஒழுங்கீனமாக நடந்துகொள்கிறார்கள். அதனால்தான் தூத்துக்குடியில் நடந்ததுபோல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது தாங்கள் சொன்னதுபோல் காலத்தின் கோலம்தான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38535739192655934082013-10-17T07:20:33.332+05:302013-10-17T07:20:33.332+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! அந்த மாதிரியான சூழ்நிலை இனி வர வாய்ப்பில்லை என்பது வருத்ததிற்குரியதேவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13584882186037553132013-10-17T06:51:42.163+05:302013-10-17T06:51:42.163+05:30அபராதத் தொகையில் கல்லூரிக் கட்டிடம் கட்டுவது அந்தக...அபராதத் தொகையில் கல்லூரிக் கட்டிடம் கட்டுவது அந்தக் காலம்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14841077639831549482013-10-17T05:11:38.282+05:302013-10-17T05:11:38.282+05:30வணக்கம்
ஐயா
பதிவு அருமை வாழ்த்துக்கள்..ஐயா
-நன்ற...வணக்கம்<br />ஐயா<br /><br />பதிவு அருமை வாழ்த்துக்கள்..ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55187515401137910212013-10-17T03:58:26.696+05:302013-10-17T03:58:26.696+05:30அந்த காலத்தில் மாணவர்களுக்கு ஒரு ஒழுங்கு, ஒரு பயம்...அந்த காலத்தில் மாணவர்களுக்கு ஒரு ஒழுங்கு, ஒரு பயம் வேண்டும் என்பதற்காக அபராதம் விதித்தார்கள். இப்போதோ எல்லாமே தலைகீழ். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9631702131438204232013-10-16T23:59:08.515+05:302013-10-16T23:59:08.515+05:30அதெல்லாம் காமராஜர் காலம்..அரசன் எவ்வழியோ ஆண்டியும்...அதெல்லாம் காமராஜர் காலம்..அரசன் எவ்வழியோ ஆண்டியும் அவ்வழியே.<br />வாழ்க வளமுடன்<br />கொச்சின் தேவதாஸ்<br />SNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72443974258797912702013-10-16T19:34:12.134+05:302013-10-16T19:34:12.134+05:30ஆம், பல கல்லூரிகளில் அபராதத் தொகை மூலம் கட்டிடம் க...ஆம், பல கல்லூரிகளில் அபராதத் தொகை மூலம் கட்டிடம் கட்டியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அது அந்தக் காலம். இப்போதெல்லாம் கல்லூரி நடத்துபவர்கள் தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்ள அந்த அபராதம் பயன்படுவதாகக் கேள்விப்படுகிறேன்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78063203369430108472013-10-16T19:05:32.050+05:302013-10-16T19:05:32.050+05:30அந்தக் காலத்தில் கல்லூரிகளில் ஒழுங்கிற்கு எவ்வளவு ...அந்தக் காலத்தில் கல்லூரிகளில் ஒழுங்கிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இன்று நடப்பதோ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் கல்லூரி முதல்வரை கொலை செய்கிறார்கள். மாலத்தின் கோலம்தான் என்னே? ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33025335998965530072013-10-16T18:46:45.535+05:302013-10-16T18:46:45.535+05:30அன்று எப்படியெல்லாம் கண்டிப்பு, கட்டுப்பாடு...! ஒழ...அன்று எப்படியெல்லாம் கண்டிப்பு, கட்டுப்பாடு...! ஒழுக்கம் என்பது நம்மையும் அறியாமல் வந்து ஒட்டிக் கொள்ளுமே...!<br /><br />இன்றைய நிலையை நினைத்தால்.............திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com