tag:blogger.com,1999:blog-6080419461478460099.post2281276075165798754..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 5வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76396600524286486392014-07-14T11:13:16.919+05:302014-07-14T11:13:16.919+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66422730741112770042014-07-13T20:46:35.404+05:302014-07-13T20:46:35.404+05:30பல சமயங்களில் விசிட்டிங் கார்டு நமக்கே எதிரியாகி வ...பல சமயங்களில் விசிட்டிங் கார்டு நமக்கே எதிரியாகி விடுகிறது....<br /><br />நல்ல வேளை நலமாகவே முடிந்தது எல்லாம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84071010345888496312014-07-11T07:02:12.417+05:302014-07-11T07:02:12.417+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ஜகன் குமார் ...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ஜகன் குமார் அவர்களே! அவசியம் தமிழன் குரல் இணைய தளத்தைப் பார்ப்பேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9858753558850716382014-07-10T17:23:01.206+05:302014-07-10T17:23:01.206+05:30ஆமாம் ஐயா எந்தப்பிரட்சினையும் இல்லை.
எனது பதிவில் ...ஆமாம் ஐயா எந்தப்பிரட்சினையும் இல்லை.<br />எனது பதிவில் வந்து எனது குரல் பிடித்திருக்கிறது என்று சொன்ன முதல்நபர் தாங்கள்தான் ஐயா, சந்தோசம் இருப்பினும் சந்தேகத்துடன்,,,,, நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78180710373768778452014-07-10T11:22:48.890+05:302014-07-10T11:22:48.890+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! வங்கியில் அலுவலராய் இருந்ததை நானும் வெளியில் சொன்னதில்லை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80186400072400950632014-07-10T11:17:18.542+05:302014-07-10T11:17:18.542+05:30
வருகைக்கும்,விரிவான கருத்துக்கும் நன்றி திரு தி.த...<br />வருகைக்கும்,விரிவான கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! உங்களைப்போலவே என் நண்பர் ஒருவரும் வீட்டிற்கு வெளியே பெயரோடு வங்கியின் பெயரையும் எழுதி வைத்திருந்ததால், அவர் ஊரில் இல்லாதபோது கள்வர்கள் வீட்டினுள் நுழைந்து பொருட்களை களவாடி சென்றுவிட்டனர். சிலசமயம் பெயர்ப் பலகைகளை வைக்காதிருப்பதே நல்லது. <br /><br />ஏமாற்றுவோர் களவை கலையாக மாற்றிவிட்டார்கள் என்பதை குறிக்கத்தான் இந்த தொடர் பதிவிற்கு அதை தலைப்பாக வைத்திருக்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85882990030442584162014-07-10T10:59:36.863+05:302014-07-10T10:59:36.863+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15361136805596680212014-07-10T10:58:40.915+05:302014-07-10T10:58:40.915+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி. கந்...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5459132742270554572014-07-10T10:57:57.109+05:302014-07-10T10:57:57.109+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’சுரேஷ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’சுரேஷ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31580319014691041512014-07-10T10:54:23.325+05:302014-07-10T10:54:23.325+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி த...வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63419592289312336412014-07-10T10:53:26.964+05:302014-07-10T10:53:26.964+05:30நானும் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற துவக்க காலத்தி...நானும் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற துவக்க காலத்தில் என்னுடைய அறிமுக அட்டையைத்தான் வாசற்கதவில் ஒட்டி வைத்திருப்பேன். உங்களுக்கு நடந்ததுபோலவே எனக்கும் ஒருமுறை நடந்தது. முன் பின் தெரியாத ஒருவர் என் பெயரைச் சொல்லி நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என் மனைவியிடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் உடனே எனக்கு தொலைபேசி செய்து கேட்டதால் அவருடைய குட்டு வெளிப்பட்டுவிட்டது. அன்றே அந்த அறிமுக அட்டையை கதவிலிருந்து எடுத்துவிட்டேன். அத்துடன் எங்கு குடிசென்றாலும் நான் வங்கியில் அதிகாரியாக இருப்பதை எவரிடமும் தேவையில்லாமல் தெரிவித்ததில்லை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50330176378231643482014-07-10T10:53:09.424+05:302014-07-10T10:53:09.424+05:30
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்...<br />வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! உண்மைதான் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் திரும்பவும் ஏமாற வாய்ப்பு உண்டு.<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39546332578363383962014-07-10T10:43:56.445+05:302014-07-10T10:43:56.445+05:30
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவ...<br />வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! என்னை நினைவுக்கூர்ந்து நன்றி சொன்னமைக்கு நன்றி!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31509605475583055202014-07-10T10:41:52.546+05:302014-07-10T10:41:52.546+05:30
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசா...<br />வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். என்னால் மற்றவர்கள் நஷ்டப்பட்டிருந்தால் அது என்னை உறுத்தியிருக்கும். நல்லவேளை அபப்டி ஏதும் நடக்கவில்லை. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43032124494303856872014-07-10T10:30:20.143+05:302014-07-10T10:30:20.143+05:30இப்போது எனது வலைப்பதிவை தங்களால் படிக்கமுடிகிறது எ...இப்போது எனது வலைப்பதிவை தங்களால் படிக்கமுடிகிறது என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53083369408218980942014-07-10T10:23:25.678+05:302014-07-10T10:23:25.678+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42789694843526423002014-07-10T09:55:23.728+05:302014-07-10T09:55:23.728+05:30எங்கள் வீட்டு வெளி சுவற்றில் எனது பெயர், படிப்பு, ...எங்கள் வீட்டு வெளி சுவற்றில் எனது பெயர், படிப்பு, பணிபுரியும் வங்கி ஆகியவற்றுடன் கூடிய பெயர்ப் பலகை (NAME BOARD) மாட்டி இருந்தேன். நான் வேலைக்கு சென்று இருந்த சமயம், ஒரு ஆசாமி பெயர்ப் பலகையில் உள்ள விவரங்களை வைத்துக் கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் என்னைத் தெரிந்தது போல் காட்டிக் கொண்டு ஏமாற்ற முயன்றுள்ளான். நல்லவேளை யாரும் ஏமாறவில்லை. (அப்போது செல்போன் இல்லாத காலம்)<br /><br />ஏமாற்றுவதும் ஒருவகை திருட்டுதான். களவும் கற்று மற என்றார்கள். ஆனால் ஏமாற்றுவோர் களவையும் ஒரு கலையாக்கி விட்டார்கள். <br /><br />தங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.<br />த.ம.4<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68965746595344278602014-07-09T22:26:31.617+05:302014-07-09T22:26:31.617+05:30நேர்மை என்றும் காக்கும்...நேர்மை என்றும் காக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60631630096624040342014-07-09T20:02:48.610+05:302014-07-09T20:02:48.610+05:30மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அனுபவம்.மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அனுபவம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9077132409660574682014-07-09T18:39:07.264+05:302014-07-09T18:39:07.264+05:30ஏமாற்றுபவர்கள் அதில் செலுத்தும் மூளையை நல்ல விசயத்...ஏமாற்றுபவர்கள் அதில் செலுத்தும் மூளையை நல்ல விசயத்தில் செலுத்தி சம்பாதிக்கலாம்! இப்படியெல்லாம் செய்து பேரைக் கெடுத்துக்கொண்டு பாழாகிறார்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54839850693901373322014-07-09T17:39:53.566+05:302014-07-09T17:39:53.566+05:30வணக்கம்
ஐயா.
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஏமாற...வணக்கம்<br />ஐயா.<br /><br />மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஏமாற்றுவது ஒரு கலையாக உள்ளது இப்போது.... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42726083536313305212014-07-09T16:48:35.846+05:302014-07-09T16:48:35.846+05:30ஒருமுறை ஏமாந்தால் மறுமுறை கவனமாய் இருக்கலாம். ஆனால...ஒருமுறை ஏமாந்தால் மறுமுறை கவனமாய் இருக்கலாம். ஆனால் ஏமாற்றவும் ஏமாறவும் பல வாசல்கள் திறக்கின்றனவே.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73312133715648273482014-07-09T16:41:12.971+05:302014-07-09T16:41:12.971+05:30என் மைத்துனர் இப்படித்தான்சில வருடங்களுக்கு முன் ...என் மைத்துனர் இப்படித்தான்சில வருடங்களுக்கு முன் திருப்பதியில் ஏமாந்து இருக்கிறார் ,இன்று வரை அது காணிக்கை கணக்கில் போய்விட்டது என்று சொல்வார் !<br />த ம 2<br />உங்களுக்கான என் நன்றி ,காண்க >>>http://www.jokkaali.in/2014/07/blog-post_8.htmlAnonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61010527880892570322014-07-09T16:31:09.298+05:302014-07-09T16:31:09.298+05:30நாம் ஏமாந்தாலும் பரவாயில்லை. நம்மால் அடுத்தவர் ஏமா...நாம் ஏமாந்தாலும் பரவாயில்லை. நம்மால் அடுத்தவர் ஏமாந்தால் அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் உறுத்தும். உங்களை சுற்றி இருந்தவர்களும் சுதாரிப்பவர்களாக இருந்ததால் உங்கள் தலை தப்பியது.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6607889361717316982014-07-09T16:09:55.730+05:302014-07-09T16:09:55.730+05:30எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்தநாட்டிலே... நம்நா...எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்தநாட்டிலே... நம்நாட்டிலே....<br /><br />ஐயா, எனது பதிவு தற்போது... ''எனக்குள் ஒருவன்''KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com