tag:blogger.com,1999:blog-6080419461478460099.post2426589009593558097..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 23வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80285655940622091042015-03-03T11:23:56.529+05:302015-03-03T11:23:56.529+05:30வருகைக்கும், கருத்துக்கு நன்றி திரு சொக்கன் சுப்ரம...வருகைக்கும், கருத்துக்கு நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! 'பேராசை பெரு நஷ்டம்.' என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55789273900658966882015-03-03T08:17:31.508+05:302015-03-03T08:17:31.508+05:30சீக்கிரம் பணக்காரனாக ஆக வேண்டும் என்று எண்ணி அதிக ...சீக்கிரம் பணக்காரனாக ஆக வேண்டும் என்று எண்ணி அதிக வட்டிக்கு முதலீடு செய்தால் கோவிந்தா, கோவிந்தா தான். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89137039690615805312015-02-25T07:30:27.634+05:302015-02-25T07:30:27.634+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!<br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69704998093149695532015-02-21T08:44:24.896+05:302015-02-21T08:44:24.896+05:30நமக்கு 40 விழுக்காடு வட்டி தரவேண்டுமென்றால் நாம் த...நமக்கு 40 விழுக்காடு வட்டி தரவேண்டுமென்றால் நாம் தரும் பணத்தை அந்த நிறுவனம் சரியான படி முதலீடு செய்து அதன் மூலம் குறைந்தது 46 அல்லது 50 விழுக்காடு வட்டி நிறுவனத்திற்கு கிடைத்தால் தான் அவர்களால் வாக்குறுதிப்படி வட்டி தரமுடியும். <br /><br />உண்மை தான். இதைப் புரிந்து கொண்டால் அதிக வட்டிக்கு ஆசைப்பட மாட்டார்கள்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33609425881379663942015-02-14T17:18:11.241+05:302015-02-14T17:18:11.241+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44102998102988306902015-02-13T17:45:58.711+05:302015-02-13T17:45:58.711+05:30பெரும்பாலும், யாரும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தி...பெரும்பாலும், யாரும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பத்தில் சீட்டு நடத்துதல், நிதி நிறுவனம் போன்ற தொழில்களை யாரும் தொடங்குவதில்லை; எதிர்பாராத பொருளாதார சூழ்நிலைதான் அவர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது என்பதனை நன்கு விளக்கமாகச் சொன்னீர்கள். <br /><br />த.ம.7 (தாமதத்திற்கு மன்னிக்கவும்)<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62033532256691586132015-02-13T16:29:31.732+05:302015-02-13T16:29:31.732+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வே...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90075326305156316042015-02-13T13:32:26.796+05:302015-02-13T13:32:26.796+05:30நிதி நிறுவனங்களின் செயல் பாடுகள் தெளிவுற
விளக்க...நிதி நிறுவனங்களின் செயல் பாடுகள் தெளிவுற <br /> விளக்கப் பட்டு உள்ளது!....<br /><br />விளக்கமாக உள்ளது. <br />நன்றி சகோதரா.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16565672446432857782015-02-12T11:41:29.700+05:302015-02-12T11:41:29.700+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13687966006406722242015-02-12T11:36:59.741+05:302015-02-12T11:36:59.741+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டி.என்.முரள...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36022300542239222562015-02-12T11:35:25.510+05:302015-02-12T11:35:25.510+05:30வருகைக்கும் கருத்துக்கும் காத்திருப்பதற்கும் நன்றி...வருகைக்கும் கருத்துக்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68964485974074654512015-02-12T11:34:25.716+05:302015-02-12T11:34:25.716+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81041856465013689412015-02-11T09:09:44.048+05:302015-02-11T09:09:44.048+05:30ஐயா
இந்திய அரசாங்கமே கடனை அடைக்க மேலும் கடன் வாங்...ஐயா<br /><br />இந்திய அரசாங்கமே கடனை அடைக்க மேலும் கடன் வாங்கி வட்டி என்பதே பட்ஜெட்டின் ஒரு பெரிய தொகை ஆக்கி ரூபாயின் மதிப்பை வெகுவாக குறைத்து விட்டார்கள். எனக்குத் தெரிந்து ஒரு டாலருக்கு 5 ரூபாய் என இருந்த மாற்று இப்போது 62 ரூபாய் வரை வந்துவிட்டது.<br /><br />இப்படி இருக்கும்போது பொதுமக்கள் கடன் வாங்கி முதல் உண்டாக்கப் பார்க்கிறார்களே தவிர சேமிப்பை முதல் ஆக்க எண்ணுவதில்லை. வட்டி என்ற இலவச இணைப்பிற்கே ஆசைப்படுகிறார்கள். இதுவும் அதிக வட்டி திட்டங்கள் தோன்ற ஒரு காரணம் எனலாம்.<br /><br />-- <br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35182667901058765322015-02-11T08:13:11.907+05:302015-02-11T08:13:11.907+05:30ஏமாறமாட்டேன் என்று எசசரிக்கையாக் இருப்பவர்களையும் ...ஏமாறமாட்டேன் என்று எசசரிக்கையாக் இருப்பவர்களையும் ஏமாற்றிவிடுவது நாந்து கொண்டுதான் இருக்கிறது <br />தங்கள் அனுபவப் பதிவுகள் அனைத்தும் பாடங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49342950117189319552015-02-11T07:47:08.348+05:302015-02-11T07:47:08.348+05:30நம்பினால் கண்ணை மூடிக் கொண்டு... சின்ன சந்தேகம் கி...நம்பினால் கண்ணை மூடிக் கொண்டு... சின்ன சந்தேகம் கிளப்பி விடும் போது, நம்பினவர்கள் அறிவாளிகள் ஆகி.... அடுத்த பதிவை ஆவலுடன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40366001503698911762015-02-11T04:24:36.295+05:302015-02-11T04:24:36.295+05:30தாங்கள் கூறுவது போன்ற ஒரு நிறுவனத்தை எனக்குத் தெர...தாங்கள் கூறுவது போன்ற ஒரு நிறுவனத்தை எனக்குத் தெரியும். அதன் உரிமையாளர், தனது பிள்ளைகள் அமெரிக்காவில் படித்தபொழுது உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கக்கூடாது, அது உதவி தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே என்று கூறியவர். ஆனால், வேலை செய்தவர்கள் ஏமாற்றியதால் கம்பெனிக்கு கெட்டபெயர். எப்படியிருந்தாலும், கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்க்கு புத்தி எங்கே, என்றுதான் கேள்வி வரும். Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13292360880817450592015-02-10T21:42:46.764+05:302015-02-10T21:42:46.764+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40451224212821984982015-02-10T21:40:46.412+05:302015-02-10T21:40:46.412+05:30
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி கந்த...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே! நான் சொல்ல வந்தது சில சமயம் பொது மக்களின் ஆசை(!) யும் அறியாமையையும் கூட இது போன்ற நிறுவனங்கள் தோன்ற காரணம் என்பது தான். வங்கியாளனான நான். வாங்கிய கடனை திருப்பிக்கட்டாத நிறுவனங்களை எப்படி ஆதரிப்பேன்?<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52161725606560522272015-02-10T21:33:04.270+05:302015-02-10T21:33:04.270+05:30
வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன...<br />வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! நானும் நேர்மையான நிறுவனங்கள் சில இருக்கின்றன என்பதைத் தான் குறிப்பிட்டிருக்கிறேன். நேர்மையற்றவர்கள் மக்களின் அறியாமையை காசாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும் என்பதை தெரிவிக்கவே இந்த பதிவு. மற்றபடி ஏமாற்றும் நிறுவனங்களை நான் ஆதரிக்கவில்லை. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48743604336287619512015-02-10T21:25:43.701+05:302015-02-10T21:25:43.701+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-71009947527419413882015-02-10T21:23:48.834+05:302015-02-10T21:23:48.834+05:30வருகைக்கும் எழுப்பிய ஐயத்திற்கும் நன்றி தேவக்கோட்ட...வருகைக்கும் எழுப்பிய ஐயத்திற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! தாங்கள் எனது கருத்தை. சரியாய் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். சில சமயம் பொதுமக்களும் தங்களை அறியாமலேயே ஒரு சில திட்டங்கள் பொன்ஃஜி திட்டங்கள் ஆக காரணமாகிவிடுகிறார்கள் என்று தான் குறிப்பிட்டுள்ளேன். பணத்தை முதலீடு செய்யுமுன் விசாரித்து செய்திருந்தால் இதுபோன்ற நிலை வராது என்பது என் கருத்து. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89722968029478749952015-02-10T20:12:38.791+05:302015-02-10T20:12:38.791+05:30வணக்கம்
ஐயா.
பதிவை அசத்தி விட்டீங்கள்.. ஐயா... நன...வணக்கம்<br />ஐயா.<br /><br />பதிவை அசத்தி விட்டீங்கள்.. ஐயா... நன்றாக உள்ளது... தொடருங்கள் அடுத்த பகுதியை.<br />த.ம3<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69756971574415248202015-02-10T19:55:18.139+05:302015-02-10T19:55:18.139+05:30வங்கியாளரான உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கிறது....வங்கியாளரான உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கிறது. பல நல்ல நிலையிலுள்ள நிறுவனங்கள் கூட தாங்கள் வாங்கியுள்ள கடன்களை ஒரே நேரத்தில் அடைக்க முடியாது என்று கேள்விப்பட்டுள்ளேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30117603184238369042015-02-10T19:44:26.337+05:302015-02-10T19:44:26.337+05:30நீங்கள் சொல்வது நல்ல நேர்மையான நிதி நிறுவனத்திற்கு...நீங்கள் சொல்வது நல்ல நேர்மையான நிதி நிறுவனத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம், ஆனால் மற்ற நிறுவனங்களுக்கு....<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3225252887898289182015-02-10T18:29:16.645+05:302015-02-10T18:29:16.645+05:30ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 23
பதிவினை படித்தறிந்த...ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 23 <br /> பதிவினை படித்தறிந்தேன் பயன் தரும் பல செய்திகள் பளிச்சிட்டன!<br />நிதி நிறுவனங்களின் செயல் பாடுகள் தெள்ளத் தெளிவுற அழகுற<br />அம்சமாக விளக்கப் பட்டு உள்ளது!<br />மொத்தத்தில் "பேராசை பெரு நஷ்டம்" என்பதை இந்த பதிவின் மூலம்<br />நயம்பட நாசூக்காக நவின்றுள்ளீர்கள் அய்யா!<br />தொடருகிறோம். அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றோம்! நன்றி!<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com