tag:blogger.com,1999:blog-6080419461478460099.post318443631013313906..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: வாடிக்கையாளர்களும் நானும் 24வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32200755220923421942013-02-05T21:04:43.224+05:302013-02-05T21:04:43.224+05:30வருகைக்கு நன்றி திரு சீனா அவர்களே! நீங்கள் சொல்வது...வருகைக்கு நன்றி திரு சீனா அவர்களே! நீங்கள் சொல்வது சரி. வங்கியின் செயல் முறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடும். ஆனால் எங்கள் வங்கியில் அப்போது இருந்த நிலை எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19659540736481420212013-02-05T18:56:23.243+05:302013-02-05T18:56:23.243+05:30அன்பின் நடன சபாபதி - உச்ச நீதி மன்றத் தீர்ப்பினை -...அன்பின் நடன சபாபதி - உச்ச நீதி மன்றத் தீர்ப்பினை - வேத வாக்காகக் கருத வேண்டியதில்லை - நாம் செய்யும் செயல்கள் நமக்குச் சரியெனப் பட்டால் நாம் செய்யலாம். இச்செயல் முறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடும் - நம்க்கும் மேலதிகாரிகளுக்கும் இடையே உள்ள உறவு நலல் முறையில் இருந்தால் - நாம் சொல்வதை - வங்கியின் வளர்ச்சியினை மனதில் கொண்டு அனுமதி அளிக்கும் வழக்கமும் உண்டு - பெரும்பாலும் வங்கிகள் இத்தீர்ப்புகளைப் பொதுவாகக் கருத்தில் கொள்வதில்லை, நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86011916390365451802013-01-13T10:30:26.195+05:302013-01-13T10:30:26.195+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53120646245393943632013-01-13T08:25:36.092+05:302013-01-13T08:25:36.092+05:30 இக்கட்டான நிலைகளை சமாளிக்கும் ஆற்றல் ..பகிர்வுக்க... இக்கட்டான நிலைகளை சமாளிக்கும் ஆற்றல் ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..<br /><br />இனிய பொங்கல் வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46870249383911558272013-01-12T16:51:38.094+05:302013-01-12T16:51:38.094+05:30வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! சஸ்பென்ஸ் அல...வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! சஸ்பென்ஸ் அல்ல அது. மன உளைச்சல் தான். அது அடுத்த பதிவில் தீர்ந்துவிடும்! உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4187000110342351392013-01-12T16:46:54.853+05:302013-01-12T16:46:54.853+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்த...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!<br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82686990125631752362013-01-12T16:18:39.378+05:302013-01-12T16:18:39.378+05:30வங்கி நடைமுறைகளைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளீர்கள...வங்கி நடைமுறைகளைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளீர்கள்;நன்றி;சஸ்பென்சை சீக்கிரம் உடையுங்கள்!<br />சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12696020844878911172013-01-12T16:16:06.022+05:302013-01-12T16:16:06.022+05:30Discretionery Powers ஐ நடைமுறைப் படுத்துவதில் பல இ...Discretionery Powers ஐ நடைமுறைப் படுத்துவதில் பல இடையூறுகள் வருவது இயல்பு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80885842011894616322013-01-12T12:15:15.995+05:302013-01-12T12:15:15.995+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திருமதி சசிகலா அவ...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே! நடந்ததை அறிய தயைசெய்து காத்திருக்கவும்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9365478950900371862013-01-12T11:55:08.382+05:302013-01-12T11:55:08.382+05:30அந்த ஒரு மணி நேரம் கழித்து என்ன ஆகியிருக்கும் ?அந்த ஒரு மணி நேரம் கழித்து என்ன ஆகியிருக்கும் ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44556214451682507052013-01-12T11:49:08.098+05:302013-01-12T11:49:08.098+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8244838811041708642013-01-12T11:44:16.427+05:302013-01-12T11:44:16.427+05:30எவ்வாளவு எதிர்பாரா சிக்கல்கள்.அதை சமாளித்த விதத்தை...எவ்வாளவு எதிர்பாரா சிக்கல்கள்.அதை சமாளித்த விதத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31759039424435693432013-01-12T11:38:57.297+05:302013-01-12T11:38:57.297+05:30வருக வருக திரு பால கணேஷ் அவர்களே! தொடர்வதற்கு நன்ற...வருக வருக திரு பால கணேஷ் அவர்களே! தொடர்வதற்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87351449856904398762013-01-12T11:22:09.899+05:302013-01-12T11:22:09.899+05:30நீண்ட இடைவெளி ஆகிவிட்டது எனக்கும் இணையத்துக்கும். ...நீண்ட இடைவெளி ஆகிவிட்டது எனக்கும் இணையத்துக்கும். விட்டுப் போன உங்களின் தொடர் நினைவலைகளை முழுமையாகப் படித்துவிட்டு மீண்டும இணைந்து கொள்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com