tag:blogger.com,1999:blog-6080419461478460099.post3285696594331744684..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: காலத்தினால் செய்த நன்றி 3வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13840733715806247372016-10-27T17:28:55.783+05:302016-10-27T17:28:55.783+05:30வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு...வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! <br />அயல் மாநிலங்களில் தமிழ் பேசுவதை (அதுவும் நெருக்கடியான நேரத்தில்) கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வருணிக்க வார்த்தைகள் இல்லை என்பது உண்மையே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35305476540590707822016-10-25T20:30:00.264+05:302016-10-25T20:30:00.264+05:30ஆம்.
அயல் மாநிலங்களி்ல் தமிழைக் கேட்பதன் அருமையை ...ஆம்.<br /><br />அயல் மாநிலங்களி்ல் தமிழைக் கேட்பதன் அருமையை உணர்ந்து ஆனந்தித்த தருணம் எனக்கும் வாய்த்திருக்கிறது.<br /><br />நீங்கள் சொல்லும் காரணங்கள் அனைத்தும் உண்மை<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69086125505091615002010-12-21T07:41:27.187+05:302010-12-21T07:41:27.187+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! <br /><br />"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை<br />செய்நன்றி கொன்ற மகற்கு." என்ற வள்ளுவரின் வாக்கின் பொருளை அறிந்ததால், திரு கேசவன் செய்த உதவியை இன்னும் மறக்கவில்லை.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79967035359929152402010-12-20T19:12:19.343+05:302010-12-20T19:12:19.343+05:30மனித நேயம் இன்னும் மறைந்து விடவில்லை என்பதை திரு க...மனித நேயம் இன்னும் மறைந்து விடவில்லை என்பதை திரு கேசன் செயல் உணர்த்துகின்றது . மற்றும் அதனை மறவாமல் இத்தனை காலத்திற்கு பிறகு வலைப்பதிவின் மூலம் உலகிற்கு பறைசாற்றியதின் மூலம் நன்றி மறவா தங்கள் குணம் தெரிகின்றந்து ... வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27675379309627621052010-03-03T07:28:14.642+05:302010-03-03T07:28:14.642+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மஸ்தூக்கா அ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே!. நீங்கள் கூறியது சரியே. தங்களது கருத்துக்கு நானும் உடன்படுகின்றேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3789305659659799112010-03-03T03:41:37.479+05:302010-03-03T03:41:37.479+05:30நண்பர் அழகன் குறிப்பிட்டது போல் நானும் இதுவரை “கால...நண்பர் அழகன் குறிப்பிட்டது போல் நானும் இதுவரை “காலத்தினாற் செய்த உதவி“ என்று தான் நினைத்திருந்தேன். நல்லதொரு குறளை நினைவூட்டியமைக்கு றன்றி.<br />சகோதரர் கேசவன் தங்களுக்கு செய்த உதவி தாங்கள் குறிப்பிட்டது போல் மூன்று காரணங்களுக்காகவும் தான்.<br />தங்களின் வரிசைக்கிரமத்தில் ஒரு மாற்றம். முதலாவது மனிதாபிமானம் அடுத்து தமிழன் என்ற உணர்வு அதற்கடுத்தது தான் ஊர்ப்பாசம். ஏனென்றால் தாங்கள் எந்த ஊர் என்பதை அறியுமுன்னரே தமிழன் என்பதைப் புரிந்து கொண்டு தமிழில் கேட்டார் அல்லவா?<br />எந்த சேவைக் கட்டணமும் பெறாத சகோதரர் கேசவனும் சரி, இன்றளவும் அதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் தாங்களும் சரி எம் பார்வையில் உயர்ந்து விட்டீர்கள்மஸ்தூக்காhttps://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72683695801177239112010-03-02T16:20:04.496+05:302010-03-02T16:20:04.496+05:30வருகைக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி திரு அழகன...வருகைக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி திரு அழகன். ஆனால் அறத்துப்பாலில், செய்ந்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் 102 ஆவது குறள் 'காலத்தி னாற்செய்த நன்றி' என்றே தொடங்குகிறது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38449968523493631212010-03-02T13:08:38.578+05:302010-03-02T13:08:38.578+05:30"காலதினாற் செய்த உதவி" என்று தான் குறள் ..."காலதினாற் செய்த உதவி" என்று தான் குறள் சொல்கிறது என நினைக்கிறேன்.Azhaganhttps://www.blogger.com/profile/03339397718304688618noreply@blogger.com