tag:blogger.com,1999:blog-6080419461478460099.post386286394056980233..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 17வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57387049416645612642017-05-03T11:51:15.095+05:302017-05-03T11:51:15.095+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82920830740131656622017-05-02T21:05:44.783+05:302017-05-02T21:05:44.783+05:30பின்னூட்டத்தில் கோவிந்த தீட்சிதர் பற்றிய பல தகவல்க...பின்னூட்டத்தில் கோவிந்த தீட்சிதர் பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டேன். பொன்விழா சந்திப்பு தொடரில் பல அறியாத தகவல்கள் பதிவுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. நன்றி சார்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22322632279611088202017-05-01T16:19:09.358+05:302017-05-01T16:19:09.358+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு ஜோசப் விஜூ ...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31551365454625327892017-04-29T21:08:57.571+05:302017-04-29T21:08:57.571+05:30வணக்கம்.
பயணம் பற்றிய படங்களும் அதைக் காட்டிலும் ...வணக்கம்.<br /><br />பயணம் பற்றிய படங்களும் அதைக் காட்டிலும் அறிவூட்டும் இது போன்ற பின்னூட்டங்களும் பயன்படுவன.<br />குறித்துக் கொண்டேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35525268499103660322017-04-02T17:10:51.170+05:302017-04-02T17:10:51.170+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி,தமிழ் இளங...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே! பின்னூட்டத்தில் மேலதிக தகவல்களைத் தர காரணமாயிருந்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவராகளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16272249200397869522017-03-30T21:36:14.401+05:302017-03-30T21:36:14.401+05:30பதிவிலும், பின்னூட்டங்களிலும் நிறையவே தகவல்கள்.பதிவிலும், பின்னூட்டங்களிலும் நிறையவே தகவல்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90451559914576135982017-03-28T16:06:39.034+05:302017-03-28T16:06:39.034+05:30
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு மோகன்...<br />முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு மோகன்ஜி அவர்களே! தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29445452165317151942017-03-28T12:04:48.003+05:302017-03-28T12:04:48.003+05:30கூடவே நானும் வந்ததுபோல்.....கூடவே நானும் வந்ததுபோல்.....மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57602432735220614192017-03-28T10:50:30.419+05:302017-03-28T10:50:30.419+05:30தகவலுக்கு நன்றி!தகவலுக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75854302832945390932017-03-23T16:33:14.918+05:302017-03-23T16:33:14.918+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு யாழ்பாவாணன்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு யாழ்பாவாணன் ஜீவலிங்கம் காசிராசலிங்கம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36265517789362914372017-03-23T00:04:42.833+05:302017-03-23T00:04:42.833+05:30படங்களுடன்
அருமையான பதிவு
மின்நூல் வெளியீடும் பரி...படங்களுடன்<br />அருமையான பதிவு<br /><br />மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017<br />https://seebooks4u.blogspot.com/2017/03/2017.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63736649323923998122017-03-22T17:18:05.476+05:302017-03-22T17:18:05.476+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாக...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! தாங்கள் அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது ஒரு நாள் இதற்காக ஒதுக்கி அரண்மனையை அழகாய் படம்பிடித்து வெளியிடவேண்டும் வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37135674188156584932017-03-22T17:16:12.566+05:302017-03-22T17:16:12.566+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிர...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89658173180333965682017-03-22T17:15:07.584+05:302017-03-22T17:15:07.584+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிரு...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தங்களுடைய பின்னூட்டம் கைத்தவறுதலாக நீக்கபாட்டுவிட்டது. திரும்பவும் அதை மேலே வெளியிட்டுள்ளேன் . மன்னிக்கவும்.<br /><br />தங்களது பின்னூட்டதிற்கான பதில் கீழே. <br /><br />நாயக்கர்கள் காலத்தில் முதன்மை அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் பற்றி பலருக்கும் தெரியவில்லை என்பது வருத்தமே. அவரைப்பற்றி எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்பதால் எழுதவில்லை. இருப்பினும் இந்த பின்னூட்டம் வழியே அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லலாம் என நினைக்கிறேன். <br /><br />கோவிந்த தீட்சிதர் தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்களான சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர் ஆகிய மூவருக்கும் ஆசானாகவும் ஆலோசகராகவும் (மூன்று தலைமுறை மன்னர்களுக்கு) சுமார் எழுபத்தைந்து ஆண்டு காலம் பதவி வகித்தவர். இவரது காலம் கி.பி 1515 முதல் கி.பி 1635 வரை.<br /><br />தற்போது பிரபலமாக உள்ள மகாமகக் குளத்தை உருவாக்குவதில் முக்கியப் பணி ஆற்றியவர் கோவிந்த தீட்சிதர். பெரிய குளத்தையும், அதனைச் சுற்றி படிக்கட்டுகளையும் அமைத்து குளத்தைச் சுற்றி பதினாறு சிவலிங்கங்களையும், அவற்றிற்கான மண்டபங்களையும் இவர் கட்டினார் என சொல்லப்படுகிறது. <br /><br />கோவிந்த தீட்சிதரின் இந்த சாதனையைப் பாராட்டி, மன்னர் தீட்சிதரின் எடைக்கு எடை தங்கம் வழங்கினாராம். கும்பகோணத்தில் உள்ள ராமசாமி கோயிலைக் கட்டியது இவரே. இக்கோயிலின் உட்சுவர் முழுவதும் ராமாயண நிகழ்ச்சி களை விவரிக்கும் ஓவியங்களை வரைய வைத்ததும் இவர்தான் என அறியப்படுகிறது. <br /><br />இவரைச் சிறப்பிக்கும் வகையில் இரகுநாத நாயக்கர் ‘கோவிந்தய்யா’ என்று தமிழில் பெயர் பொறிக்கப்பட்டக் காசுகளை வெளியிட்டிருக்கிறாராம். <br /><br />அவர் அரசருக்கு மட்டும் அமைச்சராக மட்டுமல்லாமல் மக்களின் அமைச்சராகவும் இருந்ததால்தான் கும்பகோணத்தில் ஐயன் கடைத்தெரு, ஐயன்பேட்டை, ஐயன் வாய்க்கால், ஐயன் குளம், பசுபதி கோவிலை அடுத்த ஐயன்பேட்டை, திருவாரூருக்கு மேற்கே உள்ள மணக்கால் ஐயன் பேட்டை ஆகியவைகள் எல்லாம் இன்றும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. ஐயன் என்பது கோவிந்த தீட்சிதரைக் குறிக்கிறது. <br /><br /> தமிழ், வடமொழி,தெலுங்கு முதலிய பல மொழிகளிலும் புலமை பெற்றவரான் இவர் பல நூல்களை இயற்றியிருந்தாலும் தற்போது கிடைப்பன “கௌமாரிலதர்சனம்“, “ஸங்கீத ஸுதா“ என்பவைகளேயாகும் வடமொழியில் இருந்த பஞ்சநதீசுவர புராணத்தைத் தமிழில் கி.பி.1605இல் மொழிபெயர்த்ததை இவரது தமிழார்வத்துக்கு சான்றாக கூறலாம். <br /><br />இந்த விவரங்களைத் தர காரணமாக இருந்த தங்களுக்கு நன்றிகள் பல! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90361650049832967642017-03-22T17:11:11.663+05:302017-03-22T17:11:11.663+05:30/நாள் தோறும் மதியம் இங்கிருந்து ஸ்ரீரங்கத்தில் உள்.../நாள் தோறும் மதியம் இங்கிருந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதனை வழிபட அச்சுதப்ப நாயக்கரால் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டதாம்.//<br /><br />இவரையும் சேர்ந்து மூன்று நாயக்கர்கள் காலத்தில் மந்திரியாக இருந்தவர்தான் ‘கோவிந்த தீக்ஷதர்’ என்ற மிகப் பிரபலமானவர். கோவிந்த தீக்ஷதர் தான் நாகூர் பள்ளி வாசல் கட்டவே இடம் கொடுத்தவர். கோவிந்த தீக்ஷதர் தான் டச்சுக்காரர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்ய இடம் கொடுத்தவர். இன்று சமத்துவ புரம் கட்டுகிறார்கள். சமத்துவம் எனப் பேசுகிறார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவமாக அனைவரும் வாழ வழிசெய்தவர் இந்த கோவிந்த தீக்ஷதர் என்பவர் என்பதை ஏனோ அனைவரும் மறந்தே விட்டனர். பள்ளிப்பாடங்களில் ஹிஸ்டரியில் கூட இவரின் பெயர் இன்று இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். இவர் காலத்தில் இவர் செய்துள்ள சமுதாய நற்பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளன. ஆனால் வெளியுலகுக்குத் தெரியாமல் அவை அனைத்துமே மறைக்கப்பட்டுள்ளன.<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20939801730247183122017-03-22T16:17:12.380+05:302017-03-22T16:17:12.380+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு வை.கோபாலகி...வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! காணொளி எனக்குத் தெரிகிறதே. திரும்பவும் முற்சிசெய்து பாருங்களேன்வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3853687701606605492017-03-22T16:15:07.548+05:302017-03-22T16:15:07.548+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு திண்டுக்கல...வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18717728797562355152017-03-22T16:14:28.485+05:302017-03-22T16:14:28.485+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு ஆரூர் பாஸ்...வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு ஆரூர் பாஸ்கர் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60175431022103106952017-03-22T16:12:26.442+05:302017-03-22T16:12:26.442+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ...வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61998824041897456132017-03-22T16:11:03.230+05:302017-03-22T16:11:03.230+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8313149342418316312017-03-21T08:53:51.728+05:302017-03-21T08:53:51.728+05:30அழகான படங்கள். தஞ்சை பலமுறை சென்றிருந்தாலும் இங்க...அழகான படங்கள். தஞ்சை பலமுறை சென்றிருந்தாலும் இங்கே எல்லாம் சென்றதில்லை. அடுத்த பயணத்திலாவது இங்கே செல்ல வேண்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78749718606300980672017-03-21T00:07:25.202+05:302017-03-21T00:07:25.202+05:30கூட கோபுரம் பற்றிய படங்களும் செய்திகளும் வியப்பளிக...கூட கோபுரம் பற்றிய படங்களும் செய்திகளும் வியப்பளிக்கின்றன.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள். மேலும் தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6057686770815929082017-03-21T00:05:32.528+05:302017-03-21T00:05:32.528+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38902107896544418672017-03-20T23:56:13.650+05:302017-03-20T23:56:13.650+05:30படங்களும் பதிவும் வழக்கம்போல் அருமை.
அந்தக்காணொள...படங்களும் பதிவும் வழக்கம்போல் அருமை. <br /><br />அந்தக்காணொளி ஏனோ திறக்காமல் அடம் செய்கிறது எனக்கு.<br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56273973984805444312017-03-20T23:00:12.035+05:302017-03-20T23:00:12.035+05:30அருமை ஐயா...அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com