tag:blogger.com,1999:blog-6080419461478460099.post3923783604340296508..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: நினைத்துப் பார்ப்பது ஏன்?வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76412891009551912722015-04-21T07:20:34.433+05:302015-04-21T07:20:34.433+05:30நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32084607736740546562015-04-20T21:05:31.938+05:302015-04-20T21:05:31.938+05:30நண்பரே எனக்கு தெரியும் ஐயா ஜியெம்பி அவர்களின் பதிவ...நண்பரே எனக்கு தெரியும் ஐயா ஜியெம்பி அவர்களின் பதிவில் தாங்கள் கொடுத்த பின்னூட்டத்தில் கிடைத்த இணைப்பின் வழியே வந்தேன் இது பழைய பதிவு 80ம் தெரியும் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87814433453612482462015-04-20T07:38:35.464+05:302015-04-20T07:38:35.464+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தே...வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! ஏற்கனவே 381 பதிவுகளை தங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவுடன் வெளியிட்டிருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45818493389684247102015-04-19T18:06:59.519+05:302015-04-19T18:06:59.519+05:30ஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய மொழியைக் கற்று...ஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது கூட மனதை சுறுசுறுப்பாக (Mentally active) வைத்துக் கொள்ள உதவுமாம்.<br /><br />நல்லதொரு விடயத்தை தந்தமைக்கு நன்றி<br />200 வது பதிவுக்கு எமது வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23979393366136307662013-03-04T07:27:28.192+05:302013-03-04T07:27:28.192+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே! திரு மஸ்தூக்கா அவர்களுக்கு நன்றி கூற மறந்தால் நான் நன்றி கெட்டவன் ஆவேன்.நன்றி மறப்பது நன்றல்ல அல்லவா? வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53542926952188675532013-03-04T07:23:03.436+05:302013-03-04T07:23:03.436+05:30அன்பின் நடன சபாபதி - 200வது பதிவு அருமை - மஸ்தூக்க...அன்பின் நடன சபாபதி - 200வது பதிவு அருமை - மஸ்தூக்காவிற்கு நன்றி கூறுவது பல இடங்களில் பார்த்து விட்டேன் - தங்களின் நற்குணத்தைக் காட்டுகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3007739067918238932012-06-26T15:34:40.101+05:302012-06-26T15:34:40.101+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி த...வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70325413321104789222012-06-26T07:38:05.512+05:302012-06-26T07:38:05.512+05:30Your style of writing can be compared to the flow ...Your style of writing can be compared to the flow of a silent and tranquil river. Your reminiscences are well received. I agree with your views. An idle mind is a devils workshop .<br /> Continue writing . <br /><br />VasudevanVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20559257905998367602012-06-13T07:51:44.099+05:302012-06-13T07:51:44.099+05:30வருகைக்கும்,வாழ்த்துக்கும்,எனது பதிவை தொடர்ந்து பட...வருகைக்கும்,வாழ்த்துக்கும்,எனது பதிவை தொடர்ந்து படித்து வருவதற்கும் நன்றி நண்பர் திரு மஸ்தூக்கா அவர்களே!<br /><br />200 ஆவது பதிவில் மட்டுமல்ல ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் தங்களை நினைத்துக்கொண்டு தான் எழுதுகின்றேன். <br /><br />இது நான் தங்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன் என் நினைக்கின்றேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63874861601087547642012-06-13T07:44:42.140+05:302012-06-13T07:44:42.140+05:30வாழ்த்துக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம...வாழ்த்துக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85073368295219109602012-06-13T03:50:34.451+05:302012-06-13T03:50:34.451+05:30சகோதரர் கணேஷ் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறே...சகோதரர் கணேஷ் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். தங்கள் இடுகைகள் தங்களுக்கு சுயபுராணமாக இருக்கலாம் ஆனால் வாசகர்களாகிய எங்களுக்கு மிகப்பெரும் அனுபவங்களையும் படிப்பினைகளையும் கற்றுத் தந்தது. தங்களின் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து படித்துவரும் ஏராளமான வாசர்களில் நானும் ஒருவன்.<br />தங்கள் முதல் பதிவிலும் நன்றியுடன் எம்மை நினைவு கூர்ந்தீர்கள். இப்போது வெற்றிகரமான தங்கள் 200 ஆவது பதிவிலும் எம்மை மறக்காமல் நன்றியுடன் நினைவு கூர்ந்த தங்களின் உயர்ந்த நாகரிகத்துக்கும், மேலான பண்பாட்டுக்கும் நான் தான் தங்களுக்கு நன்றி கூறவேண்டும் அய்யா! <br />தமிழ் இணைய உலகின் அரிச்சுவடி மட்டுமே அறிந்த நான் எனது ஆரம்ப கால சிற்றறிவைக் கொண்டு எழுதிய 'சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? என்னும் கட்டுரை தமிழ் இணைய உலகில் ஒரு மாபெரும் அறிஞரை அறிமுகம் செய்து 200 அற்புதமான பதிவுகளை இடச்செய்திருக்கின்றதென்றால் கட்டுரை எழுதியதற்கான பலன் எனக்குக் கிடைத்துவிட்டது இது போதும் அய்யா! தங்கள் பதிவுகள் மென்மேலும் தொடர தங்களின் வாசகர்ளுடன் நானும் சேர்ந்து வாத்துகிறேன்.மஸ்தூக்காhttps://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42026017804715219502012-06-12T23:47:59.404+05:302012-06-12T23:47:59.404+05:30சகோதரா தங்கள் 200வது படைப்பிற்கு நல்வாழ்த்து. எழுத...சகோதரா தங்கள் 200வது படைப்பிற்கு நல்வாழ்த்து. எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக் கொண்டே இருங்கள்.<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60071361977801183062012-06-12T20:47:15.473+05:302012-06-12T20:47:15.473+05:30வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு சென்னை பித்...வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80060922499608223532012-06-12T20:30:39.756+05:302012-06-12T20:30:39.756+05:30200 விரைவில் 2000 ஆக வாழ்த்துகள்.நினைத்துப் பாருங்...200 விரைவில் 2000 ஆக வாழ்த்துகள்.நினைத்துப் பாருங்கள்.நாங்கள் படித்து ரசிக்கிறோம்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77471426864522266672012-06-12T06:49:43.850+05:302012-06-12T06:49:43.850+05:30வருகைக்கும்,கருத்துக்கும்,
வாழ்த்துக்கும் நன்றி தி...வருகைக்கும்,கருத்துக்கும்,<br />வாழ்த்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே! <br /><br />நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59595404390901057932012-06-12T05:50:27.873+05:302012-06-12T05:50:27.873+05:30உங்கள் எழுத்தை சுயபுராணம் என்று யாரும் சொல்ல மாட...உங்கள் எழுத்தை சுயபுராணம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படியே கொண்டாலும், சுயபுராணம் பாடாதவர்கள் எவர் இங்கு? உங்களின் அனுபவங்களை நீங்கள் விரிவாகப் பகிர்வதால் அதிலிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்வதற்கான விஷயங்கள் ஏதேனுமொன்று நிச்சயம் இருக்கும். ஆகவே அவை பயனுள்ளவையே. முதுமை என்ற விஷயத்தையே நினைவில் கொள்ளாமல், தொடர்ந்து எழுதுங்கள். நான்லாம் மனசுல இப்பவும் 24ஐக் கடந்து வரலை, தெரியுமோ? அப்புறம்... 200 என்ன 2 ஆயிரத்திற்கும் மேல நீங்க அடிச்சு ஆடுவீங்க. நாங்க கூட இருந்து பாப்போம். அதுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41573706088342112892012-06-11T21:10:07.063+05:302012-06-11T21:10:07.063+05:30வருகைக்கும்,எனது கருத்தோடு உடன்படுவதற்கும் நன்றி த...வருகைக்கும்,எனது கருத்தோடு உடன்படுவதற்கும் நன்றி திரு பழனி கந்தசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79840184832606095502012-06-11T21:06:02.952+05:302012-06-11T21:06:02.952+05:30வருகைக்கும், வாழ்த்துக்கும், எனது பதிவை தொடர்ந்து ...வருகைக்கும், வாழ்த்துக்கும், எனது பதிவை தொடர்ந்து படிப்பதற்கும் நன்றி திரு R. இரவிச்சந்திரன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74787397601411235742012-06-11T21:03:09.655+05:302012-06-11T21:03:09.655+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடர்வதற்கும் நன்றி ‘வர...வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடர்வதற்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள்’ பதிவின் நண்பரே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1584480564219570672012-06-11T20:33:44.666+05:302012-06-11T20:33:44.666+05:30//முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவ...//முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை<br />தடுக்கும் அல்லது குறைக்குமாம்.//<br /><br />இதே காரணத்திற்காகத்தான் நானும் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன், நண்பரே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85414181384081784952012-06-11T20:13:10.245+05:302012-06-11T20:13:10.245+05:30Best wishes Sir. Pls continue, I am a regular rea...Best wishes Sir. Pls continue, I am a regular reader and enjoy your style of writting.<br />With thanks<br />R.RavichandranR.Ravichandranhttps://www.blogger.com/profile/03695948719482845559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51080245988469758262012-06-11T20:12:48.735+05:302012-06-11T20:12:48.735+05:30Best wishes Sir. Pls continue, I am a regular rea...Best wishes Sir. Pls continue, I am a regular reader and enjoy your style of writting.<br />With thanks<br />R.RavichandranR.Ravichandranhttps://www.blogger.com/profile/03695948719482845559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64959397201616919122012-06-11T13:17:10.806+05:302012-06-11T13:17:10.806+05:30வாழ்த்துக்கள் ஐயா 200-ஆவது பதிவிற்கு ., தொடருங்கள்...வாழ்த்துக்கள் ஐயா 200-ஆவது பதிவிற்கு ., தொடருங்கள் தொடர்கிறோம் ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com