tag:blogger.com,1999:blog-6080419461478460099.post4154068266607674901..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 10வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88466610983787270882014-08-25T16:44:12.423+05:302014-08-25T16:44:12.423+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசா...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! காவல் துறையினருக்கு இவ்வாறு நேர்ந்தால் FIR போடாமலே அடுத்த நிமிடத்தில் திருடனைக் கண்டுபிடித்து பொருளை கைப்பற்றிவிடுவார்கள். மக்கள் தான் ஏமாளிகள். அவ்வளவே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15751688056821992012014-08-25T16:41:29.047+05:302014-08-25T16:41:29.047+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோச...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. வேலியே பயிரை மேயும் போது என் செய்ய!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76564702537373734032014-08-24T13:21:52.506+05:302014-08-24T13:21:52.506+05:30உண்மையில் F.I.R எழுதுவதில் காவல் துறையினருக்கு என...உண்மையில் F.I.R எழுதுவதில் காவல் துறையினருக்கு என்னதான் பிரச்சனை? காவல் துறையினருக்கே இது போல சம்பவம் நிகழ்ந்தால் என்ன செய்வார்கள்? Bar - க்குள்ளே நல்ல நாடு !Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38962900725372328772014-08-24T12:43:25.620+05:302014-08-24T12:43:25.620+05:30என்னிடம் ஒரு முறை உங்களுக்கு கிடைக்கப் போற இன்சூரன...என்னிடம் ஒரு முறை உங்களுக்கு கிடைக்கப் போற இன்சூரன்ஸ் தொகையில அஞ்சி பர்சன்ட் குடுத்துருங்க இப்பவே FIR குடுத்துருவாங்க, என்ன சொல்றீங்க என்றார் காவல்நிலைய வாசலில் நின்ற தரகர் ஒருவர். இதெல்லாம் அவர்களுக்கு மிகவும் சகஜம். என்ன செய்வது? வங்கி தலைவர்களே லட்சக் கணக்கில் கையூட்டு கேட்கும்போது நான்கிலக்க ஊதியம் பெறும் காவலர்களை குறை சொல்லி என்ன பயன்?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70602400832081581342014-08-24T11:23:34.270+05:302014-08-24T11:23:34.270+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளித...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! ஆசை இருக்கலாம். பேராசை இருக்கக்கூடாது. அதனால் தான் இன்று தோன்றி நாளை மறையும் நிதி நிறுவனங்களில் மக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழப்பது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82840075096036479352014-08-24T11:05:34.070+05:302014-08-24T11:05:34.070+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.காவல் நிலையத்திற்கு சென்றால் உதவி கிடைப்பது கடினம் என்பதால் பெரும்பாலோர் புகாரே தருவதில்லை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38401315379343941962014-08-24T11:03:24.698+05:302014-08-24T11:03:24.698+05:30வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! அடு...வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! அடுத்து நடந்தது என்ன என்பது அடுத்த பதிவில். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88224596480247256972014-08-24T11:02:09.792+05:302014-08-24T11:02:09.792+05:30வருகைக்கும்,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திர...வருகைக்கும்,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55051029464814628502014-08-24T11:01:28.887+05:302014-08-24T11:01:28.887+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும்,பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76754373276623343652014-08-24T11:00:25.493+05:302014-08-24T11:00:25.493+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு G...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! காவல் துறை நமது நண்பன் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62352055832934670462014-08-24T10:59:09.431+05:302014-08-24T10:59:09.431+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு K...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! தொடரில் ஸஸ்பென்ஸ் ஒன்றும் இல்லை. பதிவின் நீளம் கருதி ‘தொடரும்’ எனப் போட்டுவிட்டேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56012633351033960992014-08-24T08:37:10.582+05:302014-08-24T08:37:10.582+05:30அனைத்துப் பகுதிகளையும் படித்து விட்டேன். பல நேரங்க...அனைத்துப் பகுதிகளையும் படித்து விட்டேன். பல நேரங்களில் இப்படி ஏமாற்றுவார்கள் என்று தெரிந்தும் ஏமாந்து விடுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. <br />தினந்தோறும் நிதி நிறுவன மோசடிகள் செய்தித்தாளில் வந்து கொண்டிருப்பது நிற்கவில்லை.படித்தவர்களும் விவரம் அறிந்தவர்களையும் ஏமாற்றும் புத்திசாலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.<br />அடுத்த பகுதியை ஆவலுடன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39739146149922247032014-08-24T08:13:24.704+05:302014-08-24T08:13:24.704+05:30வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. முந்த...வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. முந்தைய பகுதிகளையும் படித்து விட்டு வந்து விடுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3171897782117258342014-08-24T06:21:50.838+05:302014-08-24T06:21:50.838+05:30சம்பவம் நடந்த உடனேயே F.I.R - போடுவதில் போலீசாருக்...சம்பவம் நடந்த உடனேயே F.I.R - போடுவதில் போலீசாருக்கு என்ன சிரமம் என்று தெரியவில்லை. மேலும் இதுபோன்ற தொல்லைகளினால் நிறையபேர் புகாரே கொடுப்பதில்லை. இது குற்றவாளிகளுக்கு சாதகமாகப் போய் விடுகிறது.<br />த.ம.2<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21457571784708355032014-08-23T21:35:58.728+05:302014-08-23T21:35:58.728+05:30அப்புறம் ?அப்புறம் ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1353490495845719912014-08-23T19:42:09.551+05:302014-08-23T19:42:09.551+05:30நமது நண்பன் என்று சொல்லும் காவல் துறையின் அலட்சியம...நமது நண்பன் என்று சொல்லும் காவல் துறையின் அலட்சியம்தான் அவர்களை தூரத்தில் வைக்கிறது! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82115656378902049032014-08-23T19:31:20.477+05:302014-08-23T19:31:20.477+05:30வணக்கம்
ஐயா.
தங்களின் ஒவ்வொரு தொடரையும் தொடர்ந்து ...வணக்கம்<br />ஐயா.<br />தங்களின் ஒவ்வொரு தொடரையும் தொடர்ந்து படித்து வருகிறேன்... இந்த தொடரும் நன்றாக உள்ளது அடுத்த தொடருக்காக காத்திருக்கேன்<br />த.ம 1வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51592618710620495042014-08-23T17:20:55.677+05:302014-08-23T17:20:55.677+05:30இந்தக் காவல் துறை பணியாளர்கள் எல்லோரும் ஒரே போல் இ...இந்தக் காவல் துறை பணியாளர்கள் எல்லோரும் ஒரே போல் இருக்கிறார்களே. கவல் துறையினர் உங்கள் நண்பன் எனக்கூறுவதெல்லாம் வெறும் வார்த்தைகளே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38980631546650275942014-08-23T14:15:59.458+05:302014-08-23T14:15:59.458+05:30இன்னும் தொடருமா ? நல்ல சஸ்பென்ஸ் வைத்து நிறுத்துகி...இன்னும் தொடருமா ? நல்ல சஸ்பென்ஸ் வைத்து நிறுத்துகிறீர்கள்.<br />நண்பரே கவிதைப்போட்டிக்கு நான் அனுப்பிய கவிதையை காணவும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com