tag:blogger.com,1999:blog-6080419461478460099.post4184002422098528307..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 5 வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81388303314317363702019-07-27T11:35:04.233+05:302019-07-27T11:35:04.233+05:30வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி த...வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55091429267080889372019-07-27T08:55:29.653+05:302019-07-27T08:55:29.653+05:30உடனடியாக மொழி பெயர்ப்பு செய்வது என்பது கடினமான பணி...உடனடியாக மொழி பெயர்ப்பு செய்வது என்பது கடினமான பணி. அதுவும் உரையாற்றுபவரின் கருத்தினை அப்படியே சொல்வது சிரமம் - நம் கருத்துகளும் வந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். முதல் முறையே அசத்தலாக நீங்கள் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். <br /><br />உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு. தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13766419637621569862019-07-23T17:17:22.938+05:302019-07-23T17:17:22.938+05:30ஏனோ தெரியவில்லை. இன்றுதான் தங்களின் பின்னூட்டம் என...ஏனோ தெரியவில்லை. இன்றுதான் தங்களின் பின்னூட்டம் எனது அஞ்சல் பெட்டிக்கு வந்தது. . உடனே எனது மறுமொழியையும் தெரிவித்துவிட்டேன். நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70738985657046864242019-07-23T17:12:11.636+05:302019-07-23T17:12:11.636+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்கள...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! மொழிபெயர்ப்பு பணியில் உள்ள சிக்கல்கள் பற்றி பல நாட்களாக எண்ணியிருந்தாலும் ஏனோ எழுதுவதை தள்ளிப்போட்டு வந்தேன். சமீபக்ட்டில் தமிழகத்திலும் கேரளாவிலும் நடைபெற்ற மொழிபெயர்ப்பு குளறுபடிகளைப் பார்த்ததும் எழுதிவிட்டேன். <br /><br />உண்மையில் உயர் அதிகாரிகள் முன் தவறு ஏதும் செய்யக்கூடாதே என்ற எச்சரிக்கையுடன் பேசவேண்டிய பொறுப்பு இருந்ததால் சிறிது பதற்றம் இருந்தது. ஆனால் பணியை என்அளவிற்கு சிறப்பாக செய்ததால் மன நிறைவு ஏற்பட்டது. <br /><br />அண்ணாமாலைப் பல்கலைக் கழகத்தில் படித்ததால் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களின் குடும்பம் பற்றி அறிவேன். மேலும் எட்டாவது படிக்கும்போது (1956-57) பேராசிரியர் லெ.ப.கரு . இராமநாதன் செட்டியார் எழுதிய ‘அண்ணாமலை அரசர்’ என்ற நூல், தமிழில் துணைப் பாடமாக இருந்ததால் எங்கள் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் பற்றி முழுதும் அறிய முடிந்தது. <br /><br />எனக்கு தெரிந்த தகவல்களை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே என்ற எண்ணத்தில் எழுதிவருகிறேன். அவ்வளவே. விரிவான கருத்துக்கு நன்றி! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21577161710681401432019-07-23T14:31:26.366+05:302019-07-23T14:31:26.366+05:30நேற்று ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேனே?.. வந்து சேர...நேற்று ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேனே?.. வந்து சேரவில்லையா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8638331790068181532019-07-23T13:58:41.908+05:302019-07-23T13:58:41.908+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B ஜம்புல...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-592689273118549352019-07-23T11:54:53.105+05:302019-07-23T11:54:53.105+05:30சற்றே சிரமமான செயலை சிறப்பாகச் செய்துள்ளீர்கள். சற்றே சிரமமான செயலை சிறப்பாகச் செய்துள்ளீர்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4494400113891354382019-07-23T11:06:00.932+05:302019-07-23T11:06:00.932+05:30வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டி வாழ்த்தியமைக்...வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டி வாழ்த்தியமைக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே!<br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78554572002607334052019-07-23T07:14:05.483+05:302019-07-23T07:14:05.483+05:30Translation of an extempore speech is a delicate j...Translation of an extempore speech is a delicate job which sometimes may land the translator in embarrassment. You have skillfully performed the task and deserve all appreciation. Congratulations. Govindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46027260242776092642019-07-23T06:39:30.687+05:302019-07-23T06:39:30.687+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்த...வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1504974438881324592019-07-22T19:05:28.208+05:302019-07-22T19:05:28.208+05:30உங்களால் முடியாதா என்ன?அதுதான் முடித்துக் காட்டினீ...உங்களால் முடியாதா என்ன?அதுதான் முடித்துக் காட்டினீர்கள்,.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74090033716451065992019-07-22T18:36:54.062+05:302019-07-22T18:36:54.062+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு க...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19824591442249079712019-07-22T18:12:02.531+05:302019-07-22T18:12:02.531+05:30மிகப் பொறுமையுடன் மொழிபெயர்ப்புப் பணியிலுள்ள சிக்க...மிகப் பொறுமையுடன் மொழிபெயர்ப்புப் பணியிலுள்ள சிக்கல்களை ஒன்று விடாமல் தங்கள் அனுபவத்தில் சொல்லிவிட்டீர்கள், சார்.<br />எதைப் பற்றியாவது சுதந்திரமான கருத்துக்கள் விரவிய பேச்சாக இருந்தாலும் கவலையில்லை. ஆனால் இது ஒரு அலுவகம் சம்பந்த ப்பட்ட தமிழ்-ஆங்கிலம் இரண்டும் அறிஹ்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் அல்லவா?.. எவ்வளவு எச்சரிக்கையுடன்<br />செய்திருக்க வேண்டிய பணி அது என்று புரிந்து கொள்ள முடிகிறது.<br /><br />ராஜா அண்ணாமலை செட்டியாரின் மகள் வயிற்றுப் பேரன் தான் ப.சிதம்பரம் அவர்கள் என்பது எனக்குப் புதுச்செய்தி. <br /><br />அதே மாதிரி உம்பெர்த்தோ எக்கோ, சல்மான் ருஷ்டி போன்றவர்கள் மொழிபெயர்ப்புக் கலை பற்றிச் சொல்லியவற்றையும்-- விஷயத் தெளிவு உள்ளவர்கள் அவர்கள் சொல்ல வந்த செய்திகள் வேறாயினும் அது தொடர்புப்படுத்தி எத்தனை புதுச்செய்திகளைத் தெரிந்து கொள்ள வாய்ப்பேற்படுகிறது என்பது மகிழ்வேற்படுத்துகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68064312576999385362019-07-22T18:06:56.744+05:302019-07-22T18:06:56.744+05:30உண்மைதான் நண்பரே உடனுக்குடன் மொழி பெயர்ப்பது கடினம...உண்மைதான் நண்பரே உடனுக்குடன் மொழி பெயர்ப்பது கடினமின விடயமே வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29789722021276379382019-07-22T17:41:23.958+05:302019-07-22T17:41:23.958+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13130456072557727892019-07-22T17:31:57.547+05:302019-07-22T17:31:57.547+05:30முதல்முறையாகவே அசத்தி விட்டீர்கள் என்றால், தங்களின...முதல்முறையாகவே அசத்தி விட்டீர்கள் என்றால், தங்களின் மீதுள்ள தங்களின் நம்பிக்கையே மிகப்பெரிய காரணம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com