tag:blogger.com,1999:blog-6080419461478460099.post469611366372411322..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: எத்தனைக்காலம்தான்... ? 1வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-71689097865329778512011-02-18T07:24:40.477+05:302011-02-18T07:24:40.477+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! <br /><br />நம் ஊர்களில் அப்போதெல்லாம் கோவைக்கொடிகள் கள்ளிசெடியில் தானே வளர்ந்து காய்த்திருக்கும். அந்த கோவைக்காய்களை பறித்து சிலேட்டு மற்றும் கரும்பலகையை சுத்தம் செய்யமட்டுமே, நாம் உபயோகப்படுத்தியதால்,அதை சாப்பிடும் காய்கறியாக நம்மால் பார்க்கமுடியவில்லை.ஆனால் மற்ற மாநிலங்களில் அவைகள் வயல்களில் பயிரிடப்பட்டு, காய்கறியாக உபயோகப்படுத்தப்பட்டன. இப்போது நம் ஊரிலும் அவைகள் வணிக ரீதியாக பயிரிடப்படுகின்றன. நாமும் அவைகளை காய்கறியாக உபயோகப்படுத்ததொடங்கிவிட்டோம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69709122778804872092011-02-17T18:28:13.235+05:302011-02-17T18:28:13.235+05:30கோவைக்காயை நான் சமையலில் பார்த்தது முதலில் உடுப்ப...கோவைக்காயை நான் சமையலில் பார்த்தது முதலில் உடுப்பியில்தான். தினம் ஓட்டலில் கோவைக்காய்ப் பொரியல் போட்டுக் கோவைக்காயே பிடிக்காமல் செய்து விட்டார்கள்! ஆனால் நீங்கள் சாப்பிட்ட கோவைக்காய் சாம்பார் சுவையாக இருந்திருக்கிறதே!<br /> பதிவும் சுவையாகத்தான் இருக்கிறது!தொடருங்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com