tag:blogger.com,1999:blog-6080419461478460099.post4755516406756819019..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 8வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18970747881944125542014-08-13T12:15:34.714+05:302014-08-13T12:15:34.714+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! தொலைபேசியில் என்னை அழைத்தவர் குரல் DGM குரல் போல் தான் இருந்தது.அதில் சந்தேகம் இல்லை. அவர் சென்னையில் இருந்ததால் சேலத்தில் ‘தவித்து’க்கொண்டிருக்கும் அவரது மைத்துனருக்கு அங்கிருந்து உடனே பணம் தர இயலாது என்பதால் தான் அழைத்திருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் அப்போது எனது தொலைபேசியில் அழைத்தவர் விவரம் தெரியும் வசதி இல்லை. எனவே கூப்பிட்டது எனது Boss தானா என தொலைபேசி எண்ணைக்கொண்டு அறிந்துகொள்ளவும் முடியாது, பின் எப்படி கண்டுபிடித்தேன் என்பதை இன்று அல்லது நாளை பதிவேற்ற இருக்கும் அடுத்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9872384735261470472014-08-13T11:46:33.893+05:302014-08-13T11:46:33.893+05:30எனக்கு இரண்டு மூன்று காரணங்கள் தோன்றுகிறது. சஸ்பென...எனக்கு இரண்டு மூன்று காரணங்கள் தோன்றுகிறது. சஸ்பென்ஸை சீக்கிரம் உடையுங்கள். இதற்கு முன் எழுதிய பின்னூட்டம் என்னாயிற்று.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83664635405546996672014-08-13T11:44:22.708+05:302014-08-13T11:44:22.708+05:30 ஒன்று உங்கள் DGM குரல் உங்களுக்குப் பழக்கப் பட்ட... ஒன்று உங்கள் DGM குரல் உங்களுக்குப் பழக்கப் பட்டதாகி இருக்க வேண்டும். இரண்டாவது அந்த உதவியை அவரே செய்யாமல் உங்களிடம் ஏன் கேட்கவேண்டும் என்ற சந்தேகம் எழுந்திருக்கவேண்டும் .உங்கள் DGM-ன் தொலை பேசி எண் உங்களுக்குத் தெரிந்திருந்து வந்தது வேறு எண்ணிலிருந்து என்றால் சந்தேகம் எழுந்திருக்கலாம் சஸ்பென்ஸை உடையுங்கள்.. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36171239824987715822014-08-12T12:29:48.813+05:302014-08-12T12:29:48.813+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84721268724338061232014-08-11T17:53:48.777+05:302014-08-11T17:53:48.777+05:30ஏமாற்றுபவர்கள், முதலிம் நம்மைப் பற்றிய அவர்களுக்கு...ஏமாற்றுபவர்கள், முதலிம் நம்மைப் பற்றிய அவர்களுக்குத் தேவையான விவரங்களை எப்படியோ கேட்டு வைத்துக் கொள்கிறார்கள்.<br />அடுத்து என்ன? சஸ்பென்ஸ்! வாழ்க்கையே அதுதானே! தொடருங்கள்!! <br />த.ம.3 <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44560666518477525142014-08-11T16:32:57.782+05:302014-08-11T16:32:57.782+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! வாழ்க்கையே சஸ்பென்ஸாக இருக்கும்போது நிகழ்வுகள் சஸ்பென்ஸாக இருப்பதில் வியப்பில்லையே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86610489993949054792014-08-11T11:54:08.616+05:302014-08-11T11:54:08.616+05:30சாதாரண ஒரு சம்பவத்தையும் ஒரு சஸ்பென்ஸ் கதை போல் சொ...சாதாரண ஒரு சம்பவத்தையும் ஒரு சஸ்பென்ஸ் கதை போல் சொல்வது நன்றாக உள்ளது... தொடர்கிறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4094365966012455332014-08-10T11:12:35.320+05:302014-08-10T11:12:35.320+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அவர் கேட்ட பணம் சேலத்திலிருந்து பெங்களூர் செல்ல மட்டுமல்ல, உடைகள் உள்ள பையை தொலைத்துவிட்டதால் உடைகள் வாங்கவும், பெங்களூரில் தங்கும் செலவுக்கும், சேர்த்து ரூபாய் 5000 கேட்டிருக்கிறார். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18150066484406117432014-08-10T11:08:46.553+05:302014-08-10T11:08:46.553+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சிகரம் பாரதி...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சிகரம் பாரதி அவர்களே! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3107683474785574132014-08-10T11:08:28.289+05:302014-08-10T11:08:28.289+05:30வலையுலகின் முதல் வலை இதழையும் படித்தேன். பணி சிறக்...வலையுலகின் முதல் வலை இதழையும் படித்தேன். பணி சிறக்க வாழ்த்துக்கள் வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23885311877198939092014-08-10T11:06:07.536+05:302014-08-10T11:06:07.536+05:30வருகைக்கும், சஸ்பென்ஸை அறிய காத்திருப்பதற்கும் நன்...வருகைக்கும், சஸ்பென்ஸை அறிய காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89502735657742692352014-08-10T11:03:40.529+05:302014-08-10T11:03:40.529+05:30வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு...வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50192167990102063022014-08-10T11:00:51.737+05:302014-08-10T11:00:51.737+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு ...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32035108512076452532014-08-10T10:59:42.050+05:302014-08-10T10:59:42.050+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ர...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! அவர் போலி என்பதை எப்படி கண்டுபிடித்தேன் என்பதை அடுத்த பதிவில் சொல்வேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63038855774635452582014-08-09T08:40:25.487+05:302014-08-09T08:40:25.487+05:30சேலத்திலிருந்து பெங்களூருக்கு 5000 ரூபாயா?
போலியான...சேலத்திலிருந்து பெங்களூருக்கு 5000 ரூபாயா?<br />போலியானவர் என்று கண்டுபிடித்தது சரி. அந்த மைத்துனரை வரவழைத்து மாட்டிவிட்டிருக்கவேண்டும். <br /><br />தொடர்கிறேன்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59654318539351426382014-08-08T23:45:56.260+05:302014-08-08T23:45:56.260+05:30அருமை. உள்ளுணர்வு சொல்வது பல வேலைகளில் உண்மையாக இர...அருமை. உள்ளுணர்வு சொல்வது பல வேலைகளில் உண்மையாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.நமது வலைத்தளம் : <a href="http://newsigaram.blogspot.com" rel="nofollow"> சிகரம் </a><br />சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65024293375947108152014-08-08T17:14:31.766+05:302014-08-08T17:14:31.766+05:30ஆஹா, சஸ்பென்ஸ் தொடருகிறது.ஆஹா, சஸ்பென்ஸ் தொடருகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18629958923149628922014-08-08T13:29:46.309+05:302014-08-08T13:29:46.309+05:30வணக்கம்
ஐயா.
அருமையான பாடல் மூலம்மும் தங்களின் வேல...வணக்கம்<br />ஐயா.<br />அருமையான பாடல் மூலம்மும் தங்களின் வேலை அனுபவம் மூலமும் பதிவை விளக்கியுள்ளீர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்<br />த.ம 1வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54391487054775961072014-08-08T12:18:59.884+05:302014-08-08T12:18:59.884+05:30சஸ்பென்சாக போகிறதே... வரட்டும் வரட்டும்.
எனது பதிவ...சஸ்பென்சாக போகிறதே... வரட்டும் வரட்டும்.<br />எனது பதிவு Mr. திருவாளி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63509804561556523862014-08-08T12:10:54.547+05:302014-08-08T12:10:54.547+05:30பாஸ் சொல்கிறார் என்றால் பொதுவாக எல்லோரும் நம்பிவிட...பாஸ் சொல்கிறார் என்றால் பொதுவாக எல்லோரும் நம்பிவிடுவார்கள். ஆனால் தாங்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு பணத்தை காப்பாற்றி விட்டீர்கள். எப்படி அவர் போலி என்று கண்டுபிடித்தீர்கள் ஐயா. <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com