tag:blogger.com,1999:blog-6080419461478460099.post4980042786724471086..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.11வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89898799939409987182015-11-28T12:37:13.168+05:302015-11-28T12:37:13.168+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ந,இராஜகோபாலன...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ந,இராஜகோபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54728885211479369392015-11-25T17:48:48.430+05:302015-11-25T17:48:48.430+05:30அந்தநாள் ஞாபகம் வந்ததேஅந்தநாள் ஞாபகம் வந்ததேAnonymoushttps://www.blogger.com/profile/11738380196561666334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76340408817303145412015-11-16T10:16:15.148+05:302015-11-16T10:16:15.148+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் அன்றைய ஆளும் கட்சியான காங்கிரசும் அப்போது முதல்வராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்களும் மாணவர்களை ’கிள்ளுக்கீரை’ என நினைத்து உதாசீனப்படுத்தியதால் தான் ஆட்சியை பறிகொடுத்து, 48 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65889198434986004242015-11-15T17:56:01.506+05:302015-11-15T17:56:01.506+05:30While some of the details are new to me, I wish to...While some of the details are new to me, I wish to confirm that but for students involvement congress could not have been unseated in 1967. Congress probably underestimated students power which manifested itself as tsunami and engulfed it .Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33633099870896006772015-11-14T12:24:48.680+05:302015-11-14T12:24:48.680+05:30வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திர...வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3148027478240842342015-11-14T12:23:57.379+05:302015-11-14T12:23:57.379+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரே...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50306857235039691742015-11-13T20:07:46.604+05:302015-11-13T20:07:46.604+05:30உங்கள் எழுத்தில் ,அந்த நிகழ்வுகளின் தாக்கம் மானவர்...உங்கள் எழுத்தில் ,அந்த நிகழ்வுகளின் தாக்கம் மானவர்களிடையே எப்படி இருந்தது என்பதை தெளிவாக உணர முடிகிறது.அடுத்த பகுதிக்கான ஆவலுடன்.........சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4311540124208888152015-11-13T18:32:13.947+05:302015-11-13T18:32:13.947+05:30நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது! நன்றி!நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57324483821408464252015-11-13T18:03:53.757+05:302015-11-13T18:03:53.757+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி அவர்களே! ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி அவர்களே! தங்களின் பெயர் தெரியாததால் குறிப்பிடமுடியவில்லை. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10368277618989830542015-11-13T18:02:09.068+05:302015-11-13T18:02:09.068+05:30வருகைக்கும் கருத்துக்கும் அருமையான காணொளி இணைப்பைத...வருகைக்கும் கருத்துக்கும் அருமையான காணொளி இணைப்பைத் தந்தமைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இப்போது இந்த தகவல் கேட்டு உங்களுக்கு கோபம் வருகிறதென்றால், அப்போது மாணவர்களாயிருந்த எங்களது மன நிலை எப்படி இருந்திருக்கும். அதன் விளைவுதான் பின்னர் நடந்த நிகழ்வுகள். <br /><br />தற்காலத்தில் நாம் என்னும் சமுதாய உணர்வு குறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது. என்ற உங்கள் கருத்து சரியானதே. அந்த காணொளியில் கண்டது போன்று நம் நாட்டில் நடக்க சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை என்றே தோன்றுகிறது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11925660215437322792015-11-13T15:21:39.711+05:302015-11-13T15:21:39.711+05:30சுவராஸ்யமாக இருக்கிறதுசுவராஸ்யமாக இருக்கிறதுSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53865984812534859252015-11-13T12:36:12.685+05:302015-11-13T12:36:12.685+05:30//ஊர்வலம் சென்ற வழியில் இருந்த காங்கிரஸ் அலுவலத்தி...//ஊர்வலம் சென்ற வழியில் இருந்த காங்கிரஸ் அலுவலத்திலிருந்து யாரோ வந்து அரிவாளுடன் மாணவர்களைத் தாக்கியதியாகவும், அந்த தாக்குதலில் புகுமுக வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக சொன்ன செய்தி தான் அது. //<br /><br />இப்பொழுது படிக்கும் பொழுதே கோபம் வருகிறது. அக்காலகட்டத்தில் இந்நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு மதிப்பு இருந்திருக்குமென்று உணரமுடிகிறது. கோடரிக்காம்புகள் இல்லாமல் மரம் வெட்டுவது என்பது முடியாத காரியம்தான். ஆனால் தற்காலத்தில் நாம் என்னும் சமுதாய உணர்வு குறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது.<br />இந்த வீடியோவைப் பாருங்கள், ஜப்பான் போன்ற நாடுகள் எப்படியிருக்கிறது என்று புரியும்.<br /><br />https://www.facebook.com/TheStraitsTimes/videos/10153115038482115/?pnref=story<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77242282950513124042015-11-13T12:07:56.826+05:302015-11-13T12:07:56.826+05:30வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி கவிஞர் திரு ரூபன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72498901636173402812015-11-13T12:06:45.996+05:302015-11-13T12:06:45.996+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்த...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43330474485377854252015-11-13T12:06:11.839+05:302015-11-13T12:06:11.839+05:30வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு...வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திருவை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87317011015864688692015-11-13T12:05:27.719+05:302015-11-13T12:05:27.719+05:30வருகைக்கும்,கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி திரு ...வருகைக்கும்,கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி திரு தமிழானவன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69678011066685030692015-11-13T12:03:53.248+05:302015-11-13T12:03:53.248+05:30வருகைக்கும்,கருத்துக்கும், தமிழ் மண வாக்கிற்கும் ந...வருகைக்கும்,கருத்துக்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி திருS.P.செந்தில் குமார் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91379970440950958662015-11-13T12:02:37.624+05:302015-11-13T12:02:37.624+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வேலூர் திரு கவிப்ர...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வேலூர் திரு கவிப்ரியன் அவர்களே! என்னவோ தெரியவில்லை முக்கியமான இடத்தில் ‘தொடரும்’ என போடும்படி ஆகி விடுகிறது! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26168706066093382632015-11-13T12:00:16.653+05:302015-11-13T12:00:16.653+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அ...வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! வரலாறு என்றாலே பலருக்கு ‘வேப்பங்காய்’ தான். இந்த தொடர் எழுத ஆரம்பித்தபோது பலருக்கு இது பிடிக்குமோ இல்லையோ என்ற ஐயத்தோடே எழுதத்தொடங்கினேன், இருப்பினும் நடந்ததை நேரில் கண்டவன் என்ற முறையில் அதை என் பாணியில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இந்த தொடர் சுவாரஸ்யமாய் இருக்கிறதென தாங்கள் பாராட்டியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53636743202971988552015-11-13T11:46:08.911+05:302015-11-13T11:46:08.911+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாக...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44834482720070219992015-11-13T11:45:10.525+05:302015-11-13T11:45:10.525+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர இருப்பதற்கும் நன...வருகைக்கும், கருத்துக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2564386138054575872015-11-13T11:43:44.270+05:302015-11-13T11:43:44.270+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு புதுவை வேலு...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35711357860846224192015-11-13T11:42:56.860+05:302015-11-13T11:42:56.860+05:30வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி வலைச்சித்தர்...வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி வலைச்சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54896027432650248452015-11-13T11:41:46.993+05:302015-11-13T11:41:46.993+05:30வருகைக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்க...வருகைக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! எனது கருத்தை தங்களது பதிவில் பின்னூட்டமாக தந்துள்ளேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52684092895644875032015-11-13T11:40:47.982+05:302015-11-13T11:40:47.982+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு K...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! மேற்கொண்டு நடந்ததை அறிய அடுத்த பதிவு வரை காத்திருங்கள். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com