tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5655340508588799700..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பல விதம்! 7வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79348041463243223812017-01-09T17:59:10.133+05:302017-01-09T17:59:10.133+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பெரும்பாலான தமிழக அரசு மேலதிகாரிகள் பிறரை மனவேதனைக்கு உள்ளாக்கி அதில் மகிழ்ச்சி காண்பவர்கள். (Sadists) ‘இளங்கன்று பயமறியாது’ என்ற பழமொழிக் கொப்ப அப்போது நான் செயல்பட்டேன். மேலும் எனது நிலைப்பாட்டில் நியாயம் இருந்தததால் துணிவாக அப்படி சொன்னேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23083365292190596412017-01-08T21:44:50.651+05:302017-01-08T21:44:50.651+05:30உங்கள் தரப்பினில் நியாயம் உள்ளது. Fidelity Guarant...உங்கள் தரப்பினில் நியாயம் உள்ளது. Fidelity Guarantee Bond கொடுத்தாலே போதுமானது. வேண்டுமென்ற உங்களைப் பழிவாங்க நினைத்து, வெறுப்பினில் ஏதேதோ தொந்தரவுகள் கொடுக்க நினைத்துள்ளார்கள். தாங்கள், அதுவும் பணியில் சேர்ந்த புதிதில், எப்படித்தான் துணிச்சலுடன் இவற்றையெல்லாம் சமாளித்தீர்களோ. வியப்பாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86966292740147719542012-04-22T07:16:43.514+05:302012-04-22T07:16:43.514+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! <br />நாம் செய்வது சரி என்று படும்போது துணிச்சல் தானாக வரும் என நினைக்கிறேன்.ஆனால் என் அண்ணன் தந்த சான்று எனக்கு உதவியாக இருந்தது உண்மை.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52451307388165448352012-04-22T07:12:06.794+05:302012-04-22T07:12:06.794+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.MURALIDHA...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.MURALIDHARAN அவர்களே! <br />தனக்கு கீழ் பணி புரிவோரை அடிமைபோல் நினைத்து இன்றும் சில அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள் என்பது வெட்கக்கேடான விஷயம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45777056665201659652012-04-21T20:04:21.096+05:302012-04-21T20:04:21.096+05:30உங்கள் துணிச்சல் வியந்து பாராட்ட வைக்கிறது.உயர் அத...உங்கள் துணிச்சல் வியந்து பாராட்ட வைக்கிறது.உயர் அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36054466877617318002012-04-21T19:48:47.995+05:302012-04-21T19:48:47.995+05:30தனக்கு கீழ் உள்ள பணியாளர்களை மிரட்டுவது,மட்டமாக நட...தனக்கு கீழ் உள்ள பணியாளர்களை மிரட்டுவது,மட்டமாக நடத்துவது சில உயர் அலுவலர்களின் வாடிக்கை.<br />உங்கள் உறுதி பாராட்டத் தக்கது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42395555735098537632012-04-21T17:52:46.069+05:302012-04-21T17:52:46.069+05:30பாராட்டுக்கு நன்றி
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!...பாராட்டுக்கு நன்றி <br />திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20211270423523285782012-04-21T17:24:15.534+05:302012-04-21T17:24:15.534+05:30துணிந்து நின்று வென்றதற்கு பாராட்டுக்கள்..துணிந்து நின்று வென்றதற்கு பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37685006542674902512012-04-21T17:07:14.526+05:302012-04-21T17:07:14.526+05:30வருகைக்கு நன்றி Dr. பழனி கந்தசாமி அவர்களே!. நீங்கள...வருகைக்கு நன்றி Dr. பழனி கந்தசாமி அவர்களே!. நீங்கள் கூறியதுபோல் ஆரம்பம் நன்றாக இல்லை என்றாலும், பின்னால் நான் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பாக பணிசெய்து, மன நிறைவோடு பணி நிறைவு செய்தேன் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8845520444243607202012-04-21T16:51:11.155+05:302012-04-21T16:51:11.155+05:30ரொம்ப வித்தயாசமா உங்கள் அலுவலக வாழ்க்கை ஆரம்பித்தி...ரொம்ப வித்தயாசமா உங்கள் அலுவலக வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் பிற்காலத்தில் நல்லபடியாய் அமைந்தாருக்கிறது. என் வாழ்க்கையும் அப்படித்தான்.<br /><br />தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கும்.....ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11823609281682210362012-04-21T16:30:59.620+05:302012-04-21T16:30:59.620+05:30வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! அப்படி பேச...வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! அப்படி பேச துணிச்சலைத் தந்தது எனது இயல்பான குணமும், என் அண்ணனின் கடிதமும் தான்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41713050326759961612012-04-21T16:28:24.911+05:302012-04-21T16:28:24.911+05:30வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! நீங்கள் கூறுவத...வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! நீங்கள் கூறுவது சரியே.<br />நம் பக்க நியாயத்தை துணிச்சலாக சொல்வது அனேகருக்குப் பிடிப்பதில்லை. எப்படி அந்த அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பினேன் என்பது வரும் பதிவுகளில்..!!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17840942812625116142012-04-21T15:30:51.511+05:302012-04-21T15:30:51.511+05:30அதற்கு நான், ‘சார். நான் பணத்தைக் கட்டப்போவதில்லை....அதற்கு நான், ‘சார். நான் பணத்தைக் கட்டப்போவதில்லை. Fidelity Bond <br />தான் தரப் போகிறேன். முடிந்தால் என் சம்பளத்தை நிறுத்திப்பாருங்கள்.’ என்றேன். // ஆமாங்க குட்ட குட்ட குனிய முடிமா உங்க துணிச்சல் வரவேற்க்கத்தக்கது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22624701300095571342012-04-21T13:11:24.722+05:302012-04-21T13:11:24.722+05:30நேர்மையாக நியாயத்தை (நம் பக்கம் இருக்கும் போது) பே...நேர்மையாக நியாயத்தை (நம் பக்கம் இருக்கும் போது) பேசுவதில் என்ன தவறு? நீங்கள் சரியாகத்தான் பேசியிருக்கிறீர்கள், ஆனால் இந்தப் பொல்லாத உலகம் இப்படிப் பேசினால் திமிர் பிடித்தவன் எனறு பட்டம் சூட்டி தொல்லை கொடுக்குமே... உயர் அதிகாரிகள் பிறகு எதுவும் தொந்தரவு தந்தனரா... அறிய ஆவலுடன் நான்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23030161508773474822012-04-21T12:46:54.095+05:302012-04-21T12:46:54.095+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேத...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70322975367496353012012-04-21T12:39:16.044+05:302012-04-21T12:39:16.044+05:30எனக்கு உங்கள் துணிச்சல் பிடித்திருக்கு. அடுத்து என...எனக்கு உங்கள் துணிச்சல் பிடித்திருக்கு. அடுத்து என்ன? ஆவல். வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87730914520525255392012-04-21T12:39:13.147+05:302012-04-21T12:39:13.147+05:30எனக்கு உங்கள் துணிச்சல் பிடித்திருக்கு. அடுத்து என...எனக்கு உங்கள் துணிச்சல் பிடித்திருக்கு. அடுத்து என்ன? ஆவல். வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.com