tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5958486342274357783..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 2வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89480050946248873552016-11-03T07:53:28.177+05:302016-11-03T07:53:28.177+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி சக...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18636765241472868332016-11-02T19:29:16.208+05:302016-11-02T19:29:16.208+05:30தஞ்சை சந்திப்புக்கு உற்சாகமாக உதவுவதாகச் சொன்ன நண்...தஞ்சை சந்திப்புக்கு உற்சாகமாக உதவுவதாகச் சொன்ன நண்பரின் இழப்பு மிகவும் வேதனை தரக்கூடியது. சந்திப்பு பற்றிய மற்ற விபரங்களை அறிய ஆவல். தொடருங்கள். தொடர்கிறேன்.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35442396698259467022016-11-02T08:02:29.709+05:302016-11-02T08:02:29.709+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். <br />தற்போதைய தலைமுறையினர் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களிடம் பழகுவது குறைந்துவிட்டதால் நீங்கள் சொல்வது போல் இது போன்ற சந்திப்புகள் வருங்காலத்தில் நடக்குமா என்பது ஐயமே<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30615807478441371222016-10-30T13:10:17.795+05:302016-10-30T13:10:17.795+05:30தங்களது நண்பர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி குறித்து ம...தங்களது நண்பர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி! அப்படி சந்திக்கும்பொழுது சில நண்பர்கள் வாழ்க்கையில் நன்கு முதிர்ச்சி அடைந்துள்ளதையும், சிலர் கல்லூரியைவிட்டு வந்த முதிர்ச்சியிலேயே இருப்பதையும் கண்டது எனக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.<br /><br />தற்போதைய தலைமுறைகள் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களாக இருப்பதால், பள்ளி, கல்லூரியுடன் உள்ள பந்தமும், சிநேகமும் அவ்வளவாக இல்லையென்று நினைக்கிறேன். இத்தகைய நண்பர்கள் சந்திக்கும் நிகழ்வுகள் வரும் தலைமுறையிலும் தொடருமா என்பது மிகவும் சந்தேகமாக உள்ளது. <br /><br />தொடர்கிறேன்.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48350518268638564952016-10-27T16:26:02.304+05:302016-10-27T16:26:02.304+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு G.M.பாலசுப்...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! வலைப்பதிவர் சந்திப்பை யார் நடத்துவது என்று கடந்த வலைப்பதிவர் சந்திப்பில் முடிவு செய்யாததால் தான் இந்த குழப்பம் என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78433165029193505622016-10-27T16:23:32.170+05:302016-10-27T16:23:32.170+05:30வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங...வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் நன்கு அறிந்த அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த அதே முருகானந்தம் தான் எனது வகுப்புத் தோழர். அவர் தூத்துக்குடி அகில இந்திய வானொலியில் நிலைய இயக்குனராக இருந்து ஓய்வு பெற்று தற்சமயம் தஞ்சையில் வசிக்கிறார். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது கைப்பந்து விளையாட்டு அணிக்கு தலைமை தாங்கி விளையாடியிருக்கிறார், வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85990138770902167882016-10-27T16:15:33.987+05:302016-10-27T16:15:33.987+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிர...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருப்பதற்கும் நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7577373943827677762016-10-27T16:13:56.645+05:302016-10-27T16:13:56.645+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிர...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! சொல்லவேண்டியவை அதிகம் உண்டு. ஆனாலும் பதிவின் நீளம் கருதி குறைத்து சொல்லியிருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9786224638489035862016-10-27T16:12:43.760+05:302016-10-27T16:12:43.760+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிர...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நண்பர்கள் மறைந்த நாளன்று தகவல் எனக்கு வந்து, அதை எனது வகுப்பு தோழர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதால் அந்த நாட்கள் எனக்கு தெரியும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67589286240386840092016-10-27T16:09:33.117+05:302016-10-27T16:09:33.117+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜூவிஅவர்களே! நிச்சயம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என எண்ணுகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86140807992535325712016-10-27T16:08:15.888+05:302016-10-27T16:08:15.888+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20483294631713772732016-10-27T16:07:25.158+05:302016-10-27T16:07:25.158+05:30வருகைக்கும், மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்திய...வருகைக்கும், மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தியமைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17558178573692717662016-10-27T16:05:43.791+05:302016-10-27T16:05:43.791+05:30வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும், ...வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும், தொடர்வதற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6664393610953080702016-10-27T16:04:29.493+05:302016-10-27T16:04:29.493+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலி...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40726080192219238762016-10-27T12:59:52.508+05:302016-10-27T12:59:52.508+05:30ஒவ்வொரு நண்பர்கள் சந்திப்பு பற்றி அறியும் போது என...ஒவ்வொரு நண்பர்கள் சந்திப்பு பற்றி அறியும் போது எனக்கு வலைப் பதிவர் சந்திப்பு பற்றி முடிவு ஏதும் இல்லாமல் இருப்பது வருந்தச் செய்கிறது தொடர்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50745281105399775972016-10-27T11:41:44.075+05:302016-10-27T11:41:44.075+05:30திரு.முருகானந்தம் அகில இந்திய வானோலியில் வேலை பார்...திரு.முருகானந்தம் அகில இந்திய வானோலியில் வேலை பார்த்தவராக இருந்தால் அவரை நான் நன்கு அறிவேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12981771609816436872016-10-26T19:29:17.895+05:302016-10-26T19:29:17.895+05:30//நானும் உடனே கேட்டிருந்த விவரங்களையும் எங்களின் ப...//நானும் உடனே கேட்டிருந்த விவரங்களையும் எங்களின் புகைப்படத்தையும் அனுப்பிவிட்டு அந்த செப்டம்பர் 10 ஆம் நாளுக்குக்காக காத்திருந்தேன். ஏனெனில் அன்று தான் தஞ்சை செல்ல இரயிலில் முன் பதிவு செய்திருந்தேன். //<br /><br />தாங்கள் இவ்வாறு காத்திருந்ததாகச் சொல்லி, ஏதோ ஒரு சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தி, மேற்கொண்டு என்ன ஆச்சு என அறியும் ஆவலுடன், எங்களை இப்போது காத்திருக்க வைத்து விட்டீர்கள். சபாஷ் !<br /><br />மேலும் தொடர்ந்து படிக்க ஆவலுடன்.....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74991767912062565492016-10-26T19:26:25.142+05:302016-10-26T19:26:25.142+05:30ஒரு விழா .... சந்திப்பு என்றால், முன்கூட்டியே எவ்வ...ஒரு விழா .... சந்திப்பு என்றால், முன்கூட்டியே எவ்வளவு ஒருங்கிணைப்பு வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளது.<br /><br />ஒன்றையும் மறக்காமல், ஒவ்வொன்றாகச் சொல்லி வருவது படிக்க மிகவும் இனிமையாக உள்ளது.<br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38846562905534556432016-10-26T19:24:20.843+05:302016-10-26T19:24:20.843+05:30நண்பர்கள் இருவரின் எதிர்பாராத இழப்புக்களையும் அவர்...நண்பர்கள் இருவரின் எதிர்பாராத இழப்புக்களையும் அவர்கள் மறைந்த தேதியுடன் நினைவு கூர்ந்து எழுதியிருப்பது மிகவும் வியப்பளிக்கிறது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74297739633639568582016-10-26T19:09:29.243+05:302016-10-26T19:09:29.243+05:30தொடருங்கள். அஸ்திவாரம் பலமாம இருக்கிறது. அதனால் ...தொடருங்கள். அஸ்திவாரம் பலமாம இருக்கிறது. அதனால் கட்டிடமும் ஜோராகத் தான் இருக்கும். தொடர்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29651571763360748012016-10-26T18:41:30.507+05:302016-10-26T18:41:30.507+05:30வணக்கம்.
தங்களின் நண்பரின் இழப்பைத் தவிர்த்து ஏனை...வணக்கம்.<br /><br />தங்களின் நண்பரின் இழப்பைத் தவிர்த்து ஏனைய<br />அனுபவங்கள் இனிமையானவை.<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83299881764359835742016-10-26T17:55:06.075+05:302016-10-26T17:55:06.075+05:30நண்பர்களின் இழப்பு வருத்தமான விஷயம். அவர்களுக்கு எ...நண்பர்களின் இழப்பு வருத்தமான விஷயம். அவர்களுக்கு எனது அஞ்சலி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56970180199146046022016-10-26T17:45:04.505+05:302016-10-26T17:45:04.505+05:30பதிவு சந்திப்பைப்பற்றிய குறிப்பு விறுவிறுப்புடன் ச...பதிவு சந்திப்பைப்பற்றிய குறிப்பு விறுவிறுப்புடன் செல்கிறது தொடர்கிறேன் நண்பரே...<br />த.ம.2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76776166960493570492016-10-26T16:11:16.460+05:302016-10-26T16:11:16.460+05:30தொடர்கிறோம். தம1தொடர்கிறோம். தம1Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com