tag:blogger.com,1999:blog-6080419461478460099.post6165330858259077757..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 24வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25763356199604786032015-03-07T15:55:47.941+05:302015-03-07T15:55:47.941+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தே...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82622415131452003842015-03-07T15:48:20.928+05:302015-03-07T15:48:20.928+05:30அடேயப்பா இவ்வளவு விடயங்களா ? ஆச்சர்யமாகத்தான் இருக...அடேயப்பா இவ்வளவு விடயங்களா ? ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது நண்பரே தொடர்கிறேன்.<br />தமிழ் மணம் 8KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58508347317591138272015-03-03T17:03:34.784+05:302015-03-03T17:03:34.784+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இள...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24980192979500203662015-03-03T14:15:27.832+05:302015-03-03T14:15:27.832+05:30முதலீடு சம்பந்தமாக இன்னும் நிறைய கூடுதல் தகவல்கள் ...முதலீடு சம்பந்தமாக இன்னும் நிறைய கூடுதல் தகவல்கள் தந்தமைக்கு நன்றி.<br />த.ம.7<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81708718989709714572015-03-03T11:32:15.131+05:302015-03-03T11:32:15.131+05:30
வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி ...<br />வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவரகளே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-100255706815026682015-03-03T11:26:43.168+05:302015-03-03T11:26:43.168+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வே...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60801296942530720692015-03-03T08:14:07.042+05:302015-03-03T08:14:07.042+05:30தனியார் நிறுவனங்களில் முதலீட்டு செய்து ஏமாறுவதைப் ...தனியார் நிறுவனங்களில் முதலீட்டு செய்து ஏமாறுவதைப் பற்றி மிகவும் எளிமையாகவும்,விளக்கமாகவும் இருக்கிறது தங்களின் இந்த பதிவு. <br />பழைய பதிவையும் சென்று படிக்கிறேன். <br /> unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33657681461961127062015-03-03T02:46:02.038+05:302015-03-03T02:46:02.038+05:30''...தங்களது வைப்புகளை திரும்பப்பெற ஒரே நே...''...தங்களது வைப்புகளை திரும்பப்பெற ஒரே நேரத்தில் வங்கியை அணுகியபோது என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன். ...''' <br />நல்ல பாடங்கள்...<br />சிந்திக்கலாம்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25256605867088453172015-03-02T18:13:33.246+05:302015-03-02T18:13:33.246+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புல...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65003695564345725442015-03-02T13:23:19.415+05:302015-03-02T13:23:19.415+05:30இவ்வாறான தங்களது பதிவுகள் எங்களுக்குப் பாடங்களாக உ...இவ்வாறான தங்களது பதிவுகள் எங்களுக்குப் பாடங்களாக உள்ளன. பொதுவாக அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய, ஆனால் தெரிந்துகொள்ளாத பொருண்மை குறித்து நன்கு விவாதித்துள்ளீர்கள். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10364066048610073082015-03-02T12:00:47.716+05:302015-03-02T12:00:47.716+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! பொதுவாக மக்கள் பரபரப்பூட்டும் செய்திகளையே விரும்பிப் படிப்பார்கள். இதுபோன்ற தகவல்களை படிப்போர் குறைவாக இருக்கலாம். இருப்பினும் ஊதுகிற சங்கை ஊதி வைப்போம். இந்த தகவல்கள் ஒரு சிலருக்காவது பயன்பட்டால் எனக்கு மகிழ்ச்சியே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82515573082164579272015-03-02T08:41:44.264+05:302015-03-02T08:41:44.264+05:30சாதாரணமக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் உள்ள ப...சாதாரணமக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் உள்ள பதிவு. ஆனால் அதிகமானோர் ஒதுங்கிவிடக்கூடிய சப்ஜக்ட். தொடர்கிறேன்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52584707739903843882015-03-02T07:35:49.908+05:302015-03-02T07:35:49.908+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55193973500661597872015-03-02T04:17:23.411+05:302015-03-02T04:17:23.411+05:30வணக்கம் அய்யா!
புதிய தகவல்கள்
புரிந்து கொண்டேன்,
ப...வணக்கம் அய்யா!<br />புதிய தகவல்கள்<br />புரிந்து கொண்டேன்,<br />புற்றீசல் போல் இதுபோன்ற பதிவுகள் பல்கி பெருகிட வேண்டும்!<br />சிந்தை தெளிவு பெறவே விருப்பம்!<br />நன்றி<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7903363614345441172015-03-01T07:35:03.889+05:302015-03-01T07:35:03.889+05:30வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ...வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83066723296233711492015-02-28T20:58:28.931+05:302015-02-28T20:58:28.931+05:30சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது! தொடர்கிறேன்!சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது! தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6825073967487271682015-02-28T20:43:59.563+05:302015-02-28T20:43:59.563+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தச...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83601050624376915982015-02-28T17:51:26.651+05:302015-02-28T17:51:26.651+05:30என்னுடைய நீண்ட நாள் நம்பிக்கையை உங்கள் கட்டுரைகள் ...என்னுடைய நீண்ட நாள் நம்பிக்கையை உங்கள் கட்டுரைகள் உறுதிப்படுத்துகின்றன. அதாவது "பணம் சம்பாதிப்பது எளிது, அதைக் காப்பாற்றுவதுதான் கடினம்"ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31120491518528460702015-02-28T17:21:47.331+05:302015-02-28T17:21:47.331+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12179802535187148622015-02-28T17:10:04.293+05:302015-02-28T17:10:04.293+05:30எர்ல் ஸ்டான்லி கார்ட்னரின் ஒரு கதையில் இம்மாதிரி வ...எர்ல் ஸ்டான்லி கார்ட்னரின் ஒரு கதையில் இம்மாதிரி வங்கிக் கணக்குகளை உடனே முடிக்கக் கோரி வாடிக்கையாளர்கள் கிளம்புவது திகிலாகச் சொல்லப் பட்டிருக்கும் .G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26487361060323678632015-02-28T16:49:24.204+05:302015-02-28T16:49:24.204+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79708038195436972472015-02-28T16:48:36.089+05:302015-02-28T16:48:36.089+05:30
வருகைக்கும், பாராட்டுக்கும் ,காத்திருப்பதற்கும் ந...<br />வருகைக்கும், பாராட்டுக்கும் ,காத்திருப்பதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15845951247827895752015-02-28T16:44:45.423+05:302015-02-28T16:44:45.423+05:30நெருக்கடி என்றாலே பிரச்சனை தான்...
அடுத்த பதிவை ஆ...நெருக்கடி என்றாலே பிரச்சனை தான்...<br /><br />அடுத்த பதிவை ஆவலுடன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72618851024607385312015-02-28T16:10:18.064+05:302015-02-28T16:10:18.064+05:30ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் பதி...ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் பதிவு.<br />சொல்லப்போனால், பங்குகளில் முதலீடு செய்வது, அதைத் தொடகின்ற வழிமுறைகள் போன்றவற்றில் எனக்கு மிகக் குழப்பமே உள்ளது. தங்களின் பதிவுகள், ஏமாற்றுதல் கலை என கொண்டவரிடத்தில் இருந்து இதைப்படிப்போர் விழிப்புணர்வுடன் இருக்கத் துணைபுரியும் என நினைக்கிறேன்.<br /><br />அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.<br />தொடருங்கள் அய்யா!<br />த ம 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com