tag:blogger.com,1999:blog-6080419461478460099.post6185511168953784616..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 38வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80483005657039450982011-01-24T11:06:53.314+05:302011-01-24T11:06:53.314+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்கள...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!<br /> <br />'நதி' முதல் இதழ் எங்கு உள்ளது எனத்தெரியவில்லை. கிடைத்தால் பதிவேற்றம் செய்கிறேன்.<br /> <br />நானும் கல்கண்டு வாசகன்தான். ஆனால் ரசிகன் அல்ல. நீங்கள் கூறிய தமிழ்வாணனின் சினிமா பாடல்கள் பற்றிய துணுக்கை படித்திருக்கிறேன். அந்த முதல் பாட்டு 'மாடியில் இருக்கும் செல்வா, நீ மத்தியானம் தின்கிறாய் அல்வா' என்றிருக்கும். <br /><br />என்ன சொன்னாலும் சரி, அவரது துணுக்கு செய்திகளை படிப்பதற்காகவே அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது உண்மை.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26830086741857120352011-01-24T10:58:38.307+05:302011-01-24T10:58:38.307+05:30வருகைக்கும் உங்கள் ஆவலுக்கும் நன்றி திரு சென்னை பி...வருகைக்கும் உங்கள் ஆவலுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! <br />'தொடரும்'என போட்டது உங்களைப்போன்றோரின் கவனத்தை ஈர்க்கத்தான்.பொறுத்திருங்கள்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41357723015231684882011-01-24T07:32:50.104+05:302011-01-24T07:32:50.104+05:30நதி இதழ் (முதல் இதழ் ) இருந்தால் அதை பதிவில் ஏற்றல...நதி இதழ் (முதல் இதழ் ) இருந்தால் அதை பதிவில் ஏற்றலாமே .<br />நிற்க கல்கண்டு இதழ் பற்றி படிக்கும் போது, அந்த நாள் என் நினைவிற்கு வந்தது .<br />ஒரு காலத்தில் நானும் கல்கண்டு இதழின் ரசிகன் . அறுபதுகளில் விடாமல் குமுதம் மற்றும் கல்கண்டு இதழ் வாங்கி வாசித்தவன் நான் .அந்த காலத்தில் ஐந்து நயா பைசா என ஞாபகம் ! தமிழ் வாணன் எழுதிய ( ஒரு இதழில் ) "அர்த்தமில்லா தமிழ் சினிமா பாடல்கள் " ( அறுபதுகளில் ) என்ற கட்டுரை இன்னும் மறக்கவில்லை . எவ்வாறு அந்த காலத்தில் வெறும் எதுகை மோனைக்கு மற்றுமே முக்கியத்தும் வழங்கப்பட்டது என்பதை மிகவும் நகைச்சுவையுடன் எழுதி இருந்தார் .. இரண்டு உவமைகளை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.<br />௧) ஏ, மாடி வீட்டு செல்வா . நீ<br /> மதியம் தின்றே அல்வா ! <br />( இது ஒரு ஏழை ஒருவன் பணக்காரன் ஒருவனை பார்த்து பாடுவது .. )<br /><br />௨) தொட்டு தொட்டு பேசாதே அத்தானே...<br /> கழண்டு கழண்டு போகுது ஜாக்கெட் பொத்தானே<br />( காதலி காதலனை நோக்கி பாடுவது)<br /> அர்த்தத்தை கவனியாமல் எதுகை மோனை மற்றுமே நோக்க வேண்டுகிறேன் . ஹாஸ்யத்தை ரசிக்க !<br /><br />வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37289712350454394262011-01-22T21:31:40.905+05:302011-01-22T21:31:40.905+05:30சரியான இடத்தில் தொடரும் என்று போட்டு விட்டீர்களே!எ...சரியான இடத்தில் தொடரும் என்று போட்டு விட்டீர்களே!என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com