tag:blogger.com,1999:blog-6080419461478460099.post6285164314617256484..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மீண்டும் சந்தித்தோம்! 10வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52789898951110521042013-12-29T07:32:17.700+05:302013-12-29T07:32:17.700+05:30வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! வருடம்...வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! வருடம் முழுதும் அருவியில் நீர் இருந்தாலும் மழைக்குப் பிறகு அதிகமாக இருக்கும். ஊட்டி கோடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில் இயற்கையாய் அமைந்த பள்ளத்தாக்குகளில் வந்து சேரும் உபரி நீரே ஏரிகளாக மாறி உள்ளன. தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் வாணியம்பாடி அருகே உள்ள ஏலகிரி மலையும் ஏற்காடு போன்றதுதான். அங்கும் அழகான ஏரிஉண்டு. அவசியம் பார்க்கவேண்டிய இடம். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45062265114889867352013-12-28T15:08:44.157+05:302013-12-28T15:08:44.157+05:30////ஏற்காடு ஏரியிலிருந்தும் சேர்வராயன் மலையின் மற்...////ஏற்காடு ஏரியிலிருந்தும் சேர்வராயன் மலையின் மற்ற பகுதியிலிருந்தும் வரும் உபரி நீர் கிளியூர் பள்ளத்தாக்கில் 300 அடி உயரத்திலிருந்து விழுவதால் ஏற்படும் அருவி இது. //<br /><br />வருடம் முழுவதும் இந்த அருவியில் நீர்வரத்து இருக்குமா? அல்லது சீசனில் மட்டும்தானா? ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று அனைத்து இடங்களிலும் ஏரிகள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. சென்றமுறை குற்றாலம் சென்றிருந்தோம். தங்களது கட்டுரையிலிருந்து, அடுத்த தடவை ஏற்காடு செல்லலாம் என்று தோன்றுகிறது.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18243626839589663332013-12-25T16:33:11.438+05:302013-12-25T16:33:11.438+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15034761395388379482013-12-25T16:32:11.000+05:302013-12-25T16:32:11.000+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இள...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66308087665725716412013-12-25T09:39:34.898+05:302013-12-25T09:39:34.898+05:30பகோடா பாயிண்ட் கல்லூரி சுற்றுலாவில் பார்த்தது. ஏர...பகோடா பாயிண்ட் கல்லூரி சுற்றுலாவில் பார்த்தது. ஏரியிலும் படகுச் சவாரி செய்தோம். <br /><br />மீண்டும் ஒரு முறை குடும்பத்தோடு செல்லவேண்டும்.....<br /><br />தொடருங்கள்... தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7933779405780666452013-12-25T07:54:04.813+05:302013-12-25T07:54:04.813+05:30பயணமும் படங்களும் நல்ல சுவை! Water Falls – நீர் வீ...பயணமும் படங்களும் நல்ல சுவை! Water Falls – நீர் வீழ்ச்சி வேறு அருவி என்பது வேறு என்பதைச் சரியாகச் சொன்னீர்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14462125927389316722013-12-24T06:52:42.987+05:302013-12-24T06:52:42.987+05:30வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் ப...வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10469514450418609192013-12-24T06:51:45.380+05:302013-12-24T06:51:45.380+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82250104958790071462013-12-24T04:59:19.057+05:302013-12-24T04:59:19.057+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72606852664247737692013-12-23T18:07:26.749+05:302013-12-23T18:07:26.749+05:30ஆவலுடன் தொடர்கிறேன் ஐயா...ஆவலுடன் தொடர்கிறேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com