tag:blogger.com,1999:blog-6080419461478460099.post6788406671102839007..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பலவிதம்! 30வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37089296234461462782017-01-11T17:58:32.681+05:302017-01-11T17:58:32.681+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் பாராட்டுக்கும் நன்றி தி...வருகைக்கும், தொடர்வதற்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அன்று பயந்து நடுங்கியிருந்தால் பின்னாட்களில் வங்கியில் மற்ற கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும் தைரியம் வந்திருக்காது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53615089086926662712017-01-10T23:32:50.888+05:302017-01-10T23:32:50.888+05:30//வங்கியில் சொல்வார்கள். ஒரு நல்ல எழுத்தர் தான் ஒர...//வங்கியில் சொல்வார்கள். ஒரு நல்ல எழுத்தர் தான் ஒரு நல்ல அலுவலராக முடியும் என்று. அந்த மேலாளர் என்னை உசுப்பேற்ற நினைத்தது எனக்கு உதவியாகப் போனதை நினைத்து, அவருக்கு மனமார நன்றி சொன்னேன்! //<br /><br />எல்லாம் நன்மைக்கே. மிகவும் துணிச்சலான அனுபவங்களை ரிஸ்க் எடுத்து மேற்கொண்டுள்ளீர்கள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48760065404425401382012-07-14T07:14:04.604+05:302012-07-14T07:14:04.604+05:30வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு பழனி கந்தசாமி...வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு பழனி கந்தசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48730634387065716322012-07-14T03:52:56.416+05:302012-07-14T03:52:56.416+05:30படித்துக்கொண்டு இருக்கிறேன். தொடருங்கள்.படித்துக்கொண்டு இருக்கிறேன். தொடருங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82127612587066751482012-07-13T16:20:05.996+05:302012-07-13T16:20:05.996+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10102767001619125392012-07-13T13:07:37.995+05:302012-07-13T13:07:37.995+05:30உரலில் தலையை விட்டுவிட்டு உலக்கைக்குப் பயப்பட்டால்...உரலில் தலையை விட்டுவிட்டு உலக்கைக்குப் பயப்பட்டால் எப்படி என்பதுபோல், வந்தது வரட்டும் பிரச்சினையை சந்திப்போம் என<br />வங்கிக்கு சென்றேன்.<br /><br />உங்க துணிவு பிடித்திருக்கு மேலாலருக்கு எப்படி தெரிந்திருக்கும் என்று ஆவல்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80144235465294098302012-07-13T11:42:46.452+05:302012-07-13T11:42:46.452+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21132629941961252782012-07-13T11:41:54.171+05:302012-07-13T11:41:54.171+05:30வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அந்த மேலாளர் என்னவானார், என்பதை வரும் பதிவுகளில் எழுதுவேன். தயைசெய்து பொறுத்தருள்க.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67331360537385986772012-07-13T10:45:24.951+05:302012-07-13T10:45:24.951+05:30அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப் பார்க்கின்றேன். நன்றி...<b>அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப் பார்க்கின்றேன். நன்றி. தொடர வாழ்த்துக்கள்...</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13899783067795157442012-07-13T08:02:20.676+05:302012-07-13T08:02:20.676+05:30How such bosses end up in life? May be, you think ...How such bosses end up in life? May be, you think I am too busybody. I just wish to know.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49109755383182592052012-07-13T07:30:06.632+05:302012-07-13T07:30:06.632+05:30வருகைக்கு நன்றி திருமதி சகோதரி வேதா.இலங்காதிலகம் அ...வருகைக்கு நன்றி திருமதி சகோதரி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19849144219859974012012-07-13T07:29:03.661+05:302012-07-13T07:29:03.661+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65444200713454257852012-07-13T07:27:30.647+05:302012-07-13T07:27:30.647+05:30வருகைக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே! மேலாளருக்க...வருகைக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே! மேலாளருக்கு எப்படித் தெரிந்தது என்பது அடுத்த பதிவில்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10591337706810226242012-07-13T01:43:48.143+05:302012-07-13T01:43:48.143+05:30o.k...நடக்கட்டும்...நடக்கட்டும். வாசித்தேன்....நல...o.k...நடக்கட்டும்...நடக்கட்டும். வாசித்தேன்....நல்வாழ்த்து..<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3571587142506202612012-07-12T21:48:39.741+05:302012-07-12T21:48:39.741+05:30நேர்மையும் துணிவும் உங்களுக்கு இயல்பாகவே அமைந்துள்...நேர்மையும் துணிவும் உங்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. மேலதிகாரிகளுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பவர்கள் இதைப் படிக்கவேண்டும்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15465375242029348312012-07-12T17:49:49.200+05:302012-07-12T17:49:49.200+05:30வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் கூறுவது...வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.நான் பணியில் சேர்ந்தபோது ஊழியர்கள் வாய்பேசமுடியாத நிலையில்தான் இருந்தார்கள். அந்த நேரத்தில் எனக்கு நான் செய்தது சரியெனப்பட்டதால் துணிந்து பேசினேன்.முதலில் கஷ்டபட்டாலும் பின்னால் வெற்றி எனக்கே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70067027768675863382012-07-12T17:45:13.050+05:302012-07-12T17:45:13.050+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18081222070193938072012-07-12T17:42:56.472+05:302012-07-12T17:42:56.472+05:30ஆக அந்த மேலாளர் தன்னையும் அறியாமல் உங்களுக்கு உதவி...ஆக அந்த மேலாளர் தன்னையும் அறியாமல் உங்களுக்கு உதவி செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. நல்லதுதான். எப்படி தலைமை அலுவலுகத்தில் மேலாளருக்குத் தெரிந்தது என்பதை அறிய ஆவல்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75631332417128875782012-07-12T17:25:57.553+05:302012-07-12T17:25:57.553+05:30Remarkable strength of character displayed; courag...Remarkable strength of character displayed; courage of conviction to the core ; unless one is morally upright difficult to take on the diabolical devils ( your boss) considering the fact that confrontation took place at a time when sub ordinates were treated like virtual slaves and devils (boss) enjoyed unbridled powers. vasudevanVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10237595602225739792012-07-12T17:20:30.957+05:302012-07-12T17:20:30.957+05:30அந்த மேலாளர் என்னை உசுப்பேற்ற நினைத்தது எனக்கு உத...அந்த மேலாளர் என்னை உசுப்பேற்ற நினைத்தது எனக்கு உதவியாகப் போனதை நினைத்து,அவருக்கு மனமார நன்றி சொன்னேன்! <br /><br /><br />ஆச்சரியப்படத்தக்க <br />அனுபவப்பகிர்வுகள் !!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49169807032476176492012-07-12T16:49:51.786+05:302012-07-12T16:49:51.786+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் சா இராமாநுச...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் சா இராமாநுசம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28021603270077675522012-07-12T16:48:22.937+05:302012-07-12T16:48:22.937+05:30கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63217190297566806222012-07-12T16:41:45.367+05:302012-07-12T16:41:45.367+05:30தங்கள் அனுபவப் பதிவு இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்ட...தங்கள் அனுபவப் பதிவு இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்! ஐயமில்லை!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56251839613906671482012-07-12T16:33:10.877+05:302012-07-12T16:33:10.877+05:30அரியும் சிவனும் ஒண்ணு!அரியும் சிவனும் ஒண்ணு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15324628191243379022012-07-12T16:24:27.831+05:302012-07-12T16:24:27.831+05:30வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இதுகா...வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இதுகாறும் நீங்கள் சிவா பக்தர் மட்டும் தான் என நினைத்திருந்தேன். நீங்கள் இப்போது இராம பக்தர் என்றும் காண்பித்துவிட்டீர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com