tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7147970847325553614..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 27வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45493906147123177602017-08-09T16:04:33.404+05:302017-08-09T16:04:33.404+05:30வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61879781179763032182017-08-08T10:06:12.274+05:302017-08-08T10:06:12.274+05:30திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் கேள்வியு...திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் கேள்வியும் பதிலும் அருமை.<br />பயண அனுபவம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47045145026986461242017-08-02T12:03:59.953+05:302017-08-02T12:03:59.953+05:30வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! திர...வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! திருமதி அய்யம்பெருமாள் அவர்கள் உயில் எழுதவேண்டிய அவசியம் பற்றி சொன்னது அனைவரையும் சிந்திக்க வைக்கும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43143054720251308052017-08-01T23:37:19.792+05:302017-08-01T23:37:19.792+05:30உயில் சமாச்சாரமும், அதற்கு அவர் சொன்ன காரணங்களும் ...உயில் சமாச்சாரமும், அதற்கு அவர் சொன்ன காரணங்களும் என்னை யோசிக்க வைத்தன. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2713071468687875942017-07-09T15:59:51.745+05:302017-07-09T15:59:51.745+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்க...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56196963793384114102017-07-09T13:53:38.912+05:302017-07-09T13:53:38.912+05:30அருமை!அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-71286296063627973982017-07-08T17:27:09.856+05:302017-07-08T17:27:09.856+05:30
வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும், நன்றி ...<br />வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும், நன்றி திரு ஜீவி அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73480851972716034432017-07-07T15:05:33.124+05:302017-07-07T15:05:33.124+05:30வங்கிக் கணக்குகளை கணவன்-- மனைவி, மனைவி--கணவன் என்ற...வங்கிக் கணக்குகளை கணவன்-- மனைவி, மனைவி--கணவன் என்று சேர்ந்த கணக்குகளாக வைத்துக் கொள்வது (Joint accounts) பல விஷயங்களில் அனுகூலங்களைத் தரக்கூடிய விஷயம். மனைவியும் சம்பாதிக்கக் கூடிய earning member-ஆக இருந்தால் எல்லா செலவுகளையும் இருவரும் பகிர்ந்து கொள்கிற மாதிரியான ஏற்பாடுகளுக்கு அனுகூலமாக இருக்கும். காசோலை <br />வழங்குதல் மூலம் செலவுகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதற்கும் செளகரியம். இப்படிப் பல..<br /><br />பயண அனுபவங்களை சுவாரஸ்யமாகச் செல்லிக் கொண்டு வருகிறீர்கள். நடுவில் கொஞ்சம் விட்டுப் போனாலும் தொடர்ந்து வாசித்து வருவேன்.<br /><br />காயல் அனுபவங்களுக்காகக் காத்திருக்கிறேன்.<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48970222878724192132017-06-30T16:18:50.903+05:302017-06-30T16:18:50.903+05:30வருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி தி...வருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74074642859847223872017-06-30T16:17:20.902+05:302017-06-30T16:17:20.902+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! உயில் எழுதுவது பற்றிய பதிவின் இணைப்பைத் தாருங்கள்.அவசியம் படிப்பேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25691085794062916822017-06-30T16:15:20.519+05:302017-06-30T16:15:20.519+05:30வருகைக்கும், கருத்துக்கும், தவறை சுட்டிக் காண்பித்...வருகைக்கும், கருத்துக்கும், தவறை சுட்டிக் காண்பித்தமைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! உண்மைதான். திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் பேச்சைக்கேட்டு யாரும் கெட்டுப்போகமாட்டார்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39596719587937237342017-06-30T16:12:59.764+05:302017-06-30T16:12:59.764+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்களுக்கு ஆறுதல் தந்த வரிகளைக் கொண்ட அருமையான பாடலைத் தந்த கவிஞர் கண்ணதாசனைப் பாராட்டுவோம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68579323170194471202017-06-30T16:08:51.514+05:302017-06-30T16:08:51.514+05:30வருகைக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி முனைவர் B.ஜம...வருகைக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வாருங்கள் (வரும் பதிவுகளில்) படகில் பயணிக்கலாம்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-92218232086620901182017-06-30T12:23:54.289+05:302017-06-30T12:23:54.289+05:30உயில் எழுதுவதும், பெண்களுக்கு நிதி குறித்து அறிந்த...உயில் எழுதுவதும், பெண்களுக்கு நிதி குறித்து அறிந்துகொள்ள வைப்பதும் இந்தக் காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். நடைமுறைக்கு தேவையான அறிவுரைகள். தொடர்கிறேன்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41007237938889524042017-06-29T16:30:41.831+05:302017-06-29T16:30:41.831+05:30உயில் எழுதுவது பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளேன் என் உ...உயில் எழுதுவது பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளேன் என் உயிலில் நான் செய்த புண்ணியங்கள் அனைத்தின்பலனும் என் மனைவிக்கும் மக்களுக்கும் என்று எழுதி இருந்தது நினைவு செய்த பாவங்களும்புண்ணியங்களும் தான் சொத்து G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59596998061756009162017-06-29T13:27:58.605+05:302017-06-29T13:27:58.605+05:30#திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் பேச்சைக...#திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் பேச்சைக் கெட்டுக்கொண்டு இருந்த எங்களுக்கு#<br />முதலில் திருத்துங்கள் அய்யா ,அருமையான ஆலோசனை கேட்டு, கெட்டு போக சான்ஸேஇல்லை :)<br />த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9257654814676101902017-06-29T12:50:37.719+05:302017-06-29T12:50:37.719+05:30அடியேனின் வாழ்வையே புரட்டிப் போடப்போது ஆறுதல் தந்த...அடியேனின் வாழ்வையே புரட்டிப் போடப்போது ஆறுதல் தந்த அந்த பாடல் வரிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58828741195782113542017-06-29T11:03:48.895+05:302017-06-29T11:03:48.895+05:30உங்களுடன் தோணித்துறைக்கு வருகிறோம்.உங்களுடன் தோணித்துறைக்கு வருகிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53872724099430330162017-06-29T07:31:28.167+05:302017-06-29T07:31:28.167+05:30வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நாளை நடப்பதை யார் அறிவார். எனவே இன்றே செய்யவேண்டியதை செய்துவிடுதல் நல்லது. அதில் உயில் எழுதுவதும் ஒன்று. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56948709405246655812017-06-29T07:29:06.529+05:302017-06-29T07:29:06.529+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு நெல்லைத் தமி...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு நெல்லைத் தமிழன் அவர்களே! இன்றைய காலகட்டத்தில் உயில் எழுதுவது முக்கியம் தான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86755443722116299342017-06-29T07:27:27.326+05:302017-06-29T07:27:27.326+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் கேள்விகளும், ஆலோசனைகளும் சிந்திக்கவைத்தது உண்மைதான். எங்கல்து கனடா பயணம் பற்றி பின்னர் எழுதுவேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10945341273536282992017-06-29T07:24:35.039+05:302017-06-29T07:24:35.039+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு முஹம்மது அல...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு முஹம்மது அல்தாஃப் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8299966538727977652017-06-28T22:51:17.464+05:302017-06-28T22:51:17.464+05:30உயில் எழுதி வைப்பது மிகவும் முக்கியம்.
அனைத்துவி...உயில் எழுதி வைப்பது மிகவும் முக்கியம். <br /><br />அனைத்துவிதமான சேமிப்புகள் + வங்கிக்கணக்குகள் பற்றிய எல்லா விபரங்களும் ஒரே இடத்தில் பத்திரமாக இருப்பதும், அவைபற்றி மனைவி + நம்பிக்கைக்குரிய பொறுப்பான மகன்/மகள்(கள்) ஆகியோருக்குத் தெரிவித்து விடுவதும் மிகவும் நல்லது. <br /><br />இந்தப் பகிர்வு மிகவும் அருமை + பயனுள்ளதாகும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49719599625809562722017-06-28T19:20:23.830+05:302017-06-28T19:20:23.830+05:30உயில் - முக்கியம். நினைவுபடுத்திக்கொண்டேன்.உயில் - முக்கியம். நினைவுபடுத்திக்கொண்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46171840696318274302017-06-28T17:05:05.725+05:302017-06-28T17:05:05.725+05:30திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் கேள்விகள...திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்களின் கேள்விகள் சிந்திக்க வைத்தன...<br /><br />அனைவரும் கனடா செல்லும் தீர்மானம் அறிய ஆவலுடன் தொடர்கிறேன் நண்பரே<br />த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com