tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7405149567000530887..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 9வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18968197082234365902014-08-25T16:39:27.227+05:302014-08-25T16:39:27.227+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் அய்யா அவ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் அய்யா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83337611294714979272014-08-24T16:27:44.844+05:302014-08-24T16:27:44.844+05:30 நல்ல அனுபவம்! நல்ல அனுபவம்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83718939282502854872014-08-24T10:56:58.232+05:302014-08-24T10:56:58.232+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76004078203378445912014-08-24T06:15:50.836+05:302014-08-24T06:15:50.836+05:30அன்றைக்கே படித்து விட்டேன்! இப்போதுதான் வர முடிந்த...அன்றைக்கே படித்து விட்டேன்! இப்போதுதான் வர முடிந்தது. போலீஸ் என்றாலே எதற்கு என்று யோசிக்கத்தான் வைத்து விடுகிறார்கள்.<br />த.ம.3<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22730425815827076632014-08-15T10:57:50.208+05:302014-08-15T10:57:50.208+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவகோட்டை திரு K...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! ‘தொடரும்’ என போட்டால் தானே தொடர்வீர்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56724111099164438472014-08-15T10:56:27.498+05:302014-08-15T10:56:27.498+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்க...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39733950255234139242014-08-15T10:55:31.999+05:302014-08-15T10:55:31.999+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரம...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நாளிதழ்களின் செய்திகளை உள் வாங்கிக்கொள்ளவேண்டும் என்பது சரியே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75267083434471076502014-08-15T10:53:32.085+05:302014-08-15T10:53:32.085+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அன்றைக்கு நான் ஏமாறவேண்டும் என்றிருந்தால் அந்த துப்புகள் நினைவுக்கு வந்திருக்காது என்பதை அறிவேன். காவல் துறை எவ்வாறு ‘உதவி’ செய்கிறதென்பதை நாம் எல்லோரும் அறிவோம்.அது பற்றி அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60168083084317109562014-08-15T10:50:23.817+05:302014-08-15T10:50:23.817+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப்...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! எல்லோருக்கும் தனிப்பட்ட பேச்சுப் பாணி இருப்பதை இது போன்று ஏமாற்றுக்காரர்கள் அறியமாட்டார்கள் என்பது சரிதான். அதுதான் என்னை பண விரயத்திலிருந்து காப்பாற்றியது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4999525430996135462014-08-15T10:47:15.689+05:302014-08-15T10:47:15.689+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தச...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. நமது நேரம்(சுழி!) சரியாக இருந்தால்தான் நினைவாற்றலும் ஒத்துழைக்கும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55028091626545469912014-08-15T10:45:26.262+05:302014-08-15T10:45:26.262+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ர...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! அந்த நேரத்தில் திடீரென சந்தேகம் வந்ததால் ஏமாறவில்லை. எந்த நேரமும் விழிப்போடு இருந்தால்தான் அது சாத்தியம் என்பதை உணர்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28520497138146960862014-08-14T20:51:23.081+05:302014-08-14T20:51:23.081+05:30விசயம் சுவாரஸ்யமாக போகும்போது தொடரும்னு போட்டு ஏமா...விசயம் சுவாரஸ்யமாக போகும்போது தொடரும்னு போட்டு ஏமாத்துறீங்களே... நண்பரே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44417574949688550402014-08-14T18:23:46.392+05:302014-08-14T18:23:46.392+05:30வணக்கம்
ஐயா.
தங்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட அனுப...வணக்கம்<br />ஐயா.<br />தங்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட அனுபவத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 2வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5355900714161930952014-08-14T16:16:05.609+05:302014-08-14T16:16:05.609+05:30பத்திரிக்கை படித்தால் மட்டும் போதாது, செய்திகளையும...பத்திரிக்கை படித்தால் மட்டும் போதாது, செய்திகளையும் உள்வாங்க வேண்டும் ஒருவரிடம் பேசும் போது நம் பாணி நம்மை காட்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90173627957045417882014-08-14T15:41:53.017+05:302014-08-14T15:41:53.017+05:30ஏமாறக்கூடாது என்று அமைந்திருந்ததனால் தப்பித்துக்கொ...ஏமாறக்கூடாது என்று அமைந்திருந்ததனால் தப்பித்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். காவல் துறை குறித்து தாங்கள் கூறுவது ஒத்துக்கொள்ளக்கூடியதுதான். பிரச்சனை, உதவி என்று செல்பவர்களை படுத்தி எடுத்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76230943337126396892014-08-14T12:44:08.834+05:302014-08-14T12:44:08.834+05:30நீங்கள் சொல்வதுபோல் நமக்கு எல்லாருக்குமே ஒரு பேச்ச...நீங்கள் சொல்வதுபோல் நமக்கு எல்லாருக்குமே ஒரு பேச்சு பாணி உள்ளது. என்னுடைய நண்பர் ஒருவர் தொலைபேசியில் ஒன்னும் இல்லீங்க டிபிஆர் என்று சொல்லிவிட்டுத்தான் பேச்சையே துவங்குவார். வேறொருவர் பேச்சுக்கிடையில் என்ன நா சொன்னது புரிஞ்சிதா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். இதை அறியாமல் அவருடைய குரலை இமிடேட் செய்தால் சிக்கிக்கொள்வார்கள். ஆனால் பதட்டத்தில் இருக்கும்போது இது நம் நினைவிற்கு வருவது அரிது. உங்களுக்கு சரியான நேரத்தில் நினைவுக்கு வந்ததால் ஏமாறாமல் தப்பித்துக்கொண்டீர்கள். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49649208803511532192014-08-14T12:44:06.632+05:302014-08-14T12:44:06.632+05:30நல்ல அனுபவம். நமது சுழியும் நன்றாக இருந்தால்தான் ந...நல்ல அனுபவம். நமது சுழியும் நன்றாக இருந்தால்தான் நமது ஞாபக சக்தியும் ஒத்துழைக்கும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59524910682255756762014-08-14T12:31:06.750+05:302014-08-14T12:31:06.750+05:30தங்களுக்கு சரியான நேரத்தில், இந்த சந்தேகங்கள் ஏற்ப...தங்களுக்கு சரியான நேரத்தில், இந்த சந்தேகங்கள் ஏற்பட்டதால், நீங்கள் ஏமாறாமல் தப்பித்து விட்டீர்கள். ஆனால் எத்தனை பேருக்கு இந்த மாதிரி சமயங்களில் இப்படி யோசிக்க முடியும். <br /><br />இந்த பதிவை பகிர்ந்துக்கொண்டதால், நாட்டில் எப்படியெல்லாம் ஏமாற்று பேர்வழிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com