tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7432665884214959347..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 80வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57858749239239562032014-05-16T07:09:36.033+05:302014-05-16T07:09:36.033+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Killergee அவர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Killergee அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17523537049327688552014-05-14T17:45:51.992+05:302014-05-14T17:45:51.992+05:30பழைய நினைவுகள் வரும்போது அது திரும்பவும் கிடைக்காத...பழைய நினைவுகள் வரும்போது அது திரும்பவும் கிடைக்காதா ? என்ற ஏக்கமும் வருகிறது.<br />Killergee<br />www.killergee.blogspot.comKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7497561448084907072014-05-14T07:03:31.641+05:302014-05-14T07:03:31.641+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகர...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! மேலே திரு பாலா அவர்களின் பின்னூட்டத்திற்கான பதிலில் சொன்னதையே இங்கும் சொல்ல விரும்புகிறேன். முக்கிய நிகழ்வுகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து இருப்பதால் அவைகளை என்னால் இலகுவாக பதிவிடமுடிகிறது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42741276062162123932014-05-13T10:46:07.588+05:302014-05-13T10:46:07.588+05:30நினைத்துப் பார்க்கிறேன்..... இத்தனை நிகழ்வுகளையும...நினைத்துப் பார்க்கிறேன்..... இத்தனை நிகழ்வுகளையும் உங்கள் நினைவில் வைத்திருப்பது வியப்பளிக்கிறது. நினைவுகளை சுவையாகச் சொல்லிப் போகும் உங்கள் பாங்கு பிடித்திருக்கிறது. தொடரட்டும் நினைவலைகள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80396797811132023652014-05-13T07:13:47.647+05:302014-05-13T07:13:47.647+05:30வருகைக்கும், பாராட்டிற்கும், கருத்துக்கும் நன்றி த...வருகைக்கும், பாராட்டிற்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57050659532513480642014-05-13T07:12:35.123+05:302014-05-13T07:12:35.123+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி கீதா மதிவ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி கீதா மதிவாணன்அவர்களே! புகைப் படங்கள் நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்லும் கால இயந்திரங்கள் என்பதை கோடிட்டு காட்டியமைக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90155306702714554852014-05-12T19:03:44.820+05:302014-05-12T19:03:44.820+05:30நினைவோட்டச் செய்திகள் வழக்கம் போல SJC இன் வரலாற்று...நினைவோட்டச் செய்திகள் வழக்கம் போல SJC இன் வரலாற்றுப் பதிவாக சிறப்பாக உள்ளது. புகைப் படத்தில் உள்ள ரெக்டர், முதல்வர், துணை முதல்வர் (இவரை நானும் நண்பர்களும் வெள்ளைக்கார பாதர் என்று சொல்வோம்) மூவரையும் நேரில் பார்த்து இருக்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29352713296390857782014-05-12T08:29:34.742+05:302014-05-12T08:29:34.742+05:30நினைவலைகளின் சுவாரசியப் பகிர்வுக்கு நன்றி ஐயா. புக...நினைவலைகளின் சுவாரசியப் பகிர்வுக்கு நன்றி ஐயா. புகைப்படங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பொன்னான தருணங்களை மீட்டெடுக்கின்றன. அருமை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35609981706993104462014-05-11T12:51:25.829+05:302014-05-11T12:51:25.829+05:30வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி த...வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79975110553679296052014-05-11T12:50:30.623+05:302014-05-11T12:50:30.623+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாம...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! எங்கள் வகுப்பில் 75 மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் புகைப்படத்தில் இருப்பது 73 பேர் மட்டுமே. <br /><br />இக்கால ஆசிரியர்களில் மிகச் சிலரே கடமை உணர்ந்து பணியாற்றுகிறார்கள் என நினைக்கிறேன்.எனக்கென்னவோ அந்த கால ஆசிரியர்கள் போல இக்கால ஆசிரியர்கள் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12384809454390187312014-05-11T12:45:05.170+05:302014-05-11T12:45:05.170+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோச...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! கல்லூரி மற்றும் பள்ளி நினைவுகள் எப்போதும் பசுமையாய் நினைவில் இருப்பதால், எழுதும்போது நேற்று நடந்ததை எழுதுவது போல் தெரிகிறது என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44253764410714116202014-05-11T12:42:08.857+05:302014-05-11T12:42:08.857+05:30வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி த...வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64019204285688850802014-05-10T16:06:54.695+05:302014-05-10T16:06:54.695+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பாலா அவர்களே...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பாலா அவர்களே! நான் நாட்குறிப்பு எழுதுவது இல்லை. ஆனாலும் முக்கிய நிகழ்வுகளை மனதில் பதிய வைத்துக்கொள்வது வழக்கம். அப்படி நினைவில் உள்ளவற்றை திரும்ப கொண்டு வந்து பதிவிடுகிறேன். அவ்வளவே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57742784286853213052014-05-10T11:56:27.586+05:302014-05-10T11:56:27.586+05:30எங்கும் எப்போதும் கட்டுப்பாடுகள் திணிக்கப்படக் கூட...எங்கும் எப்போதும் கட்டுப்பாடுகள் திணிக்கப்படக் கூடாது. அவை ஒருவரை ரிபெல் செய்யத் தூண்டும் சுவையான நினைவோட்டம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61741207859527777042014-05-10T10:17:10.438+05:302014-05-10T10:17:10.438+05:30புகைப்படத்தில் நூறு பேருக்கு மேல் இருப்பதுபோல் தோன...புகைப்படத்தில் நூறு பேருக்கு மேல் இருப்பதுபோல் தோன்றுகிறது. கல்லூரியில் ஒரு வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருந்தார்கள்? தாங்கள் சொல்லியிராவிட்டால், புகைப்படத்தில் அடையாளம் கண்டிருக்க முடியாது. <br /><br />காலம் மாறிவிட்டது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருந்த அந்தக்கால மதிப்புடன் கூடிய பிணைப்பு இன்று குறைவுதான் என்று நினைக்கிறேன். மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வரும் பேராசிரியர்களும் இன்று உண்டு என்று அனுபவபூர்மாகத் தெரியும். அதே நேரத்தில், எழுபது வயதுக்குமேல் மாணவர்களுக்காக, உழைத்த பேராசிரியரிடம் பயின்ற அனுபவமும் உண்டு.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21314015225786079132014-05-10T09:49:24.412+05:302014-05-10T09:49:24.412+05:30எனவே அதிக கட்டுப்பாட்டை விதிப்பதை விட, மாணவர்களுக்...எனவே அதிக கட்டுப்பாட்டை விதிப்பதை விட, மாணவர்களுக்கு <br />கட்டுப்பாடுள்ள சுதந்திரம் தரலாம் என்பது எனது கருத்து.//<br /><br />ஆமோதிக்கிறேன். உங்களுடைய கல்லூரி வாழ்க்கையை மிக அருமையாக ஏதோ நேற்று நடந்ததுபோல் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.<br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36352510106582840052014-05-10T07:55:35.617+05:302014-05-10T07:55:35.617+05:30பலவற்றையும் பலரையும் மறக்காமல் குறிப்பிட்டது அருமை...பலவற்றையும் பலரையும் மறக்காமல் குறிப்பிட்டது அருமை + அதிக ஞாபக சக்தி...<br /><br />கரந்தை ஜெயக்குமார் ஐயா சொன்னது மிகச் சரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22694118231855676772014-05-10T07:41:39.561+05:302014-05-10T07:41:39.561+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்க...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! தங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17264899940146677142014-05-10T07:40:03.755+05:302014-05-10T07:40:03.755+05:30வருகைக்கும், எனது கருத்தை ஆமோதித்ததற்கும், காணொளிய...வருகைக்கும், எனது கருத்தை ஆமோதித்ததற்கும், காணொளியை இரசித்தமைக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64559656347505867582014-05-10T07:38:08.756+05:302014-05-10T07:38:08.756+05:30
தகவலுக்கு நன்றி நிகண்டு தமிழ் பதிவர் சமூக வலைத்தள...<br />தகவலுக்கு நன்றி நிகண்டு தமிழ் பதிவர் சமூக வலைத்தளம் ஆசிரியக்குழு உறுப்பினர்களே! தங்கள் வலைத்தளம் மூலம் எனது பதிவுகளை பகிர்ந்துகொள்ள தொடங்கிவிட்டேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-298498765392731152014-05-10T07:34:14.453+05:302014-05-10T07:34:14.453+05:30வருகைக்கும்,பாராட்டுக்கு நன்றி திரு சென்னை பித்தன்...வருகைக்கும்,பாராட்டுக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இந்த புகைப்படங்கள் வாழ்வில் மிக முக்கியமானவை என்பதால் இதுவரை பாதுகாத்து வைத்திருந்தேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5802430029179000942014-05-10T07:28:54.366+05:302014-05-10T07:28:54.366+05:30வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திருமதி மனோ சாமிநாதன் அவர்களே! ஒழுக்கத்தையும் அறிவையையும் கட்டுப்பாட்டையும் வளர்த்த அன்றைய கல்விக்கூடங்களில் படித்தவர்கள் என்ற முறையில் மனதில் என்றுமே தனிப்பெருமை நிலவுகிறது என்று நீங்கள் சொல்வது சரியே.<br /><br />தஞ்சையில் நண்பர் வினோதகனின் மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்குவது அறிந்து மிக்க மகிழ்ச்சி. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65398389790950776882014-05-10T01:10:43.708+05:302014-05-10T01:10:43.708+05:30சிறப்பாகவும் விரிவான விளக்கங்களுடனும் ஆர்வம் குறைய...சிறப்பாகவும் விரிவான விளக்கங்களுடனும் ஆர்வம் குறையாது நீங்கள் எழுதும் முறை போற்றத்தக்கது. நீங்கள் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உள்ளவரா ? அப்படி இருந்தாலும் இவ்வளவு நுண்மையாக எழுதுவது வியப்பை Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79303533690079539822014-05-09T21:00:18.865+05:302014-05-09T21:00:18.865+05:30அன்று படிப்பதற்கும், உலகைப் புரிந்து கொள்ளவும் கல்...அன்று படிப்பதற்கும், உலகைப் புரிந்து கொள்ளவும் கல்விக் கூடங்களை நாடினார்கள்.<br />இன்று சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டே பள்ளிக்குச் செல்கிறார்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84238413482246030362014-05-09T20:33:56.067+05:302014-05-09T20:33:56.067+05:30 அதிக கட்டுப்பாட்டை விதிப்பதை விட, மாணவர்களுக்கு
... அதிக கட்டுப்பாட்டை விதிப்பதை விட, மாணவர்களுக்கு <br />கட்டுப்பாடுள்ள சுதந்திரம் தரலாம் என்பது எனது கருத்து.<br />பயனுள்ள கருத்து..<br /><br />காணொளி ரசிக்கவைத்தது..<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com