tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7705999893606826754..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: வாடிக்கையாளர்களும் நானும் 4வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43427300294717698322013-02-04T08:06:15.443+05:302013-02-04T08:06:15.443+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்க...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17936293633861350392013-02-04T06:26:59.867+05:302013-02-04T06:26:59.867+05:30அன்பின் நடன சபாபதி - வங்கியில் சந்தித்த வாடிக்கையா...அன்பின் நடன சபாபதி - வங்கியில் சந்தித்த வாடிக்கையாளரின் குண ந்லன்களையும் அவருக்கு உதவியதையும் பற்றிய பதிவு நன்று - அசைபோட்டு ஆனந்தித்து எழுதுவது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48834925594168941582012-10-05T12:22:05.324+05:302012-10-05T12:22:05.324+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29165482274377060932012-10-05T12:02:24.991+05:302012-10-05T12:02:24.991+05:30கோயம்புத்தூர் போன புதுசுல அஙக நடத்துனர் சின்னப் பை...கோயம்புத்தூர் போன புதுசுல அஙக நடத்துனர் சின்னப் பையன்களைக் கூட ஏனுங்க எங்கங்க போவணும் என்று கேட்டதைப் பார்த்து வியந்திருக்கிறேன். நானும் அங்கிருந்த வரை அப்படித்தான் பேசினேன். சென்னையிலோ நடத்துனர்கள் முன்ன போ சார் என்று மரியாதையையும் அவமரியாதையையும் சேர்த்து அளிப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். தமிழ்தான் எத்தனை விதமாக ஊருக்கு ஊர் வடிவமெடுக்கிறது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19523943467441242532012-09-25T10:08:56.284+05:302012-09-25T10:08:56.284+05:30வருகைக்கு நன்றி திரு Mohan.P அவர்களே!வருகைக்கு நன்றி திரு Mohan.P அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23703496746822793572012-09-25T09:46:31.251+05:302012-09-25T09:46:31.251+05:30அருமை சகோ விவசாயியின் நிலைமை அவள்தான் அருமை சகோ விவசாயியின் நிலைமை அவள்தான் Anonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52870505861107082142012-09-24T20:55:36.458+05:302012-09-24T20:55:36.458+05:30வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! ...வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! திண்டுக்கல்லைச்சேர்ந்தவர் ஆயிற்றுங்களே ‘ங்க’ பிடிக்காமல் போகுங்களா?வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11872392505494129482012-09-24T19:19:36.765+05:302012-09-24T19:19:36.765+05:30"ங்க" எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க...
பகி..."ங்க" எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க...<br /><br />பகிர்வுக்கு நன்றிங்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55092513659257462642012-09-24T12:09:50.281+05:302012-09-24T12:09:50.281+05:30வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! இப்போது நல...வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! இப்போது நலந்தானே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64301717684894038792012-09-24T11:19:46.897+05:302012-09-24T11:19:46.897+05:30"ங்க" இதில் இவ்வளவு விஷயம் இருக்கா உங்கள..."ங்க" இதில் இவ்வளவு விஷயம் இருக்கா உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடமாக. <br />உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில பதிவுகளை தவற விட்டுவிட்டேன் நேரம் இருக்கும் போது பார்கிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3069329865905676542012-09-24T07:18:16.386+05:302012-09-24T07:18:16.386+05:30வருகைக்கு நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே! புதிய தகவல...வருகைக்கு நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே! புதிய தகவலைத்தந்தமைக்கு நன்றிங்கங்க!!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54266315843968371722012-09-24T07:15:46.280+05:302012-09-24T07:15:46.280+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-71222441429239354782012-09-24T02:10:06.504+05:302012-09-24T02:10:06.504+05:30கோயம்புத்தூர் பரவாயில்லீங்க திண்டுக்கல் பக்கம் போன...கோயம்புத்தூர் பரவாயில்லீங்க திண்டுக்கல் பக்கம் போனீங்கங்கன்னா ரெண்டு ங்க ங்க போடனுங்கங்க. மஸ்தூக்காhttps://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-92225643216223656572012-09-23T21:48:57.642+05:302012-09-23T21:48:57.642+05:30ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நீங்கள் பல விஷயங்களைக்...ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நீங்கள் பல விஷயங்களைக்கற்றுக் கொண்டதோடு அவற்றைப் பயண படுத்தி இருக்கிறீர்கள்.இப்போது அதை பகிர்வது எங்களைப் போன்றவர்களுக்கு <br />பயனளிக்கக் கூடியது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23021109023442004712012-09-23T15:59:58.894+05:302012-09-23T15:59:58.894+05:30வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே...வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22283153913015811042012-09-23T14:21:15.533+05:302012-09-23T14:21:15.533+05:30 ஒரு வார்த்தையில் இவ்வளவு வேறுபாடா !ஆடக்கடவுளே! ... ஒரு வார்த்தையில் இவ்வளவு வேறுபாடா !ஆடக்கடவுளே! முதலில் எனக்குத் தோன்றவேயில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53852941754639961952012-09-23T12:25:20.130+05:302012-09-23T12:25:20.130+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்த...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நான் கூட கர்நாடகாவில் தார்வாரில் இருந்தபோது, அங்கு பேசப்பட்ட கன்னடத்தையும் பின் பெங்களூரு வந்தபின் அங்கு பேசப்படும் கன்னடத்தையும் சரியாக கற்றுக்கொண்டு உள்ளூர் மக்கள் போலவே பேசினேன். ஆனால் தமிழ் நாட்டில் அவ்வாறு இருக்காது என நினைத்து என் வழக்கப்படி பேசியதால்தான் இந்த அனுபவம். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47772598133442499302012-09-23T12:18:58.389+05:302012-09-23T12:18:58.389+05:30முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்க சொல்றதுங்க உண...முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்க சொல்றதுங்க உண்மைதாங்கண்ணா. கருத்துக்கு நன்றிங்க.<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-730145124255957592012-09-23T12:15:42.469+05:302012-09-23T12:15:42.469+05:30வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51052490972239859712012-09-23T11:40:27.467+05:302012-09-23T11:40:27.467+05:30தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசும் மொழிய...தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசும் மொழியே மாறி விடுகிறதே சார்!(நான் குறுகிய காலமே குமரி மாவட்டத்தில் இருந்தாலும், மொழியைக் கப்பென்று பிடித்துக் கொண்டு, உள்ளூர் ஆள் என்றே கருதப்பட்டேன்!)<br />அருமையான நினைவுகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50368535979995173962012-09-23T11:37:25.881+05:302012-09-23T11:37:25.881+05:30அந்த "ங்க" ஒவ்வொரு வார்த்தைக்கும் போடோணு...அந்த "ங்க" ஒவ்வொரு வார்த்தைக்கும் போடோணுமுங்க. இல்லாட்டிங்க்ணா கோவிச்சுக்குவாங்க்ணா. <br /><br />சினிமா நடிகர் விஜய் இப்படித்தான் பேசுவார்னு சொல்றாங்க்ணா.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18336443248931794972012-09-23T10:55:34.089+05:302012-09-23T10:55:34.089+05:30அப்புறம்தான் தெரிந்தது கோவை மாவட்டத்தில் உள்ள வட்ட...அப்புறம்தான் தெரிந்தது கோவை மாவட்டத்தில் உள்ள வட்டார<br />வழக்கு தனித்தன்மை வாய்ந்தது என்றும் அதை ‘கோயம்புத்தூர்<br />பாஷை’ என்றும் சொல்வார்கள் என்று.<br /><br />‘கோயம்புத்தூர் பாஷை’யில் பட்டம் பெற்றது போன்ற உணர்வைப் பெற்றேன்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7081214540172674012012-09-23T10:01:25.299+05:302012-09-23T10:01:25.299+05:30திரு தமிழ் இளங்கோ அவர்களே! பாராட்டுக்கு நன்றிங்க!!...திரு தமிழ் இளங்கோ அவர்களே! பாராட்டுக்கு நன்றிங்க!!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30437799450655720782012-09-23T09:53:09.497+05:302012-09-23T09:53:09.497+05:30ஏனுங்க! பதிவு நல்லாத்தானுங்க இருக்குங்க!ஏனுங்க! பதிவு நல்லாத்தானுங்க இருக்குங்க!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com