tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7711073582795691747..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.15வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66554803726055776922016-01-12T11:26:18.499+05:302016-01-12T11:26:18.499+05:30மேலதிக கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! இந்திய...மேலதிக கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! இந்திய மக்கள் மேல் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் திணிக்கப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம் பற்றி எழுதலாமா என யோசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் அதற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டீர்கள். நிச்சயம் அது பற்றி எழுதுவேன். விடுதலை காற்றை அனுபவித்துக்கொண்டிருந்த நாம் எதையெதை எல்லாம் அப்போது இழந்தோம் என்பதை இக்கால இளைஞர்கள் கொள்ளவேண்டாமா? அப்போதுதானே அவர்களுக்கு இப்போது இருக்கின்ற சுதந்திரத்தின் அருமை தெரியும். தங்களின் ஆலோசனைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63410617736709953392016-01-12T11:12:33.211+05:302016-01-12T11:12:33.211+05:30Sure; unfortunately younger generation do not seem...Sure; unfortunately younger generation do not seem to be interested in important events like Anti Hindi agitations and Emergency days. Curiously many who were born after Emergency do not have even the faintest idea about the events that preceded imposition of Emergency and the rigors of Emergency. They need to be enlightened about such historical events that changed the destiny of the Nation. I would suggest you can write in your own inimitable style about important aspects of Freedom struggle ( Many may not know who The Mahatma was !) , Emergency etc for the benefit of those who may not know any thing about these events. Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15164632618485164342016-01-12T09:51:34.146+05:302016-01-12T09:51:34.146+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! இந்த பதிவில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் இக்கால இளைஞர்களுக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் தந்து, இந்தி திணிப்பை தமிழ் நாடு ஏன் எதிர்த்தது என்ற உண்மையையும் எடுத்துரைக்கும் என நம்புகிறேன். அதோடு அக்கால இளைஞர்களுக்கு இது நினைவூட்டலாகவும் இருக்கும்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7234608052900858882016-01-11T21:05:34.605+05:302016-01-11T21:05:34.605+05:30Description of events that rocked Madras state the...Description of events that rocked Madras state then would surprise younger generation who were born on or after 1965_67Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15850291794200182372016-01-10T17:30:00.072+05:302016-01-10T17:30:00.072+05:30வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும், இந்தி திணிப்பு...வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும், இந்தி திணிப்பு போராட்டத்தில் மாணவர்களின் பங்கு பெரியது என்று சொன்னமைக்கும் நன்றி ஐயா!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73693278855658256232016-01-10T13:07:16.348+05:302016-01-10T13:07:16.348+05:30போரட்டதில் மாணவர் பங்கு பெரிது!
த ம 8போரட்டதில் மாணவர் பங்கு பெரிது!<br /> த ம 8Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15784364033498327312016-01-10T11:43:36.921+05:302016-01-10T11:43:36.921+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புல...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12848688361652292992016-01-09T18:37:21.127+05:302016-01-09T18:37:21.127+05:30எடுத்துக்கொண்ட பொருண்மையில் மிகவும் கவனமாக எழுதும்...எடுத்துக்கொண்ட பொருண்மையில் மிகவும் கவனமாக எழுதும் தங்களது பாணிஅருமை. தங்களின் நினைவாற்றல் எங்களைவியக்க வைக்கிறது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58609558468494812652016-01-09T17:35:57.124+05:302016-01-09T17:35:57.124+05:30வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகரா...வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70843336462090047542016-01-09T13:01:15.877+05:302016-01-09T13:01:15.877+05:30சிதம்பரம் பேருந்து நிலையம் முழுவதும் மாணவர்கள்.......சிதம்பரம் பேருந்து நிலையம் முழுவதும் மாணவர்கள்.... யோசிக்கும்போதே அதில் உள்ள கஷ்டம் தெரிகிறது - நெய்வேலியிலிருந்து சில முறை சிதம்பரம் சென்றதுண்டு.... பேருந்து நிலையம் மிகச் சிறியது தானே....<br /><br />மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38935793759353163572016-01-09T12:40:33.289+05:302016-01-09T12:40:33.289+05:30
வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்...<br />வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36416928307912060612016-01-09T12:39:38.938+05:302016-01-09T12:39:38.938+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி. தமிழ் இ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே! சரியான உவமையை சொல்லியுள்ளீர்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4064785869230755612016-01-09T12:38:32.313+05:302016-01-09T12:38:32.313+05:30
வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி த...<br />வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். திடீரென விடுதியை விட்டு வெளியேற சொன்னபோது வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற குழப்பம் இருந்தது உண்மைதான். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53280233481068499572016-01-09T12:17:03.484+05:302016-01-09T12:17:03.484+05:30
வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ ...<br />வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நாட்குறிப்பு எழுதும் வழக்கம் எனக்கு இல்லை. இருப்பினும் நடந்த நிகழ்வுகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து இருப்பதால் அவைகளை என்னால் திரும்ப கொண்டு வந்து பகிர்ந்துகொள்ள முடிகிறது. எனக்கு இந்த நினைவாற்றல் இருப்பதை ஒரு கொடையாக கருதுகிறேன். வங்கியில் பல பொறுப்புகளில் இருந்தபோது இந்த நினைவாற்றல் எனக்கு பல வகைகளில் உதவியிருக்கிறது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22040950932768905502016-01-09T12:01:31.935+05:302016-01-09T12:01:31.935+05:30
வருகைக்கும், கருத்துக்கும் தமிழ் மண வாக்கிற்கும் ...<br />வருகைக்கும், கருத்துக்கும் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! இனிப்பான செய்தியை பகிர்ந்துகொண்ட தங்களுக்கு பாராட்டுக்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75741242776943611242016-01-09T11:59:37.029+05:302016-01-09T11:59:37.029+05:30
வருகைக்கும், தொடுத்த கேள்விக்கும் நன்றி திரு G.M....<br />வருகைக்கும், தொடுத்த கேள்விக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழை வளர்த்த பல்கலைக்கழகம் என்பதையும் அங்கு சேர்ந்தாலே தமிழ் உணர்வு தானே வரும் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழுக்கு ஊறு வரும்போது தமிழ் உணர்வாளர்கள் கொதித்து எழுந்து போராட்டம் நடத்துவது இயல்பானது தானே. ஆனால் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அங்கு படித்தவர்கள் யாரும் சோடை போனதில்லை என்பது தான் அது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66273740521509458852016-01-09T11:52:53.012+05:302016-01-09T11:52:53.012+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கு நன்றி தி...வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கு நன்றி திரு சாமானியன் சாம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77608560261104281232016-01-09T11:49:00.525+05:302016-01-09T11:49:00.525+05:30வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLEGEE அவர்களே!...வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLEGEE அவர்களே! இரயில் நிலையத்தில் அன்று ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் அடுத்து நடந்த நிகழ்வுகள் அநேகம். அதில் எனக்குத் தெரிந்தை எழுத இருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41699264621280881422016-01-09T11:45:24.403+05:302016-01-09T11:45:24.403+05:30
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை. கோபாலகிர...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களே! நடந்த நிகழ்வுகளை விவரித்தவுடன் தொடர் முடிவுக்கு வரும். ஆனால் எதற்காக இந்த போராட்டம் தொடங்கியதோ அது முடிவுக்கு வந்துவிட்டதாக தெரியவில்லை. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52651592877842717982016-01-08T21:05:42.573+05:302016-01-08T21:05:42.573+05:30நல்ல நினைவுகள்.நல்ல நினைவுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45862124164685417292016-01-08T20:55:05.343+05:302016-01-08T20:55:05.343+05:30சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வெளியேற்றம். அடுத்து ...சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வெளியேற்றம். அடுத்து நடந்தது என்ன? அறிய ஆவலாய் இருக்கின்றேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88173676917217563282016-01-08T20:18:52.416+05:302016-01-08T20:18:52.416+05:30திடீரென்று விடுதியை விட்டு வெளியேற வேண்டிய நிலையில...திடீரென்று விடுதியை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் குழப்பம்;முன்பே சுமக்கும் வருத்தம்;என்ன நடக்குமோ எனும் பதைப்பு இவற்றோடு ஊர்ய்க்குப் புறப்பட்டு விட்டீர்கள்.காத்திருக்கிறேன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19712297611812954012016-01-08T19:47:10.022+05:302016-01-08T19:47:10.022+05:30வணக்கம்.
இவ்வளவு விடயங்களை நினைவில் இருந்து எழுது...வணக்கம்.<br /><br />இவ்வளவு விடயங்களை நினைவில் இருந்து எழுதுவது வியப்பளிக்கிறது.<br />நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருக்கிறதா?<br /><br />தொடர்கிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66158580269301398092016-01-08T18:33:16.645+05:302016-01-08T18:33:16.645+05:30தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஜல்லிக் ...தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஜல்லிக் கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த செய்தியை படித்துவிட்டு, தங்கள் பதிவினைத் தொடர்ந்தேன்....<br />இந்தி எதிர்ப்பு போராட்டம்<br />திணிப்புக்கு எதிரான போராட்டம். தங்களால் இந்த வரலாறு மனதில் வாய்ப்பாடாக மாறி வருகிறது அய்யா. <br />திணிப்பும் இனிப்பும் ஒருசேர பெற்றேன் இன்று.<br />(திணிப்பு=இந்தி எதிர்ப்பு போராட்டம்<br />இனிப்பு = தமிழர்களின் மரபு வழி வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி!<br />த ம +<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4932852201546889912016-01-08T16:25:58.438+05:302016-01-08T16:25:58.438+05:30சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போராட்டங்களுக்க...சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போராட்டங்களுக்கும் தமிழ்ப்பற்றுக்கும் பேர் போனது என்று கேள்விப்பட்டிருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com