tag:blogger.com,1999:blog-6080419461478460099.post8020563788273400920..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.7வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26428623077779653872015-10-01T08:05:40.067+05:302015-10-01T08:05:40.067+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் 5 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான்கு ஆண்டு படிப்பான வேளாண் அறிவியல் பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89654378274977371002015-09-30T11:11:07.602+05:302015-09-30T11:11:07.602+05:30இந்த பதிவை இப்போதுதான் படித்தேன். அன்றைய கால கட்டத...இந்த பதிவை இப்போதுதான் படித்தேன். அன்றைய கால கட்டத்தில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நான் ஐந்தாம் வகுப்பு (1964 – 65) படித்துக் கொண்டிருந்தேன். இந்த தொடரை தொடர்ந்து படிக்கும் போது, எனது நினைவில் போராட்டக்காரர்களை அடக்க மலபார் போலீஸ் திருச்சிக்கு வந்தது நினைவுக்கு வருகின்றது.. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6729852744679771702015-09-30T11:06:46.208+05:302015-09-30T11:06:46.208+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32895581705418639062015-09-29T19:41:01.662+05:302015-09-29T19:41:01.662+05:30அருந்தகவல் தொகுப்பு
படிப்பவர் கொள்வோர் விருப்பு!
அ...அருந்தகவல் தொகுப்பு<br />படிப்பவர் கொள்வோர் விருப்பு!<br />அருமை! தொடர்கிறேன் அய்யா!<br />நன்றி!<br />த ம +<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53962632037805483682015-09-29T07:22:33.562+05:302015-09-29T07:22:33.562+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னைபித்தன...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னைபித்தன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51726646295616026812015-09-29T07:20:35.610+05:302015-09-29T07:20:35.610+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா!
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70563461278691026952015-09-28T16:06:10.957+05:302015-09-28T16:06:10.957+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் முந்தைய பதிவுகளை படித்...வருகைக்கும், பாராட்டுக்கும் முந்தைய பதிவுகளை படித்து வருவதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு நடந்த நிகழ்வுகளை முதலில் எழுத நினைத்திருந்தேன். அதற்கு முன்பாக இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றி தவறாக எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு அதனுடைய பின்னணியை சொன்னால் உண்மையை அறிவார்கள் என்பதால் இந்த தொடரில் அந்த பழைய வரலாற்று உண்மைகளை பதிந்து வருகிறேன். தொடர்வதற்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30080224383180775522015-09-28T14:19:45.408+05:302015-09-28T14:19:45.408+05:30ஐயா வணக்கம்.
சேமித்துக் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்ற...ஐயா வணக்கம்.<br /><br />சேமித்துக் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுத் தொடர்.<br /><br />சுவாரசியமாகக் கொண்டு போகிறீர்கள்.<br /><br />முந்தைய பகுதிகளையும் படித்து வருகிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25396867739179940532015-09-28T13:40:01.862+05:302015-09-28T13:40:01.862+05:30முடிவாக நீங்கள் சொல்லியிருப்பதுதான் இந்தப்பிரச்சின...முடிவாக நீங்கள் சொல்லியிருப்பதுதான் இந்தப்பிரச்சினையின் உயிர்க்கூறு!<br />அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28311485081818751932015-09-28T12:41:05.234+05:302015-09-28T12:41:05.234+05:30நண்பரே! மலரும் நினைவுகளாக தங்கள் பதிவு கடந்ந ...நண்பரே! மலரும் நினைவுகளாக தங்கள் பதிவு கடந்ந கால வரலாற்றை என்னுள் வரச் செய்கிறது! கோர்வையாக தெகுத்து எழுதும் உங்கள் ஆற்றலை மிகவும் பாராட்டுகிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79715256110780604652015-09-28T11:32:43.644+05:302015-09-28T11:32:43.644+05:30
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாம...<br />வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தேசியம், தேசியம் என்று சொல்லி மாநில மொழிகளை பின் தள்ளி இந்தியை மக்களின் வரிப்பணத்தில் சந்தைப்படுத்திவிட்டார்கள். இந்தி திணிப்பு போராட்டம் நடத்தப்படாமல் இருந்திருந்தால் நம்மை என்றோ சீனர்கள் கணினி மென்துறையில் முந்தியிருப்பார்கள். <br /><br />இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் கூட கணினித்துறையில் உள்ள வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு. இப்போது ஆங்கிலத்தை படிக்கத் தொடங்கிவிட்டது தான் காலம் செய்த கோலம்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8376552154958572132015-09-28T11:13:55.967+05:302015-09-28T11:13:55.967+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ர...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35861202968570543802015-09-28T11:13:05.728+05:302015-09-28T11:13:05.728+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தமிழானவன் அ...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தமிழானவன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6881215700246687292015-09-28T11:10:14.702+05:302015-09-28T11:10:14.702+05:30
வருகைக்கும் பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி ...<br />வருகைக்கும் பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90638922856127084132015-09-28T11:09:30.627+05:302015-09-28T11:09:30.627+05:30
வருகைக்கும் பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி...<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி வேலூர் திரு கவிப்ரியன் அவர்களே! தங்களைப் போன்றவர்கள் இந்த போராட்டத்தின் பின்னணியை அறியவேண்டும் என்பதற்காகவே புள்ளி விவரங்களோடு இந்த தொடரை எழுதிவருகிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11506690400041435062015-09-28T11:07:00.488+05:302015-09-28T11:07:00.488+05:30வருகைக்கும் பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி த...வருகைக்கும் பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5067094945571675472015-09-28T11:04:46.537+05:302015-09-28T11:04:46.537+05:30
வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி...<br />வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47182803642094251862015-09-28T11:03:03.951+05:302015-09-28T11:03:03.951+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தச...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37184492455058687032015-09-28T10:17:40.735+05:302015-09-28T10:17:40.735+05:30//திரு காமராஜர் அவர்கள் இந்தியே தேசிய காங்கிரஸின் ...//திரு காமராஜர் அவர்கள் இந்தியே தேசிய காங்கிரஸின் //<br />இந்தி, இந்தி என்று காமராஜர் அவர்களை இந்தி தேசியக் காங்கிரசுக்கும் தலைவராக்கிவிட்டீர்கள்.<br /><br />இந்தியர்கள் கணினித்துறையில் ஓரளவுக்காவது பெயர் சொல்லுமளவுக்கு இருப்பதற்கு இந்தி எதிர்ப்பும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் சைனா அதிலும் நம்மை பின்னே தள்ளியிருக்கும்.<br /><br />தமிழ்நாடு இனி இந்தியை எதிர்க்க வேண்டாம். ஆங்கிலத்தை மொத்தமாக ஹிந்தி மானிலங்களில் தூக்கிவிட்டு அடுத்தது இங்கே ஆங்கிலத்துக்குp பதிலாக ஹிந்தியை கொண்டுவரச் சொல்லி போராட்டம் செய்தால் நன்றாக இருக்கும். அப்பொழுதுதான் ஹிந்திக்காரர்களுக்குப் புரியும்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20189956562353588622015-09-27T21:04:42.714+05:302015-09-27T21:04:42.714+05:30பின்னோக்கிப் பார்க்கும் போது சாதக பாதகங்களை விளங்க...பின்னோக்கிப் பார்க்கும் போது சாதக பாதகங்களை விளங்கிக் கொள்ள முடிகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3583654851398033852015-09-27T20:15:42.658+05:302015-09-27T20:15:42.658+05:30வரலாற்று நினைவூட்டலை தொடருங்கள். வரலாற்று நினைவூட்டலை தொடருங்கள். சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91072876729240440162015-09-27T19:48:03.821+05:302015-09-27T19:48:03.821+05:30தகவல்கள் பல தரும் கட்டுரை. தொடர்கிறேன். தகவல்கள் பல தரும் கட்டுரை. தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-71444563679906062612015-09-27T19:22:18.470+05:302015-09-27T19:22:18.470+05:30பழைய செய்திகளை சுவாரஸ்நமாக தொகுத்து எழுதி வருகிறீர...பழைய செய்திகளை சுவாரஸ்நமாக தொகுத்து எழுதி வருகிறீர்கள். அறுபத்தி ஆறுக்குப் பின் பிறந்தவன் என்பதால் அதற்கு முந்தைய காலகட்டத்தின் அரசியலை சரிவர தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்தித்திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் உருவான போராட்டங்களை தங்களின் பதிவின் மூலம் அறிய முடிகிறது. நன்றிஎம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-71292680504720303702015-09-27T17:16:21.586+05:302015-09-27T17:16:21.586+05:30நல்ல விளக்கவுரை நண்பரே புதிய விடயங்கள் எனக்கு தொடர...நல்ல விளக்கவுரை நண்பரே புதிய விடயங்கள் எனக்கு தொடர்கிறேன்<br />தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24322252239759356292015-09-27T13:53:38.432+05:302015-09-27T13:53:38.432+05:30தெளிவாக விளக்கி வருவது சிறப்பு! தொடர்கிறேன்!தெளிவாக விளக்கி வருவது சிறப்பு! தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com