tag:blogger.com,1999:blog-6080419461478460099.post8125308552080392387..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: எழுதிக்கொண்டு இருப்பதை நிறுத்தினால் என்னவாகும்?வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50353868278704009922016-10-13T11:26:26.787+05:302016-10-13T11:26:26.787+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Nat Chander அ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Nat Chander அவர்களே! சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் எங்கே நான் எங்கே? அவரோடு ஒப்பிடும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் அல்லன். ஆனால் அவர் என் அண்ணனின் நண்பர் என்பதால் அவரைப் பற்றி இங்கு குறிப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64687416849939855952016-10-13T11:21:45.181+05:302016-10-13T11:21:45.181+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! எதையும் நிறுத்திவிட்டு பின்னர் தொடங்குவதென்பது சற்று கடினமானதுதான்வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51546191368923690542016-10-13T11:19:41.378+05:302016-10-13T11:19:41.378+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரி என்றாலும், பலர் நம் தளத்திற்கு வருவதில்லை என்பதற்காக நாம் எழுதுவதை நிறுத்தவேண்டாம் என்பது என் கருத்து. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53652676912867922822016-10-11T22:23:43.959+05:302016-10-11T22:23:43.959+05:30when jayakanthan was not writing anything ...when jayakanthan was not writing anything nobody dared to ask him the reason<br /> such was his magnificent writing.....hope you would recollect this incident of jayakanthan...... good wishesAnonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80249065722049499322016-10-10T20:56:24.233+05:302016-10-10T20:56:24.233+05:30True. Even morning walks/exercise etc would be di...True. Even morning walks/exercise etc would be difficult to resume once one gives a break . Thanks for reproducing the observations of Devan. VasudevanVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29837234170237528312016-10-10T19:21:57.649+05:302016-10-10T19:21:57.649+05:30பலபேர் வருவதில்லை என்பதே முக்கிய காரணம்! இது ...பலபேர் வருவதில்லை என்பதே முக்கிய காரணம்! இது என் கருத்து!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48745490571036002602016-10-10T17:51:05.830+05:302016-10-10T17:51:05.830+05:30வாழ்த்துக்கு நன்றி திரு புதுவை வேலு அவர்களே!தங்களு...வாழ்த்துக்கு நன்றி திரு புதுவை வேலு அவர்களே!தங்களுக்கும் எனது தங்களுக்கும் எனது "சரஸ்வதி பூஜை, விஜய தசமி" நல்வாழ்த்துகள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31527269005575044462016-10-10T16:36:11.841+05:302016-10-10T16:36:11.841+05:30இனிய "சரஸ்வதி பூஜை/ விஜய தசமி"
நல்வாழ்த்...இனிய "சரஸ்வதி பூஜை/ விஜய தசமி"<br />நல்வாழ்த்துகள்<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23896915703538355862016-10-10T11:11:43.999+05:302016-10-10T11:11:43.999+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! எங்களது தஞ்சை சந்திப்பில் எடுத்த சில புகைப்படங்களுக்காக காத்திருக்கிறேன். விரைவில் எழுத ஆரம்பித்துவிடுவேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43365399696361066402016-10-09T08:41:50.328+05:302016-10-09T08:41:50.328+05:30நல்லதொரு பகிர்வு. சில சமயங்களில் எழுதுவதற்கு நிறை...நல்லதொரு பகிர்வு. சில சமயங்களில் எழுதுவதற்கு நிறைய விஷயம் இருந்தும் எழுத முடிவதில்லை. இந்த மாதம் எனது பதிவுகளில் இடைவெளி! சில சமயங்களில் பதிவுகள் எழுதுவது நிறுத்தினால், மீண்டும் தொடர அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. <br /><br />தொடர்ந்து எழுதுவோம்..... உங்கள் தஞ்சை அனுபவங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24908662153426356422016-10-07T16:52:54.579+05:302016-10-07T16:52:54.579+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களை பின்னூட்டத்தில் காண்பது மகிழ்ச்சியாய் உள்ளது. தாங்கள் முக நூல் பக்கம் சென்றுவிட்டதால் வலைப்பக்கம் வரவில்லை அவ்வளவே திரும்பவும் வாருங்கள். தங்களுக்கு நாள் தோறும் பதிவிட நேரம் இல்லையென்றாலும் வாரம் ஒருமுறையாவது பதிவிடலாம். இந்த வாரமே தொடங்குங்கள். காத்திருக்கிறோம் (பதிவுலகின்) கபாலிக்காக! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72320131101115924602016-10-07T16:47:49.570+05:302016-10-07T16:47:49.570+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களேவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69395488567665813622016-10-07T16:45:04.263+05:302016-10-07T16:45:04.263+05:30வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் தமிழ்மண வ...வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! எழுத சோர்வு ஏற்பட்ட காரணம் சில நாட்கள் எழுதுவதை நிறுத்தியதால் தான். தங்களைப்போன்றோர் தரும் ஊக்கத்தால் அதிலிருந்து மீண்டு திரும்பவும் எழுத இருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7896048178373257142016-10-07T16:39:47.068+05:302016-10-07T16:39:47.068+05:30வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ‘யோக்கியன்’ வலைப...வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ‘யோக்கியன்’ வலைப்பதிவின் நண்பரே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41085130949828536342016-10-07T16:36:48.536+05:302016-10-07T16:36:48.536+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72936332587812222272016-10-07T16:36:00.001+05:302016-10-07T16:36:00.001+05:30வருகைக்கும், கருத்துக்கும் ஆலோசனைக்கும் தமிழ்மண வா...வருகைக்கும், கருத்துக்கும் ஆலோசனைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERJI அவர்களே! எழுத எனக்கு தகவல்கள் இல்லாமல் இல்லை. சில நாட்கள் பதிவுலகம் விட்டு வேறு பணி நிமித்தம் ஒதுங்கி இருந்ததுதான் சோம்பலை வளர்த்துவிட்டது அவ்வளவுதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44133776953498365342016-10-07T16:32:05.011+05:302016-10-07T16:32:05.011+05:30வருகைக்கும், கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி திர...வருகைக்கும், கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். பதிவுலகைத்தாண்டி படிக்கவேண்டியது அநேகம் உள்ளன. தங்களின் ஆலோசனைப்படி நடப்பேன். நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39322947148044593082016-10-07T16:29:06.471+05:302016-10-07T16:29:06.471+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! எழுதுவது என்பது கரடி வாலைப் பிடித்தது போலவா இல்லை புலி வாலைப் பிடித்தது போலவா ? வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5591643113606377672016-10-07T16:26:03.747+05:302016-10-07T16:26:03.747+05:30வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! த...வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! தங்கள் எழுத்துக்களில் முன்பு இருந்த வேகம் இப்போது இல்லை என்று நான் சொல்லமாட்டேன். நமது பார்வையின் கோணம் மாறிவிட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72263055212742512582016-10-07T16:22:25.483+05:302016-10-07T16:22:25.483+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிரு...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! திரு தேவன் அவர்கள் தந்த அறிவுரை ‘எந்தக் காலத்திற்கும், அனைத்து எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடிய மிகவும் அருமையான வரிகள்.’ என்ற தங்களின் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87148427399035952832016-10-07T16:19:33.515+05:302016-10-07T16:19:33.515+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே! தஞ்சையில் நடந்த எங்கள் சந்திப்பின் இடைவேளையின் போது, தங்களையும் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களையும் சந்திக்க எண்ணினேன். ஆனால் நாங்கள் தங்கியிருந்த இரண்டு நாட்களில், முதல் நாள் காலை ஏழு மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை தொடர் நிகழ்ச்சிகள் இருந்தன. , இரண்டாம் நாள் காலை முத்துப்பேட்டை போய் விட்டு திரும்பியபோது இரவு மணி 7.30 ஆகிவிட்டது. அன்றிரவே சென்னை திரும்ப வேண்டியிருந்ததால் தங்களியெல்லாம் சந்திக்க இயலவில்லை. கண்டிப்பாடாக் அடுத்தமுறிய தஞ்சை வரும்போது அவசியம் சந்திப்பேன். <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18182383840992671422016-10-07T13:43:22.435+05:302016-10-07T13:43:22.435+05:30உண்மை.இதை இப்போது நான் உணர்கிறேன்.எழுத நினைத்தாலும...உண்மை.இதை இப்போது நான் உணர்கிறேன்.எழுத நினைத்தாலும் எண்ணம் ஓடுவதில்லை.நாமா ஒரு காலத்தில் சில நாட்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதினோம் என்று மலைப்பாக இருக்கிறது.அதெல்லாம் ஒரு காலம்.இனி முடியும் எனத் தோன்றவில்லை.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68817090915140937342016-10-05T21:52:05.821+05:302016-10-05T21:52:05.821+05:30உண்மைதான்! தொடர்வோம்!உண்மைதான்! தொடர்வோம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40670809533659855432016-10-05T20:30:16.470+05:302016-10-05T20:30:16.470+05:30வணக்கம்.
வலையுலகில் எனக்கு மிக மூத்தவர். உங்களது ...வணக்கம்.<br /><br />வலையுலகில் எனக்கு மிக மூத்தவர். உங்களது முந்தைய பதிவுகளைப் பின்னோக்கிப் போய் அனைத்தையும் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு உண்டு.<br />தங்களைப் போலவே பதிவுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் வந்தேன்.<br />ஆனால் எதை எப்படி எழுதுவது என்ற சோர்வு எனக்கு இதுவரை இல்லை.<br /><br />வலைத்தளம் ஆரம்பித்த பிறகுதான் தட்டச்சுக் கற்றேன்.<br /><br />இடைவெளி அதில் சுணக்கம் ஏற்படுத்துமோ என்ற அச்சம் இருந்தது.<br /><br />ஆனால் அதுவும் இல்லை.<br /><br />எதைத் தொடவது தொடங்கியதை எப்படி முடிப்பது என்ற அச்சம் இருந்தது உண்மை.<br /><br />ஆனால் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் தங்கள் பதிவைப் படித்ததும் எழுந்தது.<br /><br />தொடர்கிறேன்.<br /><br />தம<br /><br />நன்றி<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90501502072557583902016-10-05T20:25:15.036+05:302016-10-05T20:25:15.036+05:30தாங்கள் மீண்டு வருவதற்கு வாழ்த்துகள்தாங்கள் மீண்டு வருவதற்கு வாழ்த்துகள்யோக்கியன்https://www.blogger.com/profile/08627206468683517780noreply@blogger.com