tag:blogger.com,1999:blog-6080419461478460099.post829930784670507088..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பல விதம்! 8வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74479723694187043732017-01-09T18:05:45.674+05:302017-01-09T18:05:45.674+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அந்த காலத்தில் தாசில்தாருக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏனெனில் அப்போது மாவட்டங்கள் பெரியதாக இருந்ததால் மாவட்ட ஆட்சியாளர்கள் எல்லா ஊர்களுக்கும் செல்ல இயலாது. எனவே சிற்றூர்களைப் பொருத்தவரையில் தாசில்தார் தான் பெரிய ஆபீசர்! அதனால் பழமொழி கூட ‘ஆசை இருக்கு தாசில் பண்ண’ என்று ஆரம்பிக்கிறது போலும். வருவாய்த்துறையில் ஆரம்பித்த இந்தக் ‘குளிப்பாட்டும்’ நிகழ்ச்சி எல்லா துறைக்கும் பரவிவிட்டது என்பது வேதனைக்குரிய ஒன்று. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1146941710770487962017-01-09T07:45:28.723+05:302017-01-09T07:45:28.723+05:30என் மேற்படி பின்னூட்டத்தில், முதல் பாராவில் நான்கா...என் மேற்படி பின்னூட்டத்தில், முதல் பாராவில் நான்காவது வரியின் முதல் வார்த்தையில், ஓர் சின்ன எழுத்துப்பிழை ஆகியுள்ளது .... <br /><br />சின்னப் பையானாக = சின்னப் பையனாகவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15190987444191119022017-01-08T22:06:40.673+05:302017-01-08T22:06:40.673+05:30//பண்ணைக்கு ஆய்வுக்கு(?) வரும் மாவட்ட வேளாண் அலுவல...//பண்ணைக்கு ஆய்வுக்கு(?) வரும் மாவட்ட வேளாண் அலுவலருக்கு (DAO க்கு) இராஜ உபசாரம் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இந்த மாதிரி ஆய்வுக்கும் வரும் அதிகாரிகளின் உபசார எதிர்பார்ப்பு மற்ற துறைகளிலும் இருந்தது என எனக்குத் தெரியும்.//<br /><br />திரு. ஹரிஜி என்ற உபந்யாசகர் சொன்ன பத்ராசலம் ராமதாஸர் கதை ஒன்றினை சமீபத்தில் கேட்டேன். கதை சொல்லும் உபந்யாசகரான அவருக்கு இப்போது 65 வயதாகி விட்டதாம். அந்தக் காலத்தில் அவர் சின்னப் பையானாக இருந்தபோது கிராமத்திற்கு தாசில்தார் வருகிறார் என்றால், அங்குள்ள கணக்குப்பிள்ளையும், பட்டாமணியாரும் படாதபாடு படுவார்களாம். <br /><br />காளை மாட்டு வண்டி வைத்து கூட்டி வருவார்களாம். ஒரு நாற்காலி போட்டு உட்கார வைப்பார்களாம். ஊரெல்லாம் தோரணம் கட்டி இருப்பார்களாம். சோடா, காஃபி, டீ எல்லாம் வராத காலமாம் அது. அதனால் இளநீர் சீவி சீவிக் கொடுத்துக்கொண்டே இருப்பார்களாம். கூட வருபவர்களும் குடிப்பார்களாம். ஒரு ஆளைப்போட்டு, தாசில்தாருக்கு விசிறி விடுவார்களாம். இப்படியெல்லாம் ராஜ உபசாரம் செய்வது வழக்கமாம். <br /><br />அன்று ஆரம்பித்த இதுபோன்ற வழக்கங்கள் இன்றும் வேறு விதமாக ஆடம்பரமாக .... குட்டி, புட்டி, பொட்டி என எவ்வழியிலாவது திருப்திப் படுத்தி அவர்களைக் குளிப்பாட்டி அனுப்புதல் என்ற முறையில் நன்கு நாகரீகமாக வளர்ந்துள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55174085285706290342017-01-08T21:52:30.359+05:302017-01-08T21:52:30.359+05:30//நல்ல வேளையாக அந்த ஆணையருக்கு சங்கடம் ஏதும் தராமல...//நல்ல வேளையாக அந்த ஆணையருக்கு சங்கடம் ஏதும் தராமல் அந்த பணியிலிருந்தே நான் அடுத்த மாதமே விலகிவிட்டேன்.//<br /><br />அடாடா .... உங்களுக்கும் அவர்களுக்கும் விடுதலையா !<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20585195536463434322012-04-27T07:04:06.855+05:302012-04-27T07:04:06.855+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! ‘காலம் ஒரு நாள் மாறும் நாம் கவலைகள் யாவும் தீரும்.’ என்ற பாடல்தான் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. நிச்சயம் இந்த நடைமுறை மாறும் என நம்புவோம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40138532593297172722012-04-26T21:28:29.411+05:302012-04-26T21:28:29.411+05:30பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் " யான் பெற்ற ...பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் " யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" கொள்கையில் பற்று கொண்டவர்களாகவே உள்ளார்கள் என்பது உண்மை .. விதிவிலக்கு வெகு சிலரே . அதேபோல் வெகு சிலரே நவீன நக்கீரர்களை ( உங்களை போல் ) சந்தித்து இருப்பார்கள் .நியாயமாக உண்மையாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் படும் பாட்டினை இன்றும் காண்கிறோம்.. பல முறை இட மாற்றம் செய்யபடுவதை பார்க்கிறோமே ..<br />ஆணவமாக நடந்து கொள்ளும் அரசியல் வாதிகளை பல முறை நாம் கண்டுள்ளோம் ... இந்த நிலைமை என்று மாறுமோ ? வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70358719617709473742012-04-26T07:20:01.048+05:302012-04-26T07:20:01.048+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வே...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27985343069871524532012-04-25T23:51:10.602+05:302012-04-25T23:51:10.602+05:30பணியில் விலகியதும் தொல்லையிலிருந்து தப்பி விட்டீர்...பணியில் விலகியதும் தொல்லையிலிருந்து தப்பி விட்டீர்கள். நன்று தொடர்வேன் பணி தொடர வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53655880908957546802012-04-25T21:29:39.173+05:302012-04-25T21:29:39.173+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி கந்தச...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே! உண்மைதான். கஷ்டங்களிலும் நன்மை உண்டு. நீங்களும், நானும் உயர் பதவிபெற காரணமாக இருந்த அந்த மேலதிகாரிகளுக்கு, இப்போது நன்றி சொல்வோம்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24410746685226310992012-04-25T21:22:31.315+05:302012-04-25T21:22:31.315+05:30வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! தொடர்வதற்கு நன...வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! தொடர்வதற்கு நன்றி.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63009125588398546982012-04-25T19:53:30.277+05:302012-04-25T19:53:30.277+05:30என்னுடைய முதல் மேலதிகாரியும் இவ்வாறான போக்குக் கொண...என்னுடைய முதல் மேலதிகாரியும் இவ்வாறான போக்குக் கொண்டவர்தான். என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் வேலையை விட முடியவில்லை. ஆனால் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக முதுகலைப் படிப்பில் சேர்ந்தேன். அந்தப் பிரிவு அந்த ஆபீசரின் பிரிவிலிருந்து வேறுபட்டது.<br /><br />முதுகலைப் படிப்பு முடிந்ததும் அந்தப் பிரிவில் (மண்வளம்) உள்ளூரிலேயே வேலை கிடைத்தது. பிறகு முனைவர் பட்டம் பெற்று பல உயர் பதவிகள் பெற்று நல்ல நிலையில் பணி ஓய்வு பெற்றேன்.<br /><br />ஆக கஷ்டங்களினாலும் நன்மை உண்டு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20430104834494877322012-04-25T18:46:34.371+05:302012-04-25T18:46:34.371+05:30இதுபோன்ற அனுபவங்களை எதிர் கொண்டவர்கள் தாங்கள் Bos...இதுபோன்ற அனுபவங்களை எதிர் கொண்டவர்கள் தாங்கள் Boss ஆனால் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று நினைப்பார்கள். ஆனால் சீட்டுக்கு வந்ததும் மாறி விடுவார்கள். -நூறு சதவீதம் உண்மை. நான் இப்படி ஒருவரைக் கண்டு வேதனையையும் சிரிப்பையும் அனுபவித்ததுண்டு. தொடரும் உங்கள் அனுபவங்களைத் தொடர்கிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com