tag:blogger.com,1999:blog-6080419461478460099.post8874923676124677365..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: இந்த தகவல் பொய்யாக இருக்கக்கூடாதா?வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50985848591560353892013-09-11T09:48:16.455+05:302013-09-11T09:48:16.455+05:30வருகைக்கும் கேள்விக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்க...வருகைக்கும் கேள்விக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! பொதுத்துறை வங்கிகளுக்கான செயல் இயக்குனர்களை நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68523131415506880302013-09-11T09:18:47.572+05:302013-09-11T09:18:47.572+05:30வங்கிகளுக்கான செயல் இயக்குனர்களை தேர்ந்தெடுக்கும்ப...வங்கிகளுக்கான செயல் இயக்குனர்களை தேர்ந்தெடுக்கும்போது நேர்முகத்தேர்வு உண்டா என்று தெரியவில்லை. பெரும்பாலும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91095127902648706052013-09-03T16:10:57.488+05:302013-09-03T16:10:57.488+05:30உள் கருத்தைப் புரிந்து இரசித்தமைக்கு நன்றி திரு வா...உள் கருத்தைப் புரிந்து இரசித்தமைக்கு நன்றி திரு வாசு அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36782730453037344422013-09-03T13:57:19.134+05:302013-09-03T13:57:19.134+05:30raja mariyathai .....Ha Ha vasudevanraja mariyathai .....Ha Ha vasudevanVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51490352889392999872013-09-03T11:35:58.755+05:302013-09-03T11:35:58.755+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! திறமை இல்லாதவர்கள் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதும், திறமையுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதும் தான் வேதனை தருகிறது. என்று இது மாறுமோ? வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41694901140650856072013-09-03T09:04:44.338+05:302013-09-03T09:04:44.338+05:30இது வழக்கமாக நடக்கும் ஒன்று. தகுதி உள்ள பலர் பதவி ...இது வழக்கமாக நடக்கும் ஒன்று. தகுதி உள்ள பலர் பதவி உயர்வு கிடைக்காமலும், தகுதி இல்லதவர் உயர் பதவியில் அமர்ந்து மற்றவர் உழைப்பில் நல்ல பெயர் எடுப்பதும் நாம் வங்கிகளில் கண்டது தானே? அவரவர் கொடுப்பினை அல்லது ச்ம்மந்தப் பட்டர்வகளை சரி செய்யும் திறமை. Govindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67040340252488510912013-09-03T07:23:04.489+05:302013-09-03T07:23:04.489+05:30வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! தாங...வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! தாங்கள் கூறுவதும் சரிதான். வேறு வழியில்லாமல் இவர்களை எடுத்திருக்கும் பட்சத்தில், அவர்களின் ‘திறமை’யை இவ்வாறு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கவேண்டாம் என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81618878532953356202013-09-03T07:18:52.936+05:302013-09-03T07:18:52.936+05:30வருகைக்கும் நன்றி திரு அருண் குமார் அவர்களே! நான் ...வருகைக்கும் நன்றி திரு அருண் குமார் அவர்களே! நான் கூட நீங்கள் நினைப்பதுபோல் தான் நினைத்தேன் அந்த தகவலைப் படித்தவுடன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44543516068152757042013-09-03T07:17:15.491+05:302013-09-03T07:17:15.491+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீநிவாசன் ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீநிவாசன் அவர்களே! நீங்கள் கூறுவதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85106952967754974482013-09-03T07:16:01.763+05:302013-09-03T07:16:01.763+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! முன்பு ஊழல் என்ற சொல் வெறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் இன்றோ ஊழல் செய்து விட்டு சிறை சென்று வருவோரை, தாங்கள் கூறியதுபோல் ;இராஜ மரியாதை’ கொடுத்து வரவேற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது நேர்மைக்கு இங்கு இடமில்லையோ என எண்ணத் தோன்றுகிறது, வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43584105031289863352013-09-03T07:11:36.887+05:302013-09-03T07:11:36.887+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12032523439312328602013-09-03T05:05:54.214+05:302013-09-03T05:05:54.214+05:30உங்கள் மகன்களில் யார் நல்லவன் என்று ஒரு மூதாட்டியை...உங்கள் மகன்களில் யார் நல்லவன் என்று ஒரு மூதாட்டியைக் கேட்டபோது அவள் சொன்னாளாம், அங்க பாருங்க, கூரை மேல் கையில் கொள்ளியோடு நின்று கொண்டு கூரைக்குத் தீ வைப்பேன் என்கிறானே, அவன்தான் என் மகன்களிலேயே மிக நல்லவன் என்றாளாம்.<br /><br />இன்று பதவிகளில் இருக்கும் அனைவரும் அந்த மூதாட்டியின் மகன் போன்றவர்களே. என்ன செய்ய முடியும்? அதில் ஒருத்தன் கையில் பதவியைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். அவர்களை விட்டால் அடுத்தவர்கள் இவர்களை விட மோசமானவர்களாகத்தான் இருப்பார்கள். ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56415293621555244072013-09-02T23:58:08.456+05:302013-09-02T23:58:08.456+05:30என்ன கொடுமை சார் இது......என்ன கொடுமை சார் இது......Anonymoushttps://www.blogger.com/profile/04359245488250129874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62734380687134804532013-09-02T21:03:24.090+05:302013-09-02T21:03:24.090+05:30யோசிக்க வேண்டிய ஓன்று .தங்களுக்கு வேண்டியவரை கொண்ட...யோசிக்க வேண்டிய ஓன்று .தங்களுக்கு வேண்டியவரை கொண்டுவர இப்படி செய்து இருக்கலாம் என்ற வினாவும் எழாமல் இல்லை .srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39061710174473902192013-09-02T19:15:45.053+05:302013-09-02T19:15:45.053+05:30While the news is shocking enough It does not surp...While the news is shocking enough It does not surprise me immune as I have become to too many scandals that have been reported in the media during the last few years involving huge amounts with the dramatis personae moving about freely with triumphant smiles on their faces and the people of the country according them rousing welcomes. vasudevan Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66217325095004485362013-09-02T17:54:39.315+05:302013-09-02T17:54:39.315+05:30எல்லாம் பணம் படுத்தும் பாடாக இருக்கக் கூடும்.எல்லாம் பணம் படுத்தும் பாடாக இருக்கக் கூடும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53582885405608157922013-09-02T16:17:19.886+05:302013-09-02T16:17:19.886+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் த...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4256973966651989292013-09-02T16:00:22.738+05:302013-09-02T16:00:22.738+05:30நீங்கள் சொல்வது சரி தான்...நீங்கள் சொல்வது சரி தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6163796932445417242013-09-02T15:58:14.485+05:302013-09-02T15:58:14.485+05:30வருகைக்கும், எனது கருத்தை ஆமோதித்ததற்கும் நன்றி தி...வருகைக்கும், எனது கருத்தை ஆமோதித்ததற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! ‘. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52535172827969209262013-09-02T15:56:19.406+05:302013-09-02T15:56:19.406+05:30வருகைக்கும், எனது கருத்தோடு உடன்படுவதற்கும் நன்றி ...வருகைக்கும், எனது கருத்தோடு உடன்படுவதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! ‘. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84244070849667492942013-09-02T15:53:09.002+05:302013-09-02T15:53:09.002+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4225066023219820252013-09-02T14:16:38.101+05:302013-09-02T14:16:38.101+05:30அவர்களை ஒதுக்கிவிட்டு,
புதியவர்களை அழைத்து நேர்மு...அவர்களை ஒதுக்கிவிட்டு, <br />புதியவர்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்திருக்கலாமே?//<br /><br />அதுதானே? இப்படிப்பட்டவர்கள் பதவியில் அமர்த்தப்பட்டால் அவர்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடமிருந்து எந்த அளவுக்கு மதிப்பு கிடைக்கும்? எப்படி மனமுவந்து ஒத்துழைப்பார்கள்?<br /><br /><br /><br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47302176362842436572013-09-02T13:25:26.186+05:302013-09-02T13:25:26.186+05:30நேர்முகத் தேர்வில் 3.33 மதிப்பெண்கள் பெற்றவர்கள் ப...நேர்முகத் தேர்வில் 3.33 மதிப்பெண்கள் பெற்றவர்கள் பதவி உயர்வு பெறுகிறார்கள் என்றால்,அந்த நேர்முகத் தேர்வே வெறும் கேலிக் கூத்தாக ஆகி விடுகிறது.அவர்களைக் கட்டாயம் தேர்ந்தெடுப்பது என்று முன்பே முடிவு செய்திருந்தால் அந்த நேர்முகத் தேர்வு ஏன் என்ற கேள்வி எழுகிறது! நீங்கள் சொலவது சரியே. india! quo vadis?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33127130855183880332013-09-02T13:02:00.996+05:302013-09-02T13:02:00.996+05:30இப்படி குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை வங்கியின்...இப்படி குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை வங்கியின் உயர் மட்ட <br />பதவிக்கு தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியம் என்ன என்று.தெரியவில்லை. நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவர்கள் தேவையான திறனைப் <br />பெற்றிருக்கவில்லை எனத் தெரிந்தால் அவர்களை ஒதுக்கிவிட்டு, <br />புதியவர்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்திருக்கலாமே?<br /><br />நியாயமான சிந்தனை..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com