tag:blogger.com,1999:blog-6080419461478460099.post96112787542097194..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 62 வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73961228173261465292013-06-28T17:51:43.102+05:302013-06-28T17:51:43.102+05:30முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி இரத்...முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி இரத்னா பீட்டர்ஸ் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42909126292023290702013-06-28T17:16:54.201+05:302013-06-28T17:16:54.201+05:30பயணங்கள் முடிவதில்லை. நன்றாக இருக்கிறது. பயணங்கள் முடிவதில்லை. நன்றாக இருக்கிறது. Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48566421992886831052013-06-27T14:20:58.364+05:302013-06-27T14:20:58.364+05:30என்னோடு பயணிப்பதற்கும், பயணிக்க இருப்பதற்கும் நன்ற...என்னோடு பயணிப்பதற்கும், பயணிக்க இருப்பதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77627343000379509682013-06-27T10:08:28.906+05:302013-06-27T10:08:28.906+05:30அடுத்த பதிவு வரும்வரை, நாங்களும் உங்களோடு மாட்டு வ...அடுத்த பதிவு வரும்வரை, நாங்களும் உங்களோடு மாட்டு வண்டியில் வருகிறோம்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22675382545569662832013-06-27T07:48:36.412+05:302013-06-27T07:48:36.412+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அன்று தந்த மதிப்பெண்கள் குறைவு என்றால் இன்று தருவதோ மிக அதிகம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70061992240949919542013-06-27T07:28:51.813+05:302013-06-27T07:28:51.813+05:30என்னதான் அருமையாக எழுதியிருந்தாலும் 100 மார்க் கொ...என்னதான் அருமையாக எழுதியிருந்தாலும் 100 மார்க் கொடுத்தால் அலட்சியம் வந்துடும் என்று கருதி அந்நாளில் ஆசிரியர்கள் கொடுத்ததில்லை. நானும் கவனித்ததுண்டு. உங்களின் அனுபவங்கள் சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32474321155192203002013-06-26T21:09:21.588+05:302013-06-26T21:09:21.588+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67473926718328566552013-06-26T19:47:34.144+05:302013-06-26T19:47:34.144+05:30நினைவலைகள் தொடரட்டும் அய்யா. நாங்களும் தொடர்கிறோம்...நினைவலைகள் தொடரட்டும் அய்யா. நாங்களும் தொடர்கிறோம்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23321150320955410962013-06-26T16:39:47.608+05:302013-06-26T16:39:47.608+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! தங்களின் குறும்பை இரசித்தேன். உண்மைதான். கடந்த கால நிகழ்வுகளை திரும்பவும் நினைத்துப் பார்க்கும் போது சில சமயம் சிரிப்புத்தான் வருகிறது!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38491609998373774142013-06-26T16:34:27.725+05:302013-06-26T16:34:27.725+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10322181443280260272013-06-26T16:34:15.674+05:302013-06-26T16:34:15.674+05:30//ஒரு நாள் அக்காவிடம் போய், ‘எனக்கு இங்கு பொழுதைப்...//ஒரு நாள் அக்காவிடம் போய், ‘எனக்கு இங்கு பொழுதைப் போக்க கஷ்டமாக இருக்கிறது. தான் வேலை செய்ததோ என்னவோ!//<br /><br />See the positive side. You should have been thankful to the scorpion. It helped you to pass a day without much boredom. Just kidding. When we look back our miseries, sometimes it makes us to laugh.<br /><br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91316411392853301352013-06-26T16:33:41.199+05:302013-06-26T16:33:41.199+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20057114002711073572013-06-26T16:28:30.221+05:302013-06-26T16:28:30.221+05:30”தெற்கு திசையில்”! இன்று சென்னையில் இருக்கும் ய...”தெற்கு திசையில்”! இன்று சென்னையில் இருக்கும் யாரையாவது கிழக்கு எது என்று கேட்டால் கூடத் தெரியாது!<br /><br />சுவாரஸ்யமான பகிர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4207698297403030912013-06-26T13:45:18.068+05:302013-06-26T13:45:18.068+05:30தேர்வில் எதிர்பாராமல் கேட்ட கேள்விக்கு அங்கே அந்த ...தேர்வில் எதிர்பாராமல் கேட்ட கேள்விக்கு அங்கே அந்த இடத்தில் எனக்குத்த தோன்றியதை எப்படி எழுதினேன் என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமே.<br /><br />அருமையான நினைவலைகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58100955596272684942013-06-26T12:42:19.515+05:302013-06-26T12:42:19.515+05:30வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களை! ...வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களை! படிக்காமல் A+ மதிப்பெண் வாங்கவில்லை. அந்த குறிப்பிட்ட கட்டுரை கேள்விக்கு மட்டும் ஏதும் தயார் செய்யாமல் எழுதினேன் என்பது தான் உண்மை. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81792660314843618312013-06-26T12:38:15.317+05:302013-06-26T12:38:15.317+05:30படிக்காமலே 70 மதிப்பெண்கள்... படித்திருந்தால்... (...படிக்காமலே 70 மதிப்பெண்கள்... படித்திருந்தால்... (அதே தானோ...? ஆசிரியர்கள் அப்படி...!)<br /><br />இனிய நினைவுகளை தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com