<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099</id><updated>2012-02-13T20:56:21.182+05:30</updated><category term='நகைச்சுவை'/><category term='வாழ்த்து'/><category term='சிந்தனைகள்'/><category term='நிகழ்வுகள்'/><category term='நினைவுகள்'/><category term='எண்ணங்கள்'/><category term='கைவண்ணம்'/><category term='பொது'/><category term='அறிவியல்'/><category term='அறிமுகம்'/><category term='கவிதைநயம்'/><category term='கதம்பம்'/><category term='நான் இரசித்த நூல்கள்'/><category term='கவிதை'/><category term='சிறுகதைகள்'/><title type='text'>நினைத்துப்பார்க்கிறேன்</title><subtitle type='html'>ஒரு வங்கியாளனின் நினைவோட்டங்கள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>166</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9076271248292895550</id><published>2012-02-13T10:47:00.002+05:30</published><updated>2012-02-13T10:52:26.978+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>எல்லோரும் நல்லவரே! 4</title><content type='html'>நண்பர் திரு வீராசாமி திகைத்து நின்றதற்கு &lt;br /&gt;காரணம் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம்,வேளாண் விரிவாக்க அலுவலராக &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Agricultural Extension Officer)&lt;/span&gt; ஊராட்சி &lt;br /&gt;ஒன்றியங்களில் பணி புரியும் வேளாண் அறிவியல் &lt;br /&gt;பட்டதாரிகளின் முதற் பணி,அந்த ஒன்றியத்தில் &lt;br /&gt;உள்ள விவசாயிகளுக்கு புதிய வேளாண் சாகுபடி &lt;br /&gt;உத்திகளை அறிமுகப்படுத்தி, ஒருங்கிணைந்த &lt;br /&gt;வேளாண் பயிர் பாதுகாப்பு மூலம் தானிய &lt;br /&gt;விளைச்சலை அதிகரிக்க உதவுவதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதற்கு மேலாக அவர்களுக்கு இன்னொரு &lt;br /&gt;பணியும் ஒதுக்கப்பட்டு இருந்தது.வேளாண் &lt;br /&gt;இடுபொருட்களான &lt;span style="font-weight:bold;"&gt;(Agricultural Inputs) &lt;/span&gt;&lt;br /&gt;வீரிய விதைகள்&lt;span style="font-weight:bold;"&gt;(Hybrid Seeds) &lt;/span&gt;பூச்சி மற்றும் &lt;br /&gt;பூசாண மருந்துகள் &lt;span style="font-weight:bold;"&gt;(Insecticides &amp; Fungicides&lt;/span&gt;) &lt;br /&gt;உழவுக்கருவிகள் போன்றவைகள் விவசாயிகளுக்கு &lt;br /&gt;மானிய விலையில் விற்பதற்காக அமைக்கப்பட்ட &lt;br /&gt;வேளாண் கிட்டங்கி &lt;span style="font-weight:bold;"&gt;(Agricultural Depot)&lt;/span&gt; யையும் &lt;br /&gt;அவர்களே நிர்வகிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கிட்டங்கியில் உள்ள மொத்த பொருட்களின் &lt;br /&gt;மதிப்பு பல்லாயிரக்கணக்கில் இருக்கும்.அவைகளுக்கு &lt;br /&gt;அந்த கிட்டங்கியை நிர்வகிக்கும் வேளாண் விரிவாக்க &lt;br /&gt;அலுவலரே பொறுப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;கிட்டங்கியில் உதவிக்கு ஒரு மேல்நிலை எழுத்தர்&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Upper Division Clerk)&lt;/span&gt; இருப்பார். வேளாண் விரிவாக்க &lt;br /&gt;அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட சிற்றூர்களுக்கு &lt;br /&gt;காலை வேளையிலேயே சென்று அங்கு &lt;br /&gt;பயிரிடப்பட்டுள்ள  பயிர்களை ஆய்வு செய்து,ஏதேனும் &lt;br /&gt;பூச்சி அல்லது  பூசாண நோய் தாக்கி இருந்தால் &lt;br /&gt;அவைகளை எவ்வாறு ஒழிப்பது அல்லது வராமல் &lt;br /&gt;தடுப்பது என்று விவசாயிகளுக்கு அறிவுரை &lt;br /&gt;சொல்லவேண்டும். அதனால் கிட்டங்கிக்கு வந்து &lt;br /&gt;பொருட்களை விற்பனை செய்து கொண்டு &lt;br /&gt;இருக்கமுடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;அதனால் உதவிக்கு(?) உள்ள மேல்நிலை எழுத்தர்தான் &lt;br /&gt;இடுபொருட்கள் விற்பனையை பார்த்துக்கொள்வார். &lt;br /&gt;ஆனால் அந்த பொருட்களின் இருப்பு அல்லது &lt;br /&gt;அவைகளை விற்ற பணம் குறைந்தாலும், &lt;br /&gt;இடுபொருட்கள் விற்பனையில் நேரடித்தொடர்பு &lt;br /&gt;இல்லாத வேளாண் விரிவாக்க அலுவலர்தான் &lt;br /&gt;அவைகளுக்கு பொறுப்பு! &lt;br /&gt;&lt;br /&gt;மாதத்தில் முக்கால் வாசி நாட்கள் வேளாண் &lt;br /&gt;விரிவாக்க அலுவலர்கள் களப்பணிக்குப் &lt;br /&gt;போய்விட்டு மாலை திரும்புவதற்குள் எழுத்தர் &lt;br /&gt;அதற்குள் விற்பனையை முடித்து இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில், அன்று விற்பனை செய்ததற்கான &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Cash Receipts&lt;/span&gt; ன் கூட்டுத்தொகையும் கையில் உள்ள &lt;br /&gt;ரொக்கமும் சரியாக இருக்கிறதா எனப் &lt;br /&gt;பார்க்கத்தான் முடியும்.பொருட்களின் இருப்பை &lt;br /&gt;சரி பார்க்க இயலாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை உதவிக்கு இருக்கும் எழுத்தர் &lt;br /&gt;ஞாபகமறதியாக(!) வாங்கிய பணத்திற்கு இரசீது &lt;br /&gt;தராதிருந்தால்,(பெரும்பாலும் அப்படித்தான் )அந்த &lt;br /&gt;பணம் கணக்கிற்கு வராது! &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பொருட்களில் இருப்பு குறைந்திருக்கும். &lt;br /&gt;அது ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும் போதுதான் &lt;br /&gt;தெரியவரும். பலர் நினைக்கலாம். ஏன் வேளாண் &lt;br /&gt;அலுவலர்கள் கிட்டங்கிக்கு வந்து இருந்து &lt;br /&gt;விற்பனையை நேரடியாக கண்காணித்து விட்டு &lt;br /&gt;வெளியே செல்லலாமே என்று. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி செய்தால் களப்பணிக்கு செல்ல இயலாது. &lt;br /&gt;நாள் முழுவதும் விற்பனை இருப்பதால் அங்கேயே &lt;br /&gt;இருக்க வேண்டியிருக்கும்.அப்போது வேளாண் &lt;br /&gt;பணிகளை செய்யாததற்காக அவர் மேல் நடவடிக்கை &lt;br /&gt;எடுக்க வாய்ப்பு உண்டு. எனவே தங்களது &lt;br /&gt;தலை விதியை நொந்துகொண்டு அலுவலர்கள் &lt;br /&gt;கிட்டங்கியை எழுத்தரிடம் விட்டுவிட்டு வெளியே &lt;br /&gt;செல்லவேண்டி வரும்.   &lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத்தெரிந்து அநேக வேளாண் விரிவாக்க&lt;br /&gt;அலுவலர்கள் வருடாந்திர ஆய்வின் போது &lt;br /&gt;கண்டறியப்பட்ட இருப்பு குறைவிற்காக &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Shotage of Stock)&lt;/span&gt; தங்கள் சம்பளத்திலிருந்து &lt;br /&gt;பல வருடங்கள் ‘தண்டம்’ கட்டிக்கொண்டு &lt;br /&gt;இருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;(நல்ல வேளையாக&lt;span style="font-weight:bold;"&gt; 1967 &lt;/span&gt;ஆம் ஆண்டில் இந்த &lt;br /&gt;கிட்டங்கி நிர்வாகிக்கும் பொறுப்பை தனியாக ஒரு &lt;br /&gt;மேலாளரிடம் கொடுத்து வேளாண் விரிவாக்க &lt;br /&gt;அலுவலரை அந்தபணி(சுமை)யிலிருந்து &lt;br /&gt;விடுவித்துவிட்டார்கள்.)&lt;br /&gt; &lt;br /&gt;எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த கிட்டங்கியில் எனது &lt;br /&gt;உதவியாளராக இருந்தவர்,ஒரு மேல் நிலை எழுத்தர். &lt;br /&gt;அவர் இந்த கிட்டங்கி வேலையில் பழம் தின்று &lt;br /&gt;கொட்டை போட்டவர்! நான் அங்கு சேர்ந்தபோது &lt;br /&gt;நான் எப்படி அவரை வைத்துக்கொண்டு, எனது &lt;br /&gt;சம்பளத்தில் பிடித்தம் இல்லாமல் வேலை &lt;br /&gt;செய்யப்போகிறேன் என்று என்னைப் பார்த்து &lt;br /&gt;பரிதாபப்பட்டவர்கள் பலர். காரணம் அவரால் &lt;br /&gt;பதிக்கப்பட்டவர்கள் அநேகம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நான் வேலைக்கு புதிதாய் இருந்தும்,அந்த &lt;br /&gt;இரண்டரை மாதங்களில் தினம் களப்பணிக்கு &lt;br /&gt;சென்றாலும் பொருட்கள் இருப்பு குறையாமல் &lt;br /&gt;எப்படி பார்த்துக்கொண்டேன் என்பதை &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘நினைவோட்டம்’&lt;/span&gt; தொடரில் எழுத இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட உதவியாளர் இருக்கும்போது,பல்லாயிரம் &lt;br /&gt;ரூபாய்கள் மதிப்புள்ள பொருட்கள் உள்ள கிட்டங்கியை &lt;br /&gt;அடுத்து வரும் அலுவலரிடம் முறைப்படி &lt;br /&gt;ஒப்படைக்காமல் விட்டுவிட்டு ஊருக்கு செல்கிறேன் &lt;br /&gt;எனக்கூறியது நண்பர் வீராசாமிக்கு திகைப்பை &lt;br /&gt;தந்திருக்கக்கூடும்.&lt;br /&gt; &lt;br /&gt;நான் அவ்வாறு முடிவு செய்தது அசட்டு துணிச்சல் &lt;br /&gt;என இப்போது நினைக்கிறேன்.ஒருவேளை அடுத்த &lt;br /&gt;அலுவலர் பொறுப்பு ஏற்குமுன் பொருட்களின் இருப்பு &lt;br /&gt;குறைந்திருந்தால் நான் தான் அவற்றிற்கு பணம் &lt;br /&gt;செலுத்தவேண்டி இருந்திருக்கும்.ஆனால் அப்போதிருந்த  &lt;br /&gt;மன நிலையில் அவ்விடத்தை விட்டு வெளியேற &lt;br /&gt;எவ்வித விலையையும் தர தயாராயிருந்தேன் &lt;br /&gt;என்பதே உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;நண்பரிடம் சொன்னேன்,'வீராசாமி, நான் சொல்லாமல் &lt;br /&gt;ஊருக்கு போனது தெரிந்ததும், ஆணையர் அதுபற்றி &lt;br /&gt;மாவட்ட வேளாண் அலுவலருக்கு  தந்தி கொடுப்பார். &lt;br /&gt;உடனே அவர் அருகில் உள்ள உங்களைத்தான் &lt;br /&gt;கூடுதல் பொறுப்பாக இந்த கிட்டங்கியையும் பார்த்துக் &lt;br /&gt;கொள்ள சொல்வார். எனவே தயை செய்து முழு &lt;br /&gt;இருப்பையும் சரி பார்த்து பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும். &lt;br /&gt;ஏதேனும் குறைந்திருந்தால் எனக்கு எழுதவும்.’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரால் ஓன்றும் சொல்லமுடியவில்லை.'சரி.உங்கள் &lt;br /&gt;இஷ்டம்’ என்றார்.அன்று மாலை 5 மணிக்குமேல் எனது &lt;br /&gt;பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு &lt;br /&gt;திருத்துறைப்பூண்டிக்கு பேருந்தில் புறப்பட்டேன். நண்பர்  &lt;br /&gt;வீராசாமியும் என்னை வழி அனுப்ப உடன் வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;யாரும் பார்க்கிறார்களா எனப் பார்த்துக்கொண்டே &lt;br /&gt;பேருந்தில் ஏறினேன்.திருத்துறைப்பூண்டியில் இறங்கி &lt;br /&gt;உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது &lt;br /&gt;எனது கிட்டங்கியின் காவலாளி என்னைப்&lt;br /&gt;பார்த்துவிட்டு.’சார்.எங்கு பெட்டி படுக்கையோடு &lt;br /&gt;கிளம்பிவிட்டீர்கள்?’என்றதும்,இது ஏதடா &lt;br /&gt;வம்பாகிவிட்டது என நினைத்துக்கொண்டு &lt;br /&gt;‘அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை அதனால் &lt;br /&gt;பத்து நாள் ஊருக்கு போகிறேன்.’எனக்கூறி &lt;br /&gt;சமாளித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பின்பு இரயில் நிலையம் வந்து சிதம்பரம் செல்ல &lt;br /&gt;பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு,நண்பர் வீராசாமி &lt;br /&gt;உதவி செய்ய, இரவு சுமார் 10 மணிக்கு &lt;br /&gt;இராமேஸ்வரத்திலிருந்து வந்த சென்னை செல்லும் &lt;br /&gt;இரயிலில் கூட்டம் இருந்தும், ஒரு வழியாக &lt;br /&gt;ஏறிக்கொண்டு நண்பரிடம் இருந்து விடைபெற்றேன்.     &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-9076271248292895550?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/9076271248292895550/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=9076271248292895550' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/9076271248292895550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/9076271248292895550'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2012/02/4.html' title='எல்லோரும் நல்லவரே! 4'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3151256436209467607</id><published>2012-02-10T14:30:00.006+05:30</published><updated>2012-02-11T13:01:25.651+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பிரியமுடன் விருது!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-KJrICFPo-eU/TzTn9gGTB1I/AAAAAAAABXw/hfMCwxwX4Ok/s1600/Liebester%2BBlog%2BAward.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 53px;" src="http://4.bp.blogspot.com/-KJrICFPo-eU/TzTn9gGTB1I/AAAAAAAABXw/hfMCwxwX4Ok/s320/Liebester%2BBlog%2BAward.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707441671559645010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-02-2012) இரவு &lt;br /&gt;திரு சென்னை பித்தன் அவர்கள் என்னைக் கூப்பிட்டு,&lt;br /&gt;‘&lt;a href="http://writermadhumathi.blogspot.in/2012/02/blog-post.html"&gt;மதுமதி&lt;/a&gt; அவர்களுடைய வலைப்பதிவைப்&lt;br /&gt;பார்த்தீர்களா?’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நான் ‘இரண்டு நாட்களாக ஒரு முக்கிய &lt;br /&gt;பணி காரணமாக வலைப்பக்கமே போகவில்லை. &lt;br /&gt;என்ன விஷயம்?’ என்றதும்,அவர் ‘உங்களது பதிவுக்கு &lt;br /&gt;திரு மதுமதி அவர்கள்&lt;span style="font-weight:bold;"&gt; Liebster&lt;/span&gt; விருது கொடுத்து &lt;br /&gt;இருக்கிறார்.அவரது வலைப்பதிவை பாருங்கள்’ &lt;br /&gt;என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Liebster&lt;/span&gt; விருது என்னவென்று தெரியாததால் எனக்கு &lt;br /&gt;ஒன்றும் விளங்கவில்லை.எனது வலைப்பதிவிலும் &lt;br /&gt;திரு மதுமதிஅவர்கள் தனது வலைப்பதிவில் &lt;br /&gt;என்னைப்பற்றி குறிப்பிட்டு இருப்பதாக இடுகை இட்டு &lt;br /&gt;இருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;உடனே அவரது ‘&lt;a href="http://writermadhumathi.blogspot.in/2012/02/blog-post.html"&gt;தூரிகையின் தூறல்&lt;/a&gt;’ என்ற &lt;br /&gt;வலைப்பதிவை பார்த்தபொது எனக்கு இன்ப &lt;br /&gt;அதிர்ச்சி காத்திருந்தது. நண்பர் கவிஞர் &lt;br /&gt;திரு மதுமதி அவர்கள் என்னையும் சேர்த்து &lt;br /&gt;ஐவருக்கு &lt;span style="font-weight:bold;"&gt;Liebster &lt;/span&gt;விருதை வழங்கியிருந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;உடனே &lt;span style="font-weight:bold;"&gt;Liebster&lt;/span&gt; என்றால் என்ன பொருள் என்று &lt;br /&gt;ஆவலோடு பார்த்தபோது,அதற்கு ஜெர்மன் மொழியில் &lt;br /&gt;பிரியமான அல்லது விருப்பமான எனப் பொருளாம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த விருதைப் பெறுபவர்கள் விருதைத் தந்தவருக்கு &lt;br /&gt;நன்றி தெரிவித்து அவரது வலைப்பதிவுக்கு தங்கள் &lt;br /&gt;பதிவில் இணைப்புத் தரவேண்டும் என்றும்,&lt;span style="font-weight:bold;"&gt;Liebster&lt;/span&gt; ன் &lt;br /&gt;சின்னத்தை தங்களது வலைப்பதிவில் போடவேண்டும் &lt;br /&gt;என்றும், தங்களுக்கு பிடித்த தாங்கள் பாராட்டுகின்ற, &lt;br /&gt;வளர்ந்து வரும் மூன்று அல்லது ஐந்து &lt;br /&gt;வலைப்பதிவாளர்களுக்கு அந்த விருதை தரவேண்டும் &lt;br /&gt;என்றும் விருது தந்த விவரத்தை அந்த &lt;br /&gt;வலைப் பதிவாளர்களின் வலைப்பதிவில் அது பற்றி &lt;br /&gt;இடுகை இடவேண்டும் என்பது எழுதப்படாத விதி &lt;br /&gt;என அறிந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விருது பெற எனது பதிவுக்கு தகுதி உள்ளதா &lt;br /&gt;எனத்தெரியவில்லை.நான் எனக்கு ஏற்பட்ட &lt;br /&gt;அனுபவங்களைத்தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன். &lt;br /&gt;புதிதாக எதுவும் படைக்கவில்லை.ஆனாலும் நண்பர் &lt;br /&gt;திரு மதுமதி அவர்கள் என் பேரில் உள்ள அன்பால்,&lt;br /&gt;எனது வலைப்பதின் மேல் உள்ள பிரியத்தால் இந்த &lt;br /&gt;விருதை தந்திருக்கிறார் என நினைக்கிறேன்.அவருக்கு &lt;br /&gt;எனது மனமார்ந்த நன்றிகள்!&lt;br /&gt;&lt;br /&gt;திரு மதுமதி அவர்களுக்கு சகோதரி ஸ்ரவாணி&lt;br /&gt;விருதைத்தர, நண்பர் திரு மதுமதி அவர்கள் &lt;br /&gt;என்னையும் சேர்த்து ஐவருக்கு விருது தந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் விருது கொடுத்த பதிவாளர்கள் விவரம் இதோ. &lt;br /&gt;1.பல் சுவை நிகழ்வுகளை தன் வலையில் எழுதும் தோழர் &lt;br /&gt;வீடு சுரேஷ் &lt;br /&gt;http://www.artveedu.com&lt;br /&gt;&lt;br /&gt;2.தன் அனுபவங்களை அழகாக விவரிக்கும் &lt;br /&gt;நினைத்துப் பார்க்கிறேன் ஐயா வே.நடன சபாபதி&lt;br /&gt;http://puthur-vns.blogspot.in&lt;br /&gt;&lt;br /&gt;3.கவிதைகளால் கவரும் தென்றல் சசிகலா&lt;br /&gt;http://veesuthendral.blogspot.in&lt;br /&gt;&lt;br /&gt;4.அவசியமான செய்திகளைத் தரும் தோழர் சுவடுகள்&lt;br /&gt;http://shuvadugal.blogspot.in&lt;br /&gt;&lt;br /&gt;5.பல்சுவையைத் தரும் தோழர் அரசன்&lt;br /&gt;http://karaiseraaalai.blogspot.in &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருதின் விதிகளின் படி,நான் விருது தரும் அந்த மூன்று  &lt;br /&gt;வலைப்பதிவாளர்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;1.நாம் பேச நினைப்பதையெல்லாம் தான் பேசி, தினம் &lt;br /&gt;பல்சுவை விருந்து படைக்கும் திரு &lt;a href="http://chennaipithan.blogspot.in/"&gt;சென்னை பித்தன் &lt;/a&gt;&lt;br /&gt;அவர்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;2.நாட்டு  நடப்பை சமூக கண்ணோட்டத்தோடு தரும்&lt;br /&gt;திரு &lt;a href="http://vasudevan1949.blogspot.in/"&gt;க.வாசுதேவன்&lt;/a&gt; அவர்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;3.தினம் எளிய நடையில் கவிதையையும், புதிய &lt;br /&gt;தகவல்களையும் தரும் திருமதி &lt;a href="http://kovaikkavi.wordpress.com/"&gt;வேதா.இலங்காதிலகம்&lt;/a&gt; &lt;br /&gt;அவர்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;விருது பெற்ற நண்பர்கள் இந்த விருதை தங்கள் &lt;br /&gt;பதிவில் ஏற்றி தங்களுக்கு பிடித்த மூன்று அல்லது &lt;br /&gt;ஐந்து வலைப்பதிவுகளுக்கு விருதைத் தர &lt;br /&gt;வேண்டுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;எனது வலைப்பதிவுக்கு விருது தந்தமைக்காக &lt;br /&gt;நண்பர் கவிஞர் திரு&lt;a href="http://writermadhumathi.blogspot.in"&gt; மதுமதி &lt;/a&gt;அவர்களுக்கு மீண்டும் &lt;br /&gt;எனது நெஞ்சார்ந்த நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-3151256436209467607?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/3151256436209467607/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=3151256436209467607' title='18 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/3151256436209467607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/3151256436209467607'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2012/02/blog-post.html' title='பிரியமுடன் விருது!'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-KJrICFPo-eU/TzTn9gGTB1I/AAAAAAAABXw/hfMCwxwX4Ok/s72-c/Liebester%2BBlog%2BAward.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7480274033916160602</id><published>2012-02-08T16:44:00.005+05:30</published><updated>2012-02-08T21:12:32.772+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>எல்லோரும் நல்லவரே! 3</title><content type='html'>எனக்கு அந்த இடத்தை விட்டு,அப்போதே,அந்த &lt;br /&gt;மணித்துளியே கிளம்ப வேண்டும் என வெறி &lt;br /&gt;இருந்ததால்,மறு நாள் காலை வெகு சீக்கிரமே &lt;br /&gt;எழுந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல &lt;br /&gt;தயாரானேன். &lt;br /&gt;&lt;br /&gt;நேரம் இல்லாததால்,என் அண்ணன்களிடம் &lt;br /&gt;அதுபற்றி பேசி அவர்களது அறிவுரையை கேட்க &lt;br /&gt;நேரமில்லை.இப்போது போல் தொலைபேசி &lt;br /&gt;வசதியோ அல்லது கைப்பேசி வசதியோ அப்போது &lt;br /&gt;இல்லை. இருந்திருந்தால் முதல் நாள் பணிக்கான &lt;br /&gt;ஆணை வந்ததும் அதுபற்றி கேட்டு இருப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சல் எழுதிஅறிவுரை கேட்கவும் அவகாசமில்லை. &lt;br /&gt;எனவே நானே வந்தது வரட்டும் என முடிவெடுத்து &lt;br /&gt;ஊராட்சி ஒன்றிய ஆணையரை சந்தித்து பணி விலகல் &lt;br /&gt;கடிதம் கொடுக்க கிளம்பியபோது,நண்பர் திரு வீராசாமி &lt;br /&gt;தானும் கூட வருவதாக சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;போகும்போது அவர், நீங்கள் முதலில் விடுப்பு &lt;br /&gt;கேளுங்கள்.அதற்குப்பின் ஊருக்கு போய் பதவி விலகல் &lt;br /&gt;கடிதம் அனுப்பிவிடலாம்.நீங்கள் இப்போது பதவி &lt;br /&gt;விலகுவதாக சொன்னால் ஆணையர் ஒத்துக்கொள்ளாமல் &lt;br /&gt;போனாலும் போகலாம்.’என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் நானோ,‘வேண்டாங்க.இப்போதே பணியை &lt;br /&gt;விட்டு விலகுவதை சொல்லிடலாம்’ என்றேன்.அதற்கு &lt;br /&gt;அவர் ‘அப்படியானால் நாம் நேரே ஆணையர் வீட்டுக்கு &lt;br /&gt;போவோம்.அங்கே தான் அவரிடம் இதுபற்றி &lt;br /&gt;சாவகாசமாகப் பேசமுடியும்.அலுவலகத்தில் என்றால், &lt;br /&gt;நிறைய பேர் வந்துகொண்டும் போய்க்கொண்டும் &lt;br /&gt;இருப்பார்கள்.நம்மால் விவரமாக பேசமுடியாது.’என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆணையர் வீடு ஒன்றிய அலுவலகத்திற்கு அருகிலேயே &lt;br /&gt;இருந்தது.நாங்கள் ஆணையர் வீட்டுக்கு சென்றபோது, &lt;br /&gt;அவர் அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டு இருந்தார். &lt;br /&gt;எங்களைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன்,‘என்ன விஷயம்? &lt;br /&gt;ஏதேனும் அவசரமான காரியமா?’என்று கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் உடனே ‘சார்.நான் பணியிலிருந்து விலக &lt;br /&gt;இருக்கிறேன்.’என்றதும்,அவர் என்னை ஆச்சரியமாக &lt;br /&gt;பார்த்து,‘நடனசபாபதி,ஏன் வேலையை விட &lt;br /&gt;விரும்புகிறீர்கள்.இங்கு உங்களுக்கு நல்ல எதிர்காலம்(!) &lt;br /&gt;உண்டு. நன்றாக பணி செய்தால் சீக்கிரமே ஒன்றிய &lt;br /&gt;ஆணையராக வரலாம்.’என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;‘இல்லை.சார்.வீட்டில் ஒரு சின்ன &lt;span style="font-weight:bold;"&gt;‘ப்ராப்ளம்’&lt;/span&gt;.&lt;br /&gt;அதனால்தான் பணியை விட விரும்புகிறேன்? எனவே&lt;br /&gt;எனது பணி விலகல் கடிதம் பெற்றுக்கொண்டு,என்னை &lt;br /&gt;உடனே பணியிலிருந்து விடுவியுங்கள்.’என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் &lt;span style="font-weight:bold;"&gt;‘ப்ராப்ளம்’&lt;/span&gt; என்று சொன்னது பொய்தான். &lt;br /&gt;ஆனால் வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே,&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த &lt;br /&gt;நன்மை பயக்கும் எனின்.&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;என்று! அதனால் பணியை விடுவதின் உண்மையான&lt;br /&gt;காரணத்தை சொல்லவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;என்னை விடுவியுங்கள் என்று நான் விடாப்பிடியாக &lt;br /&gt;சொன்னதும், அவரது முகத்தில் மாற்றம் தெரிந்தது. &lt;br /&gt;முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு,‘நோ.நோ. &lt;br /&gt;நான் அப்படியெல்லாம் உங்களின் பணி விலகல் &lt;br /&gt;கடிதத்தைப் பெற்றுக்கொண்டு விடுவிக்க முடியாது. &lt;br /&gt;தஞ்சாவூருக்கு அனுப்பி மாவட்ட ஆட்சித்தலைவரின் &lt;br /&gt;தனி உதவியாளரின் &lt;span style="font-weight:bold;"&gt;(P.A to Collector) &lt;/span&gt;அனுமதி &lt;br /&gt;பெற்றே விடுவிக்க முடியும்.’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் உடனே,‘சார். நான் பணியில் சேரும்போது அவர் &lt;br /&gt;அனுமதி பெற்றா, என்னை சேர அனுமதித்தீர்கள்.மேலும் &lt;br /&gt;எனக்கு இந்த பணிக்கான ஆணை கொடுத்தது &lt;br /&gt;வேளாண் துறையின் இயக்குனர்.&lt;span style="font-weight:bold;"&gt;P.A to Collector&lt;/span&gt;&lt;br /&gt;அல்ல.’என சற்று காட்டமாகவே சொன்னேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது &lt;br /&gt;அவரது பேச்சிலேயே தெரிந்தது.‘அது பற்றி யெல்லாம் &lt;br /&gt;நான் இங்கு பேச முடியாது.நீங்கள் அலுவலகம் &lt;br /&gt;வாருங்கள்.’ எனக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே &lt;br /&gt;சென்று விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் திரு வீராசாமி என்னிடம்,‘நான் முன்பே &lt;br /&gt;சொன்னேன் அல்லவா.திடீரென பணி விலகல் பற்றி &lt;br /&gt;சொல்லவேண்டாம். விடுப்பு மட்டும் கேளுங்கள் என்று. &lt;br /&gt;சரி. இப்போது என்ன செய்யலாம்.’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் ‘வாருங்கள் காலை சிற்றுண்டியை முடித்து விட்டு &lt;br /&gt;அலுவலகம் போய் விடுப்புக்கு முயற்சிக்கலாம்.’ என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று &lt;br /&gt;ஆணையரை அவரது அறையில் சந்தித்தோம்.அவரிடம்,&lt;br /&gt;‘சார்.அவசியம் ஊருக்கு போய் ஆக வேண்டும்.என்னை &lt;br /&gt;பணியிலிருந்து விடுவிக்க முடியாவிட்டால் ஒரு பத்து &lt;br /&gt;நாட்கள் விடுப்பாவது கொடுங்கள்.போய் வருகிறேன்.’ &lt;br /&gt;என்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அவர்,‘என்ன நீங்கள்.அங்கே வேலையை விட்டு &lt;br /&gt;போகவேண்டும் என்றீர்கள்.இங்கே வந்து விடுப்பு &lt;br /&gt;வேண்டும் என்கிறீர்கள். அதெல்லாம் தர இயலாது.&lt;br /&gt;நீங்கள் நீர்முளைக்குப் போய் உங்கள் பணியைக்&lt;br /&gt;கவனியுங்கள்.’என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;‘சரி சார்.’ என சொல்லிவிட்டு,வெளியே வந்ததும், &lt;br /&gt;நண்பர் வீராசாமி கேட்டார்.’என்ன செய்யப்போகிறீர்கள்?’ &lt;br /&gt;என்று. நான் அமைதியாகச் சொன்னேன் ‘இன்று &lt;br /&gt;ஊருக்குப் போகிறேன்.’என்று. &lt;br /&gt;&lt;br /&gt;நான் அப்படி சொன்னதும்,பணியில் இருந்து விடுப்பு &lt;br /&gt;பெறாமல் நான் எப்படி போகமுடியும் என்று நினைத்து &lt;br /&gt;நண்பர் திகைத்து நின்றுவிட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-7480274033916160602?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/7480274033916160602/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=7480274033916160602' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/7480274033916160602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/7480274033916160602'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2012/02/3.html' title='எல்லோரும் நல்லவரே! 3'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4586791814032451332</id><published>2012-01-31T14:54:00.007+05:30</published><updated>2012-02-03T14:33:34.120+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>எல்லோரும் நல்லவரே! 2</title><content type='html'>நண்பர்களின் வரவுக்காக காத்திருந்தபோது முதலில் &lt;br /&gt;பொறியாளர் திரு சுப்ரமணியன் வந்தார்.அவரிடம் &lt;br /&gt;எனது புதிய பணிக்கான ஆணை கிடைத்து இருப்பது &lt;br /&gt;பற்றி சொன்னபோது,அவர் அந்த பணி ஆணையை &lt;br /&gt;படித்துவிட்டு,‘இந்த சம்பளத்திற்கு மாநிலம் விட்டு &lt;br /&gt;மாநிலம், அதுவும் வெகு தூரத்திற்கு போய் பணி &lt;br /&gt;செய்யவேண்டுமா? யோசித்து முடிவெடுங்கள்.’ &lt;br /&gt;என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் கேட்டதில் நியாயம் இருந்தது.அப்போது&lt;br /&gt;(&lt;span style="font-weight:bold;"&gt;1966&lt;/span&gt; டிசம்பர்) எனது மாத சம்பளம்&lt;br /&gt; &lt;br /&gt;அடிப்படை சம்பளம் &lt;span style="font-weight:bold;"&gt; (BP&lt;/span&gt;)      ரூ.&lt;span style="font-weight:bold;"&gt;200.00 &lt;/span&gt; &lt;br /&gt;அகவிலைப்படி     &lt;span style="font-weight:bold;"&gt; (DA)&lt;/span&gt;       ரூ. &lt;span style="font-weight:bold;"&gt;73.00  &lt;/span&gt;&lt;br /&gt;தொகுப்பு பயணப்படி &lt;span style="font-weight:bold;"&gt;(FTA)&lt;/span&gt;      ரூ.&lt;span style="font-weight:bold;"&gt; 30.00 &lt;/span&gt;  &lt;br /&gt;ஆக மொத்தம்                 ரூ.&lt;span style="font-weight:bold;"&gt;303.00&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பணிக்கான ஆணையில் குறிப்பிட்டு இருந்த &lt;br /&gt;மாத சம்பளம் &lt;br /&gt;அடிப்படை சம்பளம்         ரூ.&lt;span style="font-weight:bold;"&gt;210.00&lt;/span&gt;&lt;br /&gt;அகவிலைப்படி              ரூ.&lt;span style="font-weight:bold;"&gt;110.00 &lt;/span&gt;&lt;br /&gt;வீட்டு வாடகைப் படி        ரூ. &lt;span style="font-weight:bold;"&gt;13.75  &lt;/span&gt;&lt;br /&gt;ஆக மொத்தம்              ரூ. &lt;span style="font-weight:bold;"&gt;333.75&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெறும்&lt;span style="font-weight:bold;"&gt; 30ரூபாய் 75 காசுகள்&lt;/span&gt; அதிகம் என்பதால், &lt;br /&gt;ஊருக்கு அருகே உள்ள வேலையை விட்டுவிட்டு &lt;br /&gt;அடுத்த மாநிலத்திற்கு அதுவும் மொழி தெரியாமல் &lt;br /&gt;செல்லவேண்டுமா என அவர் கேட்டது சரி &lt;br /&gt;என்றாலும், நான் போக முடிவெடுத்ததற்கு &lt;br /&gt;காரணங்கள் இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அரசு,வேளாண் பட்டப்படிப்பு &lt;br /&gt;படித்துவிட்டு வருபவர்களை சரியாக &lt;br /&gt;உபயோகப்படுத்திக் கொள்ளாமல்,சம்பந்தமில்லாத &lt;br /&gt;மற்ற பணிகள் செய்ய சொன்னதும்,அரசுத் &lt;br /&gt;துறையில் இருந்த மேல் அதிகாரிகள் சர்வாதிகாரிகள் &lt;br /&gt;போல் செயல் பட்டதும்,பணியில் மன நிறைவு &lt;br /&gt;இல்லாததும்(&lt;span style="font-weight:bold;"&gt;Job Satisfaction&lt;/span&gt;) மற்றும் இன்னபிற &lt;br /&gt;காரணங்களும் தான்.&lt;br /&gt;  &lt;br /&gt;(அது பற்றி பின் விரிவாக எழுதுவேன்)&lt;br /&gt;&lt;br /&gt;நான் ‘இந்த பணியில் எனக்கு மன நிறைவில்லாத &lt;br /&gt;காரணத்தால்,இந்த பணியை விட்டு அங்கு செல்ல &lt;br /&gt;இருக்கிறேன்.வேறு எதற்காகவும் அல்ல.’ என &lt;br /&gt;சொன்னதும் அவர்,’பின் உங்கள்விருப்பம்போல் &lt;br /&gt;செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் கழித்து நண்பர் திரு வீராசாமி வந்ததும் &lt;br /&gt;எனது புதிய பணியின் ஆணை பற்றி சொன்னதும் &lt;br /&gt;அவர் அதை வாங்கி படித்துவிட்டு,‘மிக்க மகிழ்ச்சி. &lt;br /&gt;இதை விட்டு போவது நல்லதுதான்.எனவே உங்கள் &lt;br /&gt;விருப்படியே செய்யுங்கள். ஆனால் பணியை விட்டு &lt;br /&gt;விலக,விலகல் கடிதம்&lt;span style="font-weight:bold;"&gt;(Resignation Letter) &lt;/span&gt;கொடுத்தால் &lt;br /&gt;உடனே ஏற்று உங்களை விடுவிப்பார்களா? அதை &lt;br /&gt;பற்றி யோசிப்போம்.; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த சமயத்தில் நண்பர் திரு வீராசாமியைப்பற்றி &lt;br /&gt;குறிப்பிடவேண்டும். அவர் கல்லூரியில் இருக்கும்போதே &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;IAS&lt;/span&gt; ஆக வேண்டும் என விரும்பியவர்.அதனால் படிப்பை  &lt;br /&gt;முடித்தவுடன் பணி புரிந்துகொண்டே, அந்த தேர்வுக்கு &lt;br /&gt;தன்னை தயார் செய்து கொண்டு இருந்தார். ஆனால் &lt;br /&gt;அப்போது&lt;span style="font-weight:bold;"&gt; IAS &lt;/span&gt;தேர்வுகளை எழுத வேளாண் பட்டதாரிகள் &lt;br /&gt;எழுத அனுமதி இல்லாததால், மாநில அரசின்&lt;span style="font-weight:bold;"&gt; Group I &lt;/span&gt;&lt;br /&gt;தேர்வு எழுதி வெற்றிபெற்றாலும் நேர்முகத்தேர்வில் &lt;br /&gt;தேர்வு செய்யப்படாததால், வேளாண் அறிவியலில் &lt;br /&gt;முதுகலைப் பட்டம் &lt;span style="font-weight:bold;"&gt;(M.Sc(Agri))&lt;/span&gt; பெற்று பின் &lt;br /&gt;முனைவர் &lt;span style="font-weight:bold;"&gt;(Ph.D)&lt;/span&gt; பட்டமும் பெற்று இந்தியா வேளாண் &lt;br /&gt;ஆராய்ச்சி கழகத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;(Indian Agricultural Research Institute) &lt;/span&gt;முதுநிலை விஞ்ஞானியாக பணிபுரிந்து, &lt;br /&gt;பணி ஓய்வு பெற்று தற்சமயம் சென்னையில் வசிக்கிறார்) &lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னேன்.‘என்ன, நான் நிரந்தரப் பணியிலா &lt;br /&gt;இருக்கிறேன்? இது &lt;span style="font-weight:bold;"&gt;10 A(1)&lt;/span&gt; கீழ் தரப்பட்ட தற்காலிகப் &lt;br /&gt;பணிதானே.எனவே நாளையே விலகல் கடிதம் கொடுத்த &lt;br /&gt;நான் செல்ல விரும்புகிறேன்.’ என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் திரு வீராசாமியும், ‘சரி. அப்படியானால் &lt;br /&gt;நாளை காலை  முதல் வேலையாக ஊராட்சி ஒன்றிய &lt;br /&gt;ஆணையரை &lt;span style="font-weight:bold;"&gt;(Commissioner, Panchayat Union)&lt;/span&gt; சந்தித்து &lt;br /&gt;பேசிவிட்டு பின் அலுவலகத்தில் கடிதத்தைத் தரலாம்.’ &lt;br /&gt;என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;(அரசுத் துறைகளில் நிரந்தரப் பணிக்காக ஊழியர்களை &lt;br /&gt;அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுக்கு முன் &lt;br /&gt;காலியாக உள்ள இடங்களில் தற்காலிகமாக அந்தந்த &lt;br /&gt;துறைத் தலைவரே தற்காலிக அடிப்படையில் &lt;br /&gt;அலுவலர்களை&lt;span style="font-weight:bold;"&gt; 10 A(1) &lt;/span&gt;என்ற பிரிவின் கீழ் நியமிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர்கள் நிரந்தர ஊழியராக வேண்டுமென்றால், &lt;br /&gt;அரசுப்பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள &lt;br /&gt;பணியிடங்களுக்காக தேர்வு செய்ய நடத்தப்படும் &lt;br /&gt;நேர்முகத்தேர்வு பற்றி அறிவிப்பு தந்தவுடன், &lt;br /&gt;விண்ணப்பித்து,நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு &lt;br /&gt;வெற்றி பெற்றால் மட்டுமே நிரந்தர ஊழியர் ஆகலாம்.) &lt;br /&gt;&lt;br /&gt;அந்த &lt;span style="font-weight:bold;"&gt;10 A(1)&lt;/span&gt; என்ற பிரிவின் கீழ் தான் எனக்கு &lt;br /&gt;வேளாண் துறை பணி நியமன ஆணை கொடுத்தது. &lt;br /&gt;வேளாண்மை பட்டதாரிகள் பலருக்கு அதே துறையில் &lt;br /&gt;பணி கொடுத்தாலும்,ஒரு சிலரை ஊராட்சி ஒன்றியத்தில்&lt;br /&gt;வேளாண் விரிவாக்க அலுவலராக பணி புரிய &lt;br /&gt;அனுப்புவதும் உண்டு. அவ்வாறு தலைஞாயிறு &lt;br /&gt;ஊராட்சி ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்டவன் நான்.  &lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் போன்றோருக்கு மாவட்ட வேளாண்மை &lt;br /&gt;அலுவலர் மேல் அதிகாரி ஆனாலும்,ஊராட்சி ஒன்றிய &lt;br /&gt;ஆணையர்தான் நிர்வாகத் தலைவர் &lt;span style="font-weight:bold;"&gt;(Administrative Head)&lt;/span&gt;. எனவே அவரிடமே எனது பணி விலகல் &lt;br /&gt;கடிதத்தைக் கொடுக்க முடிவு செய்து, அவர் அதை &lt;br /&gt;வாங்கிக்கொண்டு என்னை விடுவிப்பார் என்ற &lt;br /&gt;நம்பிக்கையில் நிம்மதியோடு உறங்கச் சென்றேன்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் நான் &lt;span style="font-weight:bold;"&gt;நினைத்ததுபோல் அது நடக்கவில்லை&lt;/span&gt;!  &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4586791814032451332?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4586791814032451332/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4586791814032451332' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4586791814032451332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4586791814032451332'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2012/01/2.html' title='எல்லோரும் நல்லவரே! 2'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4159279067343478108</id><published>2012-01-26T12:30:00.003+05:30</published><updated>2012-02-08T21:14:51.565+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>எல்லோரும் நல்லவரே! 1</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;அனைவருக்கும் எனது குடியரசு தின &lt;br /&gt;நல் வாழ்த்துக்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.அப்போது நான், &lt;br /&gt;தஞ்சை (தற்போது நாகப்பட்டினம்)மாவட்டத்தில் &lt;br /&gt;இருக்கும் நீர்முளை என்ற ஊரில் தமிழக(அப்போதைய &lt;br /&gt;சென்னை மாநில) ஊரக வளர்ச்சித்துறையில் &lt;br /&gt;வேளாண் விரிவாக்க அலுவலராக &lt;br /&gt;(&lt;span style="font-weight:bold;"&gt;Agricultural Extension Officer&lt;/span&gt;) வேலை &lt;br /&gt;பார்த்து வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊர் திருத்துறைப்பூண்டிக்கும் தலைஞாயிறுக்கும் &lt;br /&gt;இடையே இருக்கிறது.அங்கு தங்கும் வசதி இல்லாததால், &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;5 &lt;/span&gt;கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தலைஞாயிறில் &lt;br /&gt;நண்பர்களுடன் தங்கியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைஞாயிறு அக்ரஹாரம் என்ற அழைக்கப்பட்ட &lt;br /&gt;தலைஞாயிறில் இருந்த ஒரு  அக்ரஹாரத்தில் தான் &lt;br /&gt;நான் தங்கியிருந்த வீடு இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வீட்டில் நானும்,அருகில் இருந்த பனங்காடி &lt;br /&gt;என்ற ஊரில் வேளாண் விரிவாக்க அலுவலராக &lt;br /&gt;பணியாற்றிக்கொண்டு இருந்த என்னுடைய &lt;br /&gt;வகுப்புத்தோழர் திரு வீராசாமி அவர்களும், &lt;br /&gt;பொதுபணித்துறையில் இளநிலை பொறியாளராகப் &lt;br /&gt;பணியாற்றிக்கொண்டு இருந்த திரு சுப்ரமணியன் &lt;br /&gt;அவர்களும், கால்நடை மருத்துவமனையில் &lt;br /&gt;உதவி கால்நடை மருத்துவராக பணியாற்றிக்கொண்டு &lt;br /&gt;இருந்த&lt;span style="font-weight:bold;"&gt; Dr&lt;/span&gt; ரூடி அவர்களும் ஒன்றாகத் தங்கியிருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;(எனது தலைஞாயிறு அனுபவத்தையும், தமிழக ஊரக &lt;br /&gt;வளர்ச்சித்துறையில் வேலை பார்த்த அனுபவம் பற்றி &lt;br /&gt;முன்பே சொன்னபடி விரிவாக ’நினைவோட்டம்‘ &lt;br /&gt;தொடரில் எழுத இருக்கிறேன்.) &lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாதம் 15 ஆம் தேதி எனது ஊரிலிருந்து,&lt;br /&gt;என் சகோதரி எனக்கு அங்கு வந்திருந்த ஒரு &lt;br /&gt;அஞ்சலை திருப்பி அனுப்பியிருந்தார். அஞ்சலை &lt;br /&gt;பிரித்துப் பார்த்ததும் எனக்கு ஒரே மகிழ்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;தேசிய விதைக் கழகத்தில் (&lt;span style="font-weight:bold;"&gt;National Seeds &lt;br /&gt;Corporation Ltd.,&lt;/span&gt;) விதை பெருக்க உதவியாளர்  &lt;br /&gt;(&lt;span style="font-weight:bold;"&gt;Seed Production Assistant&lt;/span&gt;) பதவிக்கு, நவம்பர் &lt;br /&gt;மாதம் ஹைதராபாத்தில் நடந்த நேர்முகத்தேர்வில் &lt;br /&gt;கலந்துகொண்டு இருந்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;அந்த தேர்வின் முடிவுப்படி,என்னை தேர்ந்தெடுத்து &lt;br /&gt;இருப்பதாகவும்,மைசூர் மாநிலத்தில்(இப்போதைய &lt;br /&gt;கர்நாடக மாநிலம்) தார்வாரில்உள்ள அலுவகத்தில் &lt;br /&gt;உடனே சேரவேண்டும் என்ற பணி ஆணையினை &lt;br /&gt;சுமந்து வந்த அஞ்சல்தான் அது.&lt;br /&gt; &lt;br /&gt;எப்போது அந்த பணியிலிருந்து விடுபட்டு விடுதலை &lt;br /&gt;பெறுவோம் என தினம் நினைத்துக்கொண்டு இருந்த &lt;br /&gt;எனக்கு அந்த அஞ்சலைப் பிரித்து படித்தபின் ஏற்பட்ட &lt;br /&gt;மகிழ்ச்சியை எழுத்தில் வடிக்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை தலைஞாயிறு திரும்பியதும்,எனது புதிய &lt;br /&gt;பணிக்கான ஆணை பற்றி சொல்லி எனது மகிழ்ச்சியை &lt;br /&gt;பகிர்ந்து கொள்ள, நண்பர்களின் வரவுக்காக காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4159279067343478108?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4159279067343478108/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4159279067343478108' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4159279067343478108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4159279067343478108'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2012/01/1.html' title='எல்லோரும் நல்லவரே! 1'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4651180728302220096</id><published>2012-01-19T12:29:00.006+05:30</published><updated>2012-01-26T07:22:52.885+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><title type='text'>என் பெயர் பட்ட பாடு!</title><content type='html'>எனது தந்தை ஒரு தீவிர சிவ பக்தர் என்பதால், &lt;br /&gt;எங்கள் வீட்டில் அனைவருக்கும் சிவன் &lt;br /&gt;சம்மந்தப்பட்ட பெயராகவே வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி அவர் எனக்கு இட்ட பெயர் தில்லையில் &lt;br /&gt;உள்ள நடராசப்பெருமானின் இன்னொரு பெயரான &lt;br /&gt;நடனசபாபதி என்பதாகும்.அவர் எனக்கு இந்த &lt;br /&gt;பெயரை சூட்டியபோது நினைத்துக்கூட  &lt;br /&gt;பார்த்திருக்கமாட்டார்,என் பெயர் பிற்காலத்தில் &lt;br /&gt;சில பேர் வாயில் புகுந்து என்ன பாடுபடப் &lt;br /&gt;போகின்றது என்று.&lt;br /&gt;&lt;br /&gt;என் பெயர் அத்தனை கடினமானதா என்று நானே &lt;br /&gt;சில சமயம் யோசித்ததுண்டு.காரணம் என் &lt;br /&gt;பெயரை சரியாக உச்சரித்தவர்களை விட தவறாக  &lt;br /&gt;உச்சரித்தவர்கள் தான் அதிகம் என்பதால்!&lt;br /&gt;  &lt;br /&gt;நான் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை &lt;br /&gt;எனது பெயர் சரியாகவே உச்சரிக்கப்பட்டது. &lt;br /&gt;அதுவரை நான் எனது பெயரை ஆங்கிலத்தில் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Natanasabapathy &lt;/span&gt;என்றே எழுதிவந்தேன்.ஒன்பதாம் &lt;br /&gt;வகுப்பு வந்தபோது &lt;span style="font-weight:bold;"&gt;SSLC&lt;/span&gt; புத்தகத்தில் விருத்தாசலம் &lt;br /&gt;பள்ளியில், எனது ஆசிரியர் ஆங்கிலத்தில் என் &lt;br /&gt;பெயரை எழுதும்போது மூன்றாவது எழுத்தான &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘t’&lt;/span&gt; ஐ &lt;span style="font-weight:bold;"&gt;‘d’&lt;/span&gt; ஆக மாற்றி &lt;span style="font-weight:bold;"&gt;Nadanasabapathy&lt;/span&gt; என &lt;br /&gt;எழுதிவிட்டார்.அதனால்தான் சிக்கலே வந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;கல்லூரி முடிக்கும் வரை எனது முழுப்பெயரைச் &lt;br /&gt;சொல்லி யாரும் கூப்பிட்டதில்லை,வருகைப் &lt;br /&gt;பதிவை எடுக்கும் ஆசிரியர்களைத்தவிர! &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலும், பள்ளி மற்றும் கல்லூரியிலும் &lt;br /&gt;எல்லோரும் என்னை நடனம் என்றே சுருக்கி &lt;br /&gt;அழைத்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது, &lt;br /&gt;பெயர் நீளமாக இருக்கிறதென்று எனது புத்தகங்களில் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;V.N.S.Pathy &lt;/span&gt; என சுருக்கமாக எழுத ஆரம்பித்தேன். &lt;br /&gt;நண்பர்கள் சில விளையாட்டாக வனஸ்பதி(!) என &lt;br /&gt;அழைத்ததால் அவ்வாறு எழுதுவதை விட்டுவிட்டேன்.&lt;br /&gt;  &lt;br /&gt;வேலையில் சேர்ந்ததும்,அதுவும் முதன் முதல் &lt;br /&gt;கர்நாடக மாநிலத்தில் தேசிய விதைக் கழகத்தில் &lt;br /&gt;சேர்ந்தபோது, அங்கு என்னோடு பணிபுரிந்த &lt;br /&gt;நண்பர்கள் குறிப்பாக வட மாநில நண்பர்கள் &lt;br /&gt;முழுப் பெயரை சொல்லாமல்  எனது பெயரில் &lt;br /&gt;உள்ள பின்பகுதியை மட்டும் எடுத்து சபாபதி &lt;br /&gt;என்றே அழைத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெயரே, பின் சிண்டிகேட் வங்கியில் சேர்ந்த &lt;br /&gt;பிறகும் நான் பணி ஓய்வு பெறும் வரை நிலைத்தது.&lt;br /&gt;இன்றைக்கும் எனது வங்கி நண்பர்களுக்கு சபாபதி &lt;br /&gt;ஆகவும், உறவினர்கள் மற்றும் பள்ளி,கல்லூரி &lt;br /&gt;நண்பர்களுக்கு நடனமாகவும் இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி என்னை அழைத்ததில் எனக்கு &lt;br /&gt;வருத்தமில்லை.காரணம் இது ஒரு நெருக்கத்தை &lt;br /&gt;உண்டாக்கியது என்பதால்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் எனது பெயர் சிலருக்கு வியப்பைத் தந்தது &lt;br /&gt;என்பதை  1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் &lt;br /&gt;உள்ள கதக் என்ற ஊரில் பணி புரிந்தபோது &lt;br /&gt;தெரிந்துகொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள், ஒரு விவசாயி, என்னுடைய பெயர் என்ன &lt;br /&gt;என்று கேட்டார்.நான் சபாபதி என்றதும், அவர் &lt;br /&gt;சிரித்துக்கொண்டே,‘எந்த சபைக்கு? லோக் சபைக்கா &lt;br /&gt;அல்லது ராஜ்ய சபைக்கா?’ என்றது எனக்குப் &lt;br /&gt;புரியவில்லை. பின்புதான் தெரிந்தது சபாபதி &lt;br /&gt;என்றால் சபாநாயகர் என்ற பொருளாம்.! &lt;br /&gt; &lt;br /&gt;நான் பணி புரிந்துகொண்டு இருந்த சிண்டிகேட் &lt;br /&gt;வங்கியில், &lt;span style="font-weight:bold;"&gt;70&lt;/span&gt; களில் இயக்குனராக, சிற்பக்கலை &lt;br /&gt;வல்லுனர் திரு கணபதி ஸ்தபதி அவர்கள் இருந்தார். &lt;br /&gt;(குமரி முனையில் உள்ள வள்ளுவர் சிலை அவரது &lt;br /&gt;கைவண்ணத்தால்  எழுந்ததுதான்)&lt;br /&gt; &lt;br /&gt;மற்ற மாநிலங்களில் எல்லோருக்கும் துணைப்பெயர் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Sur name)&lt;/span&gt; உண்டு. அதனால் அவரது பெயரில் உள்ள &lt;br /&gt;பாதியையும் எனதுபெயரில் உள்ள பாதியையும் &lt;br /&gt;துணைப்பெயர் என நினைத்து,எனது பெயரை சரியாக &lt;br /&gt;படிக்காமல் தில்லியில்,‘மிஸ்டர் ஸ்தபதி’ என்று &lt;br /&gt;என்னை அழைத்தவர்கள் அநேகம். இன்னும் சிலபேர் &lt;br /&gt;என்னை,‘நீங்கள்  திரு ஸ்தபதி அவர்களுக்கு &lt;br /&gt;உறவினரா?’ என்று கேட்டதும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;புதுதில்லியில் பணிபுரிந்தபோது என்னை &lt;br /&gt;ஒரிஸ்ஸாவைச் (ஒடிஷாவை) சேர்ந்தவன் என &lt;br /&gt;நினைத்து,சத்பதி என அழைத்தவர்கள் தான் அதிகம். &lt;br /&gt;காரணம் அப்போது  ஒடிஷாவைச் சேர்ந்த ஒரு பிரபல &lt;br /&gt;பெண் அரசியல்வாதியின் பெயர் நந்தினி சத்பதி ஆகும்.&lt;br /&gt; &lt;br /&gt;நான் கோவையில் எங்கள் வங்கியில் வட்டார &lt;br /&gt;மேலாளராக பணிபுரிந்துகொண்டு இருந்தபோது, அங்கு &lt;br /&gt;வந்த எங்கள் செயல் இயக்குனர் &lt;span style="font-weight:bold;"&gt;(Executive Director) &lt;/span&gt;&lt;br /&gt;‘மிஸ்டர். சத்பதி நீங்கள் ஒரிஸ்ஸாவை சேர்ந்தவரா?’ &lt;br /&gt;எனக் கேட்டபோது ‘இல்லை’ எனக்கூறி எனது பெயர் &lt;br /&gt;பற்றி ஒரு சிறிய விளக்கமே தரும்படி ஆகிவிட்டது. &lt;br /&gt;எனது பெயரின் பொருளைக் கூறியதும் அவர், &lt;br /&gt;‘உங்களுக்கு ஆடத்தெரியுமா?’ என்று கேட்டார். &lt;br /&gt;(&lt;span style="font-weight:bold;"&gt;Do you know Dancing?&lt;/span&gt;) அதற்கு நான், ‘இல்லை.சார். &lt;br /&gt;ஆனால் நான் மற்றவர்களை ஆடவைப்பேன்.’ &lt;br /&gt;(&lt;span style="font-weight:bold;"&gt;No. Sir. But I make others to dance.&lt;/span&gt;) என்றதும் அதன் &lt;br /&gt;பொருளை உணர்ந்து அவர் சிரித்துவிட்டார்! &lt;br /&gt;&lt;br /&gt;எங்களது வங்கித் தலைமையகத்தில் பணிபுரிந்தபோது, &lt;br /&gt;என்னை நந்தன் சபாபதி என்றும் நந்தன் என்றும் &lt;br /&gt;சிலர் அழைத்தபோது அவர்களிடம் என் பெயர் பற்றி &lt;br /&gt;ஒரு குட்டி பிரசங்கமே செய்யும்படி  ஆகிவிட்டது.&lt;br /&gt;  &lt;br /&gt;சரி வட இந்தியாவிலும் மற்ற மாநிலங்களிலும் தான் &lt;br /&gt;எனது பெயரை சரியாக உச்சரிக்க(படிக்க)முடியவில்லை &lt;br /&gt;போலும் என நினைத்திருந்த என்னை, அதுவும் தவறு &lt;br /&gt;என்று உணர்த்தியது சமீபத்திய நிகழ்வு.  &lt;br /&gt;&lt;br /&gt;போனவாரம் ஒரு நாள் எனது வீட்டு அழைப்பு &lt;br /&gt;மணியை யாரோஅடிப்பது அறிந்து, கதவைத்திறந்தேன். &lt;br /&gt;அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஒரு விரைவு அஞ்சலை &lt;br /&gt;(&lt;span style="font-weight:bold;"&gt;Speed Post&lt;/span&gt;) எடுத்து வந்த ஒரு அஞ்சல் ஊழியர், என்னிடம், ‘நடேச பூபதி இருக்கிறாரா?’என்றார்.முதலில்,&lt;br /&gt;‘இல்லை’ என்றேன். பின் சந்தேகப்பட்டு அந்த அஞ்சலை &lt;br /&gt;வாங்கிப்பார்த்ததில் அது எனக்கு வந்த அஞ்சல்தான். &lt;br /&gt;என் பெயர் சரியாகத்தான் எழுதப்பட்டு இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் கோபத்தோடு கேட்டேன்.’உங்களுக்கு படிக்கத்&lt;br /&gt;தெரியாதா?’ என்று.அவரும்,‘சாரி.நான் சரியாக &lt;br /&gt;பார்க்கவில்லை.’ என்றார்.நான் வெளியே காம்பௌண்ட் &lt;br /&gt;சுவரில் எனது பெயர் தமிழில் உள்ளதே,அதைப்&lt;br /&gt;பார்த்தாவது சரியாக சொல்லியிருக்கலாமே? என்றேன் &lt;br /&gt;அவர் ஒன்றும் சொல்லாமல் அந்த அஞ்சலைக்&lt;br /&gt;கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.    &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எனக்கு உள்ள சந்தேகமே உண்மையிலேயே &lt;br /&gt;எனது பெயர் படிக்க அல்லது உச்சரிக்க அத்தனை &lt;br /&gt;கடினமானதா? &lt;span style="font-weight:bold;"&gt;புதிராகவே உள்ளது!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4651180728302220096?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4651180728302220096/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4651180728302220096' title='17 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4651180728302220096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4651180728302220096'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2012/01/blog-post_19.html' title='என் பெயர் பட்ட பாடு!'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4764319883983178042</id><published>2012-01-15T12:35:00.004+05:30</published><updated>2012-01-15T13:03:09.511+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>பொங்கல் வாழ்த்து !</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;அன்பென்ற  உலைநீர் வைத்து, &lt;br /&gt;     அறிவென்ற அரிசி  யிட்டுப் &lt;br /&gt;பண்பென்ற வெல்லம் சேர்த்துப் &lt;br /&gt;     பரிவென்ற நெய்யை வார்த்துத்,&lt;br /&gt;தின்கின்ற  பொங்கல் ஆக்கும்&lt;br /&gt;     தினம் இந்தத்  திருநாள் என்போம்!&lt;br /&gt;இன்பென்ற   பயனைக் காண்பீர்!&lt;br /&gt;     இன்றுபோல் வாழ்வீர்  நன்றே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு &lt;br /&gt;மற்றும் &lt;span style="font-weight:bold;"&gt;பொங்கல் நல்வாழ்த்துக்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;(இன்று எனது வீட்டின் முன்பு எனது மனைவியும் &lt;br /&gt;மருமகளும் போட்ட கோலங்களின் புகைப்படம் கீழே )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Z9nrCjwF4_A/TxJ_6Ra33xI/AAAAAAAABXk/roTXvL8L23c/s1600/2012-01-15%2B09.10.00.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-Z9nrCjwF4_A/TxJ_6Ra33xI/AAAAAAAABXk/roTXvL8L23c/s320/2012-01-15%2B09.10.00.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697757117662355218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-XowALxSy66M/TxJ_lp4FbjI/AAAAAAAABXY/SOVI0KRrQCk/s1600/2012-01-15%2B09.10.21.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-XowALxSy66M/TxJ_lp4FbjI/AAAAAAAABXY/SOVI0KRrQCk/s320/2012-01-15%2B09.10.21.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697756763450076722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;70&lt;/span&gt; களில் பொள்ளாச்சியில் பணிபுரிந்தபோது சீத்தாராம் &lt;br /&gt;லாட்ஜில் தங்கியிருந்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1971&lt;/span&gt; ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் லாட்ஜின் &lt;br /&gt;முன் புறம் இருந்த வரவேற்பு அறையில் அமர்ந்து&lt;br /&gt;கொண்டு எனது நண்பர் திரு முத்துராம் அவர்களிடம், &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1972 &lt;/span&gt;ஆம் ஆண்டுக்கான  பொங்கல் வாழ்த்து அட்டை &lt;br /&gt;அடிக்கவேண்டும்.சென்ற ஆண்டு நானே கவிதை(?) &lt;br /&gt;எழுதி அச்சடித்து அனுப்பிவிட்டேன். இந்த ஆண்டும் &lt;br /&gt;அதே கவிதையை அனுப்ப விருப்பமில்லை. &lt;br /&gt;வேறொரு கவிதை எழுத நேரமில்லை. என்ன செய்ய?’ &lt;br /&gt;என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அங்கு வந்த லாட்ஜின் உரிமையாளரின்  &lt;br /&gt;மகன் திரு இராமமூர்த்தி ‘எனக்குத் தெரிந்த நண்பர் &lt;br /&gt;ஒருவர் வெளியூர்க்காரர் இங்கே வந்து தங்கியிருக்கிறார்.&lt;br /&gt;அவர் ஒரு தமிழ் புலவர்.அவரிடம் சொல்லி உங்களுக்கு &lt;br /&gt;கவிதை வாங்கித் தரட்டுமா?’என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் ‘சரி’ என்றதும் அவரிடம் என்னை அறிமுகப்&lt;br /&gt;படுத்தினார்.அவரும் உடனே எனக்கு ஒரு பொங்கல் &lt;br /&gt;வாழ்த்துக் கவிதையை ஊருக்குப்போய் எழுதி &lt;br /&gt;அனுப்புவதாக சொன்னார். ஆனால் அவர் அனுப்பிய &lt;br /&gt;அந்த வாழ்த்து குறித்த நேரத்தில் வரவில்லை. &lt;br /&gt;அதனால் அதை அப்போது உபயோகப்படுத்திக்கொள்ள &lt;br /&gt;முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த தமிழ் புலவர் கைப்பட எழுதி &lt;br /&gt;அனுப்பியிருந்த பொங்கல் வாழ்த்தை பத்திரமாக &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;40 &lt;/span&gt;வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்தேன். &lt;br /&gt;இப்போது அந்த முகம் மறந்துபோன தமிழ் புலவருக்கு &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நன்றி&lt;/span&gt; கூறி, அவர் என்னை உபயோகப்படுத்திக் &lt;br /&gt;கொள்ளக் கொடுத்த அந்த கவிதையை மேலே &lt;br /&gt;தந்திருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4764319883983178042?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4764319883983178042/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4764319883983178042' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4764319883983178042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4764319883983178042'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2012/01/blog-post_15.html' title='பொங்கல் வாழ்த்து !'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Z9nrCjwF4_A/TxJ_6Ra33xI/AAAAAAAABXk/roTXvL8L23c/s72-c/2012-01-15%2B09.10.00.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4946463956302266017</id><published>2012-01-11T15:13:00.002+05:30</published><updated>2012-01-11T15:24:29.533+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்ணங்கள்'/><title type='text'>என்ன பெயரில் அழைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?</title><content type='html'>பெயரில் என்ன இருக்கிறது?என சிலர் நினைக்கலாம். &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;William Shakespeare&lt;/span&gt; ரோமியோ &amp; ஜூலியட் &lt;br /&gt;நாடகத்தில் கூறுவார்.’ரோஜாவை என்ன பெயரிட்டு &lt;br /&gt;அழைத்தாலும், அது அதே நறுமணத்தோடுதான் &lt;br /&gt;மணக்கும்’ என்று. &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(What's in a name? That which we call a rose &lt;br /&gt;by any other name would smell as sweet;)  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்னைப் பொறுத்தவரை ரோஜாவை &lt;br /&gt;வேறு பெயரிட்டு எவ்வாறு அழைக்கமுடியாதோ &lt;br /&gt;அல்லது அழைக்கக்கூடாதோ அதுபோல் ஒரு &lt;br /&gt;குறிப்பிட்ட பெயருள்ள ஒருவரையும் தவறான &lt;br /&gt;பெயரில் அழைக்கக்கூடாது என்பதுதான்.ஏனென்றால் &lt;br /&gt;பெயர் என்பது ஒரு அடையாளம். அது ஒரு &lt;br /&gt;அங்கீகாரம்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் நம் நாட்டிலோ பெயரை சரியாக &lt;br /&gt;சொல்லக்கூட சோம்பேறித்தனம் சிலருக்கு. &lt;br /&gt;அதை அலட்சியம் என்று கூட சொல்வேன் நான்.&lt;br /&gt; &lt;br /&gt;சிலர் பெயர்களை தப்புத்தப்பாக உச்சரிப்பதை &lt;br /&gt;கேட்கும்போது கோபமும் வேதனையும் எனக்குள் &lt;br /&gt;எழுகிறது என்பது உண்மை.ஆனால் அவர்களை &lt;br /&gt;என்னால் தட்டிக்கேட்கவும், தண்டிக்கவும் &lt;br /&gt;முடியவில்லையே என்ற ஆதங்கமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் ஒரு பேருந்தில்,அது போகுமிடம் &lt;br /&gt;அம்தொபே என எழுதியிருந்ததைப் பார்த்தேன்.&lt;br /&gt;இது எந்த இடம் என மூளையைக் &lt;br /&gt;கசக்கிக்கொண்டதில், நமக்கு மிகவும் தெரிந்த,&lt;br /&gt;ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான,&lt;br /&gt;அம்பத்தூர் தொழிற் பேட்டை என்பதைத்தான் &lt;br /&gt;சோம்பேறித்தனத்தாலோ அல்லது எழுத இடம் &lt;br /&gt;இல்லாததாலோ அம்தொபே என &lt;br /&gt;எழுதியிருக்கிறார்கள் என அறிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பெயர்களை சுருக்கி எழுத யார் &lt;br /&gt;இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? யார் என்றால், &lt;br /&gt;இது பற்றி வாய் திறக்காத நாம் தான் என்பேன் நான். &lt;br /&gt; &lt;br /&gt;இந்த‘பெயர் சுருக்கும்’வியாதி,பேருந்துகளின் &lt;br /&gt;பெயர் பலகைகளில் மட்டுமல்ல,நகர்கள்,&lt;br /&gt;தெருக்களின் பெயர்களிலும் தொற்றிக்கொண்டுள்ளது &lt;br /&gt;என்பதுதான் கவலைப்படவேண்டிய,அல்ல!அல்ல! &lt;br /&gt;வெட்கப்படவேண்டிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மிடையே வாழ்ந்த சில பெரியோர்கள் இந்த &lt;br /&gt;சமுதாயத்திற்கு செய்த தொண்டினை போற்றும் &lt;br /&gt;விதமாக,அவர்களுக்கு மரியாதை செலுத்தும் &lt;br /&gt;நிமித்தம் சில தெருக்களுக்கு  அவர்களது &lt;br /&gt;பெயர்களை சூட்டுவது நம்முடைய &lt;br /&gt;நல்ல(!)பழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அப்படி சூட்டப்பட்ட பெயரில் அவைகள் &lt;br /&gt;அழைக்கப்படுகின்றனவா என்றால் இல்லை என்றே &lt;br /&gt;சொல்வேன் நான்.அவ்வாறு சொல்வதன் காரணம் &lt;br /&gt;ஒரு சாலையின் பெயரைப் பார்த்து &lt;br /&gt;வேதனைப் பட்டதால் தான். &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் &lt;span style="font-weight:bold;"&gt;K.B.Dasan&lt;/span&gt; சாலை என்று ஒன்று &lt;br /&gt;இருப்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்? &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா சாலையில்,நீதியரசர் பஷீர் அகமது &lt;br /&gt;சயீத் அவர்கள் பெயரில் அமைந்திருக்கும் &lt;br /&gt;பெண்கள் கல்லூரியை (பழைய பெயர் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;S.I.E.T&lt;/span&gt; கல்லூரி) அடுத்து,ஆழ்வார்பேட்டை &lt;br /&gt;செல்லும் சாலை தான்&lt;span style="font-weight:bold;"&gt; K.B.Dasan&lt;/span&gt; சாலை &lt;br /&gt;என அழைக்கப்படுகிறது.ஏன் தெருவில் உள்ள &lt;br /&gt;மாநகராட்சியின் பெயற் பலகையிலேயே  &lt;br /&gt;அவ்வாறுதான் எழுதப்பட்டு உள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;அவ்வளவு ஏன் அந்த பெண்கள் கல்லூரி கூட &lt;br /&gt;அவர்களது வலைத்தளத்தின் முகவரியில் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;K.B.Dasan &lt;/span&gt;சாலை என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;K.B.Dasan&lt;/span&gt; என்ற பெயர் புதியதாக இருக்கிறதே.யார் &lt;br /&gt;இவர் என ஆராய்ந்தபோது (?) தான் தெரிந்தது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட&lt;br /&gt;போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்கு அமுதென்று பேயர் - அந்த&lt;br /&gt;தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற புகழ்மிக்க(பெற்ற) பாடல்களை  எழுதி, &lt;br /&gt;தமிழர்களின் நாடி நரம்புகளை  தட்டி எழுப்பி, &lt;br /&gt;வீறு கொள்ள வைத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் &lt;br /&gt;அவர்களை நினைவு கூறும் முகத்தான், &lt;br /&gt;கவிஞர் பாரதிதாசன் சாலை என அந்த சாலைக்கு &lt;br /&gt;அரசு பெயரிட்டிருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நம்மவர்களோ அவரது அந்த பெயரை &lt;br /&gt;சுருக்கி &lt;span style="font-weight:bold;"&gt;K.B.Dasan&lt;/span&gt; சாலை என்றாக்கி விட்டார்கள். &lt;br /&gt;நல்ல வேளை அதையும் சுருக்கி &lt;span style="font-weight:bold;"&gt;K.B.D&lt;/span&gt; சாலை என &lt;br /&gt;மாற்றாமல் இருக்கிறார்களே என சந்தோஷப்படலாம்!!&lt;br /&gt; &lt;br /&gt;இருந்த பெயரையும் சுருக்கிவிட்டதால்,இளைய &lt;br /&gt;தலைமுறையினருக்கும்,எதிர்கால சந்ததியருக்கும் &lt;br /&gt;அவர் யார் என்றே தெரியாமல் போக வாய்ப்பு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாவிட்டாலும் இன்றைய இயந்திரமயமான &lt;br /&gt;வாழ்க்கையில்,அவர் யார் என இளைய &lt;br /&gt;தலைமுறைக்குத் தெரியுமா என்ன என சிலர் &lt;br /&gt;நினைக்கலாம்.முழுப்பெயர் இருந்தால் ஒரு &lt;br /&gt;சிலராவது யார் இவர் எனத் தெரிந்துகொள்ள &lt;br /&gt;ஆர்வம் காட்டலாம் அல்லவா? ஆனால் தமிழ் &lt;br /&gt;அறிஞர்கள், அரசு இயந்திரம் உட்பட யாரும் &lt;br /&gt;இதை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை &lt;br /&gt;என்பது வருந்தக்கூடிய விஷயமே.&lt;br /&gt; &lt;br /&gt;இதுபோன்று இன்னொரு இடத்தின் பெயரும் &lt;br /&gt;சுருக்கப்பட்டு இருப்பது அனேகருக்குத் தெரியும் என &lt;br /&gt;நினைக்கிறேன்.கோயம்புத்தூரின் மய்யப்பகுதியான &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;R.S.&lt;/span&gt;புரம்தான் அது. நிறைய பேருக்கு&lt;span style="font-weight:bold;"&gt; R.S&lt;/span&gt;. இன் &lt;br /&gt;விரிவாக்கம் என்ன வென்று தெரியுமா எனத் &lt;br /&gt;தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கோயம்புத்தூரின் நகராட்சியின் தலைவராக &lt;br /&gt;இருந்த திரு இரத்தினசபாபதி என்பவரின் &lt;br /&gt;பெயரால் இரத்தினசபாபதிபுரம் என &lt;br /&gt;பெயரிடப்பட்ட அந்த இடம் தான் இப்போது &lt;br /&gt;ஆர்.எஸ். புரம் ஆகிவிட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;ஆங்கிலேயர்களின் பெயரையே முழுமையாக &lt;br /&gt;உச்சரிப்பதில் பெருமை கொள்ளும் நமக்கு,&lt;br /&gt;ஒரு தமிழனின் முழுப்பெயரை சொல்லக்கூட &lt;br /&gt;நேரமில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.&lt;br /&gt; &lt;br /&gt;இன்னொரு தகவலையும் இங்கே தரலாம் என &lt;br /&gt;எண்ணுகிறேன்.தற்போதைய அண்ணா பல்கலைக் &lt;br /&gt;கழகத்திற்கு முதலில்,பேரறிஞர் அண்ணா &lt;br /&gt;தொழிநுட்பப் பல்கலைக் கழகம்(&lt;span style="font-weight:bold;"&gt;Perarignar Anna University &lt;br /&gt;of Technology)&lt;/span&gt; என்றுதான் பெயரிட்டிருந்தார்கள். &lt;br /&gt;நம்மவர்கள் சோம்பேறித்தனத்தாலோ அல்லது அந்த &lt;br /&gt;பெயர் பிடிக்காததாலோ,வழக்கம்போல்(!)அதை &lt;br /&gt;சுருக்கி&lt;span style="font-weight:bold;"&gt; PAUT &lt;/span&gt;என அழைக்க ஆரம்பித்தனர். &lt;br /&gt;நல்ல வேளை அரசு விழித்துக்கொண்டு அந்த &lt;br /&gt;பெயரை&lt;span style="font-weight:bold;"&gt; Anna University&lt;/span&gt; என்று &lt;br /&gt;அதிகாரபூர்வமாகவே சுருக்கிவிட்டனர்.&lt;br /&gt; &lt;br /&gt;இதுபோல் கலைஞர் கருணாநிதி நகர் என்பதை &lt;br /&gt;கே.கே.நகர் என்றும் ஜெ.ஜெயலலிதா நகர் &lt;br /&gt;என்பதை ஜெ.ஜெ,நகர் என்றும் பெயர் &lt;br /&gt;சுருக்கப்பட்டுள்ளஎத்தனையோ &lt;br /&gt;எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டே &lt;br /&gt;போகலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;நாம் வைக்கின்ற பெயர்களால்,நம்மால் அழைக்க &lt;br /&gt;முடியாதென்றால், அல்லது அழைக்க விருப்பம் &lt;br /&gt;இல்லாமல் போகும் எனத்தெரிந்தால், ‘&lt;span style="font-weight:bold;"&gt;பின் ஏன் அந்த &lt;br /&gt;பெயர்களை வைத்து அந்த பெயர் கொண்டவர்களை &lt;br /&gt;அவமரியாதை செய்யவேண்டும்?’&lt;/span&gt; என்பதே எனது கேள்வி..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4946463956302266017?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4946463956302266017/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4946463956302266017' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4946463956302266017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4946463956302266017'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2012/01/blog-post.html' title='என்ன பெயரில் அழைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7618530237400286221</id><published>2012-01-09T14:38:00.003+05:30</published><updated>2012-01-09T14:53:13.918+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 15</title><content type='html'>25/11/67 காலையில் ஊருக்குத் கிளம்ப &lt;br /&gt;வேண்டியிருந்ததால் இரவே தங்கியிருந்த அறை மற்றும் &lt;br /&gt;உணவுக்கான பணத்தை கொடுத்துவிட்டேன்.காலையில் &lt;br /&gt;7 மணிக்கு இரயில் என்பதால் இரவு சீக்கிரமே படுக்க &lt;br /&gt;சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து குளித்து &lt;br /&gt;தயாரானேன்.இரவே மெஸ் மேலாளரிடம் &lt;br /&gt;சொல்லியிருந்ததால்‘டாக்ஸி’க்கு ஏற்பாடு &lt;br /&gt;செய்து இருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆறு வாரமும் என்னோடு தங்கி ,என் கூட &lt;br /&gt;பயிற்சிக்கு வந்து,எல்லா உதவிகளையும் செய்த &lt;br /&gt;நண்பர்கள் திரு தர்மலிங்கம் மற்றும் &lt;br /&gt;திரு இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விடைபெற்று &lt;br /&gt;கிளம்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏற இருந்த &lt;span style="font-weight:bold;"&gt;Frontier Mail&lt;/span&gt; இரயில் பழைய &lt;br /&gt;தில்லி இரயில் நிலையத்திலிருந்து கிளம்பியதால் &lt;br /&gt;டாக்ஸி ஓட்டுனர் என்னை அங்கு அழைத்து சென்று &lt;br /&gt;விட்டார். அங்கே ஒரு போர்ட்டரிடம், &lt;span style="font-weight:bold;"&gt;Frontier Mail  &lt;/span&gt;&lt;br /&gt;என்று சொன்னவுடன் அவர் எனது &lt;span style="font-weight:bold;"&gt;Hold All&lt;/span&gt; ஐ &lt;br /&gt;எடுத்துக்கொண்டு என்னை அந்த இரயில் &lt;br /&gt;நின்றுகொண்டு இருந்த பிளாட்பாரத்திற்கு அழைத்து &lt;br /&gt;சென்றார். ஆனால் அங்கே எனக்காக பதிவு &lt;br /&gt;செய்யப்பட்டிருந்த  பெட்டியே இல்லை!&lt;br /&gt; &lt;br /&gt;என்ன செய்வதென்று தெரியாமல் பெட்டியை தேடி &lt;br /&gt;அலைந்தபோது,அந்த போர்ட்டர் இந்தியில் ஏதோ &lt;br /&gt;கேட்க நான்‘பொறு.பொறு’ ஆங்கிலத்தில் கூறிவிட்டு &lt;br /&gt;பயணச்சீட்டு பரிசோதகரை தேடினேன்.கடைசியில் &lt;br /&gt;அவரை கண்டுபிடித்து எனது சீட்டைக் காண்பித்து.&lt;br /&gt;இருக்கை முன்பதிவு செய்துள்ள பெட்டியே &lt;br /&gt;இல்லையே. என்னவாயிற்று?’ என ஆங்கிலத்தில் &lt;br /&gt;கேட்டபோது,அவர் என்னவோ இந்தியில்சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் ‘எனக்கு இந்தி தெரியாது.தயை செய்து &lt;br /&gt;ஆங்கிலத்தில் சொல்லுங்கள்.’என்றபோதும் அவர் &lt;br /&gt;இந்தியிலேயே பதில் சொன்னார்.அவருக்கு &lt;br /&gt;ஆங்கிலத்தில் பேச வராது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் போர்ட்டர் என்னை இந்தியில் நச்சரிக்க &lt;br /&gt;ஆரம்பித்துவிட்டார்.எனது படுக்கையை வைத்துவிட்டு &lt;br /&gt;சீக்கிரம் போனால் தான் அவருக்கு வேறு பயணி &lt;br /&gt;கிடைப்பார்.அதனால்தான்.&lt;br /&gt; &lt;br /&gt;நான் அல்லாடுவதை பார்த்த ஒருவர்,என்னிடம் வந்து &lt;br /&gt;‘நீங்கள் மதராசியா?உங்களுக்கு இந்தி தெரியாதா?’ என்ற &lt;br /&gt;ஒருவித  கிண்டலோடு கேட்டார்.அப்போது எனக்கு &lt;br /&gt;இருந்த தவிப்பில் கோபம் வந்தாலும், அடக்கிக்கொண்டு &lt;br /&gt;‘ஆமாம்.எனக்கு உதவமுடியுமா?’ எனக் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கிண்டலாக கேட்டாலும் எனது ‘பரிதாப’ &lt;br /&gt;நிலையை உணர்ந்து, என்னிடம் விவரங்களைக் &lt;br /&gt;கேட்டுக்கொண்டு, அந்த பரிசோதகரிடம் அது பற்றி &lt;br /&gt;பேசிவிட்டு வந்து என்னிடம் சொன்னார்.’இந்த வண்டி &lt;br /&gt;பஞ்சாபிலிருந்து வந்திருக்கிறது. இதனுடன் இந்த &lt;br /&gt;இரயில் நிலையத்தில் இங்கிருந்து கிளம்பும் &lt;br /&gt;பயணிக்களுக்கான வேறு சில பெட்டிகளை &lt;br /&gt;இணைப்பார்கள். நீங்கள் பதிவு செய்துள்ள பெட்டி  &lt;br /&gt;அவைகளில் ஒன்று. அந்த பெட்டிகள் இணைப்புக்காக &lt;br /&gt;அடுத்த பிளாட்பாரத்தில் உள்ளன. இன்னும் சிறிது &lt;br /&gt;நேரத்தில் இங்கு அவைகள் இங்கு கொண்டு வரப்பட்டு &lt;br /&gt;இதில் இணைக்கப்படும். எனவே காத்திருங்கள்.’ &lt;br /&gt;என சொல்லிவிட்டு,அந்த போர்ட்டரிடமும் &lt;br /&gt;அது பற்றி சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டு &lt;br /&gt;இருக்கும்போதே, இணைப்பதற்கான பெட்டிகள் &lt;br /&gt;வந்துவிட்டன. பெட்டிகள் இணைக்கப்பட்டவுடன், &lt;br /&gt;போர்ட்டர் பெட்டியில் ஏறி எனது உடமைகளை&lt;br /&gt;வைத்ததும் அவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு &lt;br /&gt;இருக்கையில் அமர்ந்தென். எனக்கு பக்கவாட்டில் &lt;br /&gt;உள்ள இருக்கை கிடைத்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எதிரே ஒரு சர்தார்ஜி உட்கார்ந்திருந்தார். &lt;br /&gt;நல்ல வேளை. அவர் என்னுடன் ஆங்கிலத்திலேயே &lt;br /&gt;பேசினார். இம்முறை பதிவு செய்து பயணித்ததால், &lt;br /&gt;காலை,மதியம் மற்றும் இரவு உணவு வகைகள் &lt;br /&gt;‘ஆர்டர்’ செய்து இருந்த இடத்திற்கே &lt;br /&gt;வரவழைத்ததால் ஒரு கஷ்டமும் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டு &lt;br /&gt;பொழுதைப் போக்கினேன்.மறுநாள் காலை பம்பாய் &lt;br /&gt;சென்ட்ரல் இரயில் நிலையத்தை அடைந்தபோது,முன்பே &lt;br /&gt;எழுதியிருந்ததால் நண்பர் அரங்கநாதனின் அண்ணன் &lt;br /&gt;என்னை அழைத்துப்போக வந்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் அவர் வீட்டுக்குப்போய் குளித்து காலை  &lt;br /&gt;சிற்றுண்டி சாப்பிட்டதும்,‘ஏதாவது &lt;br /&gt;வாங்கவேண்டுமென்றால் வெளியில் போய் வரலாம்.’ &lt;br /&gt;என்றார்.அவருடன் வெளியே சென்றபோது எனக்காக &lt;br /&gt;ஒரு கடையில் ‘பேன்ட்’டுக்காக துணி எடுத்தேன். &lt;br /&gt;அப்போது அவர் இங்கேயே தைத்துக்கொள்கிறீர்களா?’ &lt;br /&gt;என்றார். ‘வேண்டாம்,தைத்தபின் இதை வாங்கி &lt;br /&gt;எனக்கு அனுப்பும் அனாவசிய சிரமத்தை &lt;br /&gt;உங்களுக்கு தர எனக்கு விருப்பமில்லை.’என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அவர் ‘இல்லை. இல்லை.இன்று மாலையே &lt;br /&gt;நீங்கள் ஊருக்கு போகுமுன் தைத்துக் &lt;br /&gt;கொடுத்துவிடுவார்கள்.’என்றார். அப்போது(&lt;span style="font-weight:bold;"&gt;1967&lt;/span&gt; ல்) &lt;br /&gt;எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.சரி என்றதும் &lt;br /&gt;அங்கேயே இருந்த தையல்கலை நிபுணரிடம் &lt;br /&gt;அளவுகளைக் கொடுத்துவிட்டு, பின் என் அண்ணனுக்காக &lt;br /&gt;தொங்கவிடும் &lt;span style="font-weight:bold;"&gt;Wardrobe &lt;/span&gt;ஒன்றை வாங்கிக்கொண்டு, &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Malabar Hill&lt;/span&gt; என அழைக்கப்படும் இடத்தையும் பார்த்து &lt;br /&gt;வீடு திரும்பினோம்.&lt;br /&gt; &lt;br /&gt;மதிய உணவுக்குப்பின் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு, &lt;br /&gt;மாலை ‘பேன்ட்’ தைக்கக் கொடுத்திருந்த  கடைக்கு &lt;br /&gt;சென்று அதை வாங்கிக்கொண்டு வந்தோம்.&lt;br /&gt;(பம்பாயில் ஒரே நாளில் பேன்ட் தைத்துக் &lt;br /&gt;கொடுப்பதை,பல நாட்கள் நண்பர்களிடம் சொல்லி &lt;br /&gt;ஆச்சரியப்பட வைத்ததுண்டு.இப்போது சொன்னால் &lt;br /&gt;அடிக்க வந்துவிடுவார்கள்.காரணம் இது ஒன்றும் &lt;br /&gt;இப்போது நடக்கக்கூடாத அதிசயமல்ல.)&lt;br /&gt;&lt;br /&gt;இரவு உணவு அருந்தி நண்பர் அரங்கநாதன் வீட்டாருக்கு &lt;br /&gt;நன்றி சொல்லி கிளம்பியபோது,அவரும் என்னுடன் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;V.T &lt;/span&gt;இரயில் நிலையம் வந்து, பூனா செல்லும் இரயில் &lt;br /&gt;என்னை ஏற்றிவிட்டு  விடை பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;நடு இரவில் பூனா வந்ததும் இறங்கி, திரும்ப தார்வாருக்கு &lt;br /&gt;செல்ல பயண சீட்டு வாங்க வெளியே வந்தபோது,அங்கு &lt;br /&gt;இருந்த ஒரு கேரள நண்பர் பயண சீட்டு வாங்க உதவினார்.&lt;br /&gt;  &lt;br /&gt;திரும்பவும் பிளாட்பாரம் வந்து,பெங்களூர் செல்ல இருந்த &lt;br /&gt;இரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் உட்கார்ந்து &lt;br /&gt;கொண்டேன். அந்த பேட்டியில் முதலில் ஏறியஆள் &lt;br /&gt;நான்தான், அதன் பிறகு சிலர் ஏறினாலும், தார்வார் &lt;br /&gt;செல்லும் வரை பெட்டியில் கூட்டம் இல்லை.&lt;br /&gt;  &lt;br /&gt;அந்த இரயில் காலை சுமார் 6 மணிக்கு கிளம்பி &lt;br /&gt;மாலை  சுமார் 6 மணிக்குத் தான் தார்வாரை அடைந்தது. &lt;br /&gt;படித்திருந்தும், நம்மால் நம் நாட்டிலே படிப்பறிவில்லா &lt;br /&gt;மனிதர்கள் போல் பிறர் உதவியை நாடவேண்டி &lt;br /&gt;இருக்கிறதே என வண்டியில் அமர்ந்திருந்தபோது &lt;br /&gt;யோசித்தேன். அப்போதே தீர்மானித்தேன். கூடியவரை &lt;br /&gt;வட்டார மொழிகளைப் படிப்பதென்று.(&lt;span style="font-weight:bold;"&gt;அவ்வாறே &lt;br /&gt;என்னென்ன மொழிகளைக் கற்றேன் என்பதை &lt;br /&gt;பின்னால் எழுதுவேன்.&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;நான் வருவதை முன்பே அறிந்திருந்ததால், &lt;br /&gt;நண்பர்கள் அரங்கநாதன், சீனிநிவாசன் மற்றும் &lt;br /&gt;சுப்ரமணியம் ஆகியோர் தார்வார் இரயில் நிலையத்தில் &lt;br /&gt;காத்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் சொந்தங்களைப் &lt;br /&gt;பார்த்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது உண்மை.&lt;br /&gt; &lt;br /&gt;அறைக்குத் திரும்பியதும் நண்பர்களிடம் எனது &lt;br /&gt;தார்வார்- தில்லி பயணம் பற்றியும்,நான் தில்லியில் &lt;br /&gt;மொழி தெரியாமல் பட்ட கஷ்டத்தையும், &lt;br /&gt;நண்பர் இராதாகிருஷ்ணன் நாம் பள்ளியில் இந்தி &lt;br /&gt;படிக்காதது பற்றி கூறிய கருத்தையும் எடுத்து &lt;br /&gt;சொன்னேன்.&lt;br /&gt; &lt;br /&gt;அதற்கு நண்பர் அரங்கநாதன் சொன்னார்.‘நடனசபாபாதி, &lt;br /&gt;நீங்கள் சொல்லியிருக்கவேண்டும், நாங்கள்  இந்தியை  &lt;br /&gt;பள்ளியில் படிக்காவிட்டாலும், யாருக்கும் சோடை &lt;br /&gt;போனவர்கள் அல்ல. தில்லி வரும் எங்கள் மாநில &lt;br /&gt;மக்கள், மூன்று மாதத்திற்குள் பேரம்பேசி பொருட்கள் &lt;br /&gt;வாங்கும் அளவுக்கு, இந்தியை  பேசக் கற்றுக்கொண்டு &lt;br /&gt;விடுகிறார்கள்.எனவே இந்தி படித்தால் மட்டும் &lt;br /&gt;போதாது, பேசவும் தெரிந்திருக்கவேண்டும்.இல்லாவிடில் &lt;br /&gt;அதைப் படித்ததில் எந்த பயனும் இல்லை என்று.’ &lt;br /&gt;நானும் அதை ஆமோதித்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உண்மைதானே! ஒரு மொழியை படித்தால் மட்டும் &lt;br /&gt;போதுமா? &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-7618530237400286221?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/7618530237400286221/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=7618530237400286221' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/7618530237400286221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/7618530237400286221'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2012/01/15.html' title='படித்தால் மட்டும் போதுமா? 15'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5679371019672341952</id><published>2012-01-04T14:20:00.014+05:30</published><updated>2012-01-10T12:59:39.899+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 14</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;Andrews Ganj&lt;/span&gt; ல் உள்ள எனது மாமா மகன் &lt;br /&gt;திரு வேணுகோபாலன் அவர்கள் வீட்டுக்கு &lt;br /&gt;போனதும்,என்னை வரவேற்று பின், &lt;br /&gt;‘நீ ஏன் தில்லி வருவது பற்றி எனக்கு &lt;br /&gt;தெரிவிக்கவில்லை. தெரிந்திருந்தால் நானே &lt;br /&gt;இரயில் நிலையம் வந்து அழைத்து &lt;br /&gt;வந்திருப்பேனே.’என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;அதற்கு நான்,‘என்னிடம் உங்கள் முகவரி &lt;br /&gt;இல்லை.திடீரென வரும்படி ஆகிவிட்டதால் &lt;br /&gt;உங்களது முகவரியை ஊருக்கு எழுதிக்கேட்டு &lt;br /&gt;அறிந்து பின் உங்களுக்கு தகவல் தெரிவிக்க &lt;br /&gt;நேரம் இல்லை.’என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு எனது பணி மற்றும் மற்றும் குடும்ப &lt;br /&gt;விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு &lt;br /&gt;இருந்தோம்.காஃபி சாப்பிடவுடன்,‘வா.வெளியே &lt;br /&gt;போய் அருகில் உள்ள சில இடங்களைப் பார்த்து &lt;br /&gt;வரலாம் என்று சொல்லி, அவரது&lt;span style="font-weight:bold;"&gt; Vespa Scooter&lt;/span&gt; ல் &lt;br /&gt;என்னையும் விஸ்வநாத் என்கிற அவரது மூன்று &lt;br /&gt;வயது மகனையும், அழைத்துக்கொண்டு கிளம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;(இப்போது பொறியாளராக உள்ள திரு விஸ்வநாத்,இந்திய &lt;br /&gt;கப்பல் படையில், &lt;span style="font-weight:bold;"&gt;Captain &lt;/span&gt; ஆக கோவாவில் &lt;br /&gt;பணிபுரிந்துகொண்டு இருக்கிறார்.)  &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Himayun’s Tomb&lt;/span&gt; க்கு அழைத்து சென்றார். முகலாயப் &lt;br /&gt;பேரரசர் உமாயூனின்(பேரரசர் பாபரின் மகன்) பூத உடல் &lt;br /&gt;அடக்கம் செய்யப்பட்டஇடம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம் &lt;br /&gt;அவர்களால்,உமாயூன் இறந்து ஒன்பது வருடங்களுக்கு &lt;br /&gt;பிறகு,அதாவது&lt;span style="font-weight:bold;"&gt; கிபி 1565&lt;/span&gt; ஆம் கட்ட ஆரம்பித்து &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கிபி 1572&lt;/span&gt; ல்,அப்போதைய மதிப்பில் ரூபாய்&lt;span style="font-weight:bold;"&gt; 15 &lt;/span&gt;&lt;br /&gt;இலட்சத்திற்கு காட்டி முடிக்கப்பட்டதாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலேயே முதன் முதல் சிவப்பு மணற் &lt;br /&gt;கற்பாறை &lt;span style="font-weight:bold;"&gt;(Red Sandstone)&lt;/span&gt; கொண்டு பாராசீக கட்டிடக் &lt;br /&gt;கலைப்பாணியில் கட்டப்பட்ட அழகிய கல்லறை &lt;br /&gt;இது. இதன் உள்ளே தற்போது நூறுக்கும் மேற்பட்ட &lt;br /&gt;கல்லறைகள் உள்ளனவாம்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த கட்டிடத்தின் புறத்தோற்றத்தின் அமைப்பை &lt;br /&gt;மாதிரியாக கொண்டுதான் ஆக்ராவில் தாஜ் மகால் &lt;br /&gt;கட்டினார்களாம்.&lt;br /&gt; &lt;br /&gt;தில்லி செல்வோர் அவசியம் பார்க்கவேண்டிய இடம் &lt;br /&gt;இது.இந்த இடம் எவ்வாறு இருக்கிறது என்பதை &lt;br /&gt;பார்த்துதான் இரசிக்கவேண்டும்.பிறர் சொல்லி அல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இது இந்திய அரசின் தொல்பொருள் துறையின் &lt;br /&gt;கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.(புகைப்படம் கீழே)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-fWwWbfmTBqI/TwQVZqBZAuI/AAAAAAAABXM/oZfwqo-ZLeQ/s1600/Humayun%2527sTomb.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-fWwWbfmTBqI/TwQVZqBZAuI/AAAAAAAABXM/oZfwqo-ZLeQ/s320/Humayun%2527sTomb.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5693699359424185058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் ராஜ்பாத் என அழைக்கப்படும் இராஜ பாட்டையில் &lt;br /&gt;அமைந்துள்ள,&lt;span style="font-weight:bold;"&gt;India Gate&lt;/span&gt; க்கு அழைத்து சென்றார். &lt;br /&gt;முதலாம் உலகப்போரில் உயிர் துறந்த&lt;span style="font-weight:bold;"&gt; 90,000&lt;/span&gt; க்கும் &lt;br /&gt;மேற்பட்ட இராணுவ வீரர்களின் நினைவாக &lt;br /&gt;கட்டப்பட்ட போர் நினைவுச்சின்னம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;இது வழியாகத்தான் இன்றும்&lt;span style="font-weight:bold;"&gt; ஜனவரி 26&lt;/span&gt; ஆம் &lt;br /&gt;நாள் குடியரசு தினத்தன்று குடியரசுத்தலைவர்  &lt;br /&gt;மாளிகையிலிருந்து செங்கோட்டை வரை &lt;br /&gt;அணிவகுப்பு  நடத்தப்படுகிறது. அதற்கு நேர்&lt;br /&gt;எதிரே உள்ள விதானத்தில்&lt;span style="font-weight:bold;"&gt;(Canopy)&lt;/span&gt;,நான் &lt;br /&gt;சென்றபோது ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலை &lt;br /&gt;வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;இப்போது அதை எடுத்து சென்று &lt;span style="font-weight:bold;"&gt;Coronation Park&lt;/span&gt; ல் &lt;br /&gt;வைத்துவிட்டார்கள். இப்போது அது காலியாகத்தான் &lt;br /&gt;இருக்கிறது.அங்கே எங்களை நிற்கவைத்து எனது &lt;br /&gt;மாமா மகன் எடுத்த படங்கள் கீழே. &lt;br /&gt;  &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;India Gate &lt;/span&gt;அருகே எடுத்த புகைப்படம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-R0EOXi-KY2s/TwQVTnpTDfI/AAAAAAAABXA/PwRU9nQTD6s/s1600/003.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-R0EOXi-KY2s/TwQVTnpTDfI/AAAAAAAABXA/PwRU9nQTD6s/s320/003.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5693699255707045362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ள படம் அபூர்வமானது.படத்தில் எங்கள் &lt;br /&gt;பின்னால் உள்ள விதானத்தில் தெரிவதுதான்  &lt;br /&gt;ஜார்ஜ் மன்னரின் சிலை.இப்போது அது இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-JHT1HQkqp6U/TwQVNk89a4I/AAAAAAAABW0/OWf9UEtfMlQ/s1600/002.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 237px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-JHT1HQkqp6U/TwQVNk89a4I/AAAAAAAABW0/OWf9UEtfMlQ/s320/002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5693699151904992130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் அருகில் இருந்த குழந்தைகள் பூங்காவில் &lt;br /&gt;அவரது  மகனுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு &lt;br /&gt;வீடு திரும்பினோம். வீட்டிற்கு வந்ததும் எனது &lt;br /&gt;இரயில் பயணம் பற்றிய அனுபவங்களைப் &lt;br /&gt;சொன்னதும் அவர் முன்பதிவு செய்யாமல் &lt;br /&gt;பயணம்  செய்தால் அப்படித்தான் &lt;br /&gt;எனக்கூறிவிட்டு ஊருக்கு திரும்ப தான் &lt;br /&gt;வேண்டுமானால் முன்பதிவு செய்து &lt;br /&gt;தருவதாக கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் எனக்கு பம்பாய்(மும்பை) திரும்ப &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;25/11/67 &lt;/span&gt;அன்று காலை புறப்படும்&lt;span style="font-weight:bold;"&gt; Frontier Mail &lt;/span&gt;ல் &lt;br /&gt;மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டு வாங்கித்தரக் &lt;br /&gt;கேட்டுக்கொண்டேன்.பின் மதிய உணவருந்தி, &lt;br /&gt;ஓய்வெடுத்துவிட்டு,மாலை அங்கிருந்து கிளம்பி &lt;br /&gt;கரோல் பாக் வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;இரண்டொரு நாளில் எனது மாமா மகன் &lt;br /&gt;அவரது நண்பர் மூலம் பயண சீட்டை வாங்கி &lt;br /&gt;அனுப்பிவிட்டார்.வழக்கம்போல நண்பர்களுடன் &lt;br /&gt;பயிற்சிக்கு போய் வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;நாற்பது நாட்கள் பயிற்சியின் இடையே இருந்த &lt;br /&gt;விடுமுறை நாட்களில் டாக்டர்.அமர் சிங் அவர்கள் &lt;br /&gt;எங்களையெல்லாம் டில்லியில் உள்ள குதூப் மினார், &lt;br /&gt;ஆக்ரா மற்றும் ‘ஃபதேப்பூர் சிக்ரி’க்கு  அழைத்து &lt;br /&gt;சென்றார். பின்பு பயிற்சி நிமித்தம் லூதியானா &lt;br /&gt;சென்றபோது பக்ரா நங்கல் அணையையும் பார்த்து &lt;br /&gt;வந்தோம்.(இது பற்றி பின் எழுதுவேன்)&lt;br /&gt; &lt;br /&gt;பயிற்சி முடிந்த கடைசி நாளில் &lt;span style="font-weight:bold;"&gt;(24/11/1967) &lt;/span&gt;&lt;br /&gt;புகைப்படம் எடுத்துக்கொண்டு  பயிற்சி &lt;br /&gt;பெற்றதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொண்டு &lt;br /&gt;அறைக்குத் திரும்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-5679371019672341952?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/5679371019672341952/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=5679371019672341952' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/5679371019672341952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/5679371019672341952'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2012/01/14.html' title='படித்தால் மட்டும் போதுமா? 14'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fWwWbfmTBqI/TwQVZqBZAuI/AAAAAAAABXM/oZfwqo-ZLeQ/s72-c/Humayun%2527sTomb.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4687116512474081348</id><published>2011-12-30T12:37:00.004+05:30</published><updated>2012-01-10T13:02:13.851+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 13</title><content type='html'>நண்பர் இராதாகிருஷ்ணன் அந்த வணிகரிடம், அந்த &lt;br /&gt;ஜோடி செருப்பின் விலை எவ்வளவு என இந்தியில் &lt;br /&gt;கேட்டபோது,அவர் ‘டாயி ருப்யா’என்றார்.உடனே &lt;br /&gt;நண்பர்,’நை.நை.பாஞ்ச் ருப்யா.’என்றார்.அதாவது &lt;br /&gt;அவர் சொன்ன விலை அதிகம் என எண்ணி ஐந்து &lt;br /&gt;ரூபாய்தான் தர முடியும் என சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;(இந்த நேரத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்த &lt;br /&gt;விரும்புகிறேன்.இந்த நிகழ்ச்சி நடந்த வருடம்&lt;span style="font-weight:bold;"&gt; 1967&lt;/span&gt;. &lt;br /&gt;அதனால் என்ன செருப்பு ஐந்து ரூபாய்க்கு கேட்டாரே &lt;br /&gt;என எண்ணவேண்டாம்.அப்போது இருந்த &lt;br /&gt;விலைவாசி அப்படி.)&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வணிகர் திரும்பவும்,‘அரே பாய்.கேவல் &lt;br /&gt;டாயி ருப்யா.’என்றார். நண்பரோ திரும்பவும், &lt;br /&gt;’நை.நை. பாஞ்ச் ருப்யா.’என்றார்.இப்படி அவர் &lt;br /&gt;‘டாயி ருப்யா’ என்பதும், நண்பர் இராதாகிருஷ்ணன் &lt;br /&gt;’நை.நை.பாஞ்ச் ருப்யா’என்பதும்,சிறிது நேரம் &lt;br /&gt;தொடர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அவர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்து, &lt;br /&gt;‘பாய் ஸாப்.டூ ருப்பீஸ் ஃபிஃப்டி பைசா ‘என்றார். &lt;br /&gt;அப்போதுதான் எங்களுக்கு (நண்பர் &lt;br /&gt;இராதாகிருஷ்ணனுக்கும் தான்) புரிந்தது இந்தியில் &lt;br /&gt;டாயி &lt;span style="font-weight:bold;"&gt;(ढाई)&lt;/span&gt; என்றால் இரண்டரை என்று!&lt;br /&gt;&lt;br /&gt;நண்பருக்கு ஒன்றிலிருந்து நூறு வரை தான் &lt;br /&gt;இந்திக்கான சரியான சொற்கள் தெரியும் போல. &lt;br /&gt;எனவே அந்த வணிகர்,டாயி ருப்யா என்றதும், &lt;br /&gt;பின்னங்களுக்கான சரியான சொல் தெரியாததால் &lt;br /&gt;இவர் அது பத்து ரூபாய்க்கு மேல் போலும் என &lt;br /&gt;நினைத்து(!) ஐந்து ரூபாய்க்கு கேட்டிருக்கிறார்!! &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் விலை விசாரித்தபோது பேசிய இந்தியிலிருந்து, &lt;br /&gt;அந்த வணிகருக்கு நாங்கள் ஊருக்கு புதியவர்கள் &lt;br /&gt;என்றும்,‘மதராசிகள்’என்றும் தெரிந்திருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு நண்பர் திரும்பத் திரும்ப இரண்டரை ரூபாய் &lt;br /&gt;சொன்ன பொருளை,ஐந்து ரூபாய்க்கு கேட்டதும், &lt;br /&gt;அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகம் &lt;br /&gt;பறந்தோடிவிட்டது.அதனால் அவர் உடனே &lt;br /&gt;‘டூ ருப்பீஸ் ஃபிஃப்டி பைசா’ என ஆங்கிலத்தில் &lt;br /&gt;சொல்லிவிட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;உடனே நண்பர் தவறை உணர்ந்து, ’நை.நை. &lt;br /&gt;தோ ருப்யா’ (இரண்டு ரூபாய்) என்றார்.அதற்கு &lt;br /&gt;அவர் ‘நை பாய்.’ எனக் கூறிவிட்டார்.வேறு &lt;br /&gt;வழியின்றி நான் அவர் கேட்ட பணத்தைக் &lt;br /&gt;கொடுத்து அதை வாங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பரின் இந்திப் புலமையைப் பற்றி  நன்றாக &lt;br /&gt;தெரிந்து கொண்டதால், அதற்குப் பிறகு ஒன்றும் &lt;br /&gt;வாங்காமல் திரும்பி விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அறைக்கு வந்ததும் நண்பரிடம் சொன்னேன். &lt;br /&gt;’எங்கள் ஊரில் சொல்வார்கள். &lt;span style="font-weight:bold;"&gt;ஏட்டுச்சுரைக்காய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கறிக்கு உதவாது&lt;/span&gt; என்று. அதுபோல நீங்கள் என்னதான் &lt;br /&gt;பள்ளியில் இந்தி படித்திருந்தாலும்,பேசுவது எப்படி &lt;br /&gt;எனத்தெரியாவிட்டால் படித்தும் பிரயோஜனம் இல்லை. &lt;br /&gt;இந்தியை பள்ளி இறுதி வரை படித்த நீங்களும், &lt;br /&gt;இந்தி படிக்காத நானும் இப்போது ஒரே &lt;br /&gt;நிலையில்தான் இருக்கிறோம்.எனவே இனியாவது &lt;br /&gt;இந்தியை படித்திருக்கிறோம் என பெருமை &lt;br /&gt;பேசாதீர்கள்.’என்றேன்.அதற்கு பிறகு அவரிடமிருந்து &lt;br /&gt;எந்த பேச்சும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் நாங்கள் இருந்த ராமானுஜம் மெஸ் &lt;br /&gt;மேலாளரிடம் எங்கு பொருட்களை வாங்கலாம் எனக் &lt;br /&gt;கேட்டபோது அவர் சொன்னார்.‘நீங்கள் ஆர்ய &lt;br /&gt;சமாஜ்சாலை தாண்டியதும் உள்ள அஜ்மல்கான் &lt;br /&gt;சாலையின் இடதுபுறம் உள்ள கஃப்பார் மார்க்கெட் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Gaffar Market)&lt;/span&gt;சென்றால் என்ன உங்களுக்கு &lt;br /&gt;வேண்டுமோ அது எல்லாம் அங்கு கிடைக்கும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு நாங்கள் ஒரு நாள் பயிற்சி &lt;br /&gt;முடிந்து வந்ததும், கஃப்பார் மார்க்கெட் போனோம். &lt;br /&gt;அங்கே வரிசையாக நிறைய கடைகள்,&lt;br /&gt;சென்னையில் உள்ள'ரிச்சி மார்க்கெட்’ போல &lt;br /&gt;நெருக்கத்தில் இருந்தன.&lt;br /&gt; &lt;br /&gt;அங்கே இல்லாத பொருளே இல்லை எனலாம். &lt;br /&gt;நான் அப்பாவுக்கு கம்பளிக் குல்லாவும், &lt;br /&gt;அம்மாவுக்கு ஸ்வெட்டரும் மற்றும் எனக்கு &lt;br /&gt;பெல்ட், ஷூ முதலியவைகளை வாங்கினேன்.&lt;br /&gt; &lt;br /&gt;ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தால் நானே &lt;br /&gt;ஆங்கிலத்திலேயே பேசி (பேரமும் பேசி) &lt;br /&gt;பொருட்களை வாங்கினேன். அங்கு இருந்தவர்கள் &lt;br /&gt;நாம் ஆங்கிலத்தில் பேசினாலும், பாதி ஆங்கிலம் &lt;br /&gt;பாதி இந்தியில் என&lt;span style="font-weight:bold;"&gt;(HInglish ல்)&lt;/span&gt;பேசியதால் &lt;br /&gt;சிரமம் ஏதும் இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனாலும் இந்தியில் பேசாததால்,நிச்சயம் அதிக &lt;br /&gt;விலை கொடுத்திருப்பேன்.அதனாலேன்ன, &lt;br /&gt;மொழி தெரியாததற்கு அது விலை என &lt;br /&gt;எடுத்துக் கொள்ளவேண்டியதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது புது தில்லியில் எனது மாமா மகன்&lt;br /&gt;திரு வேணுகோபாலன் அவர்கள்  &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Public Health Engineering&lt;/span&gt; துறையில் முது நிலைப் &lt;br /&gt;பொறியாளராக பணிபுரிந்து கொண்டு இருந்தார். &lt;br /&gt;ஊருக்கு எழுதி அவரது முகவரியை &lt;br /&gt;அறிந்துகொண்டு பின் அவரது முகவரிக்கு கடிதம் &lt;br /&gt;எழுதினேன்.நான் பயிற்சிக்கு வந்திருப்பதை &lt;br /&gt;தெரிவித்து,அவர் வீட்டுக்கு எவ்வாறு வருவது  &lt;br /&gt;எனக்கேட்டு எழுதி இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் பணியாற்றும் வேதராமன் என்கிற &lt;br /&gt;பொறியாளர்‘கரோல் பாக்’ கில்தங்கி இருந்ததால்,&lt;br /&gt;அவர் மூலம் நான் எவ்வாறு&lt;span style="font-weight:bold;"&gt; Andrews Ganj&lt;/span&gt; ல் இருந்த அவர் வீட்டிற்கு வருவது என கடிதம் &lt;br /&gt;கொடுத்து அனுப்பி இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பொறியாளர் என்னை நேரில் வந்து &lt;br /&gt;பார்த்து கடிதத்தைக் கொடுத்துவிட்டு,எவ்வாறு &lt;br /&gt;பேருந்து பிடித்து அங்கு செல்வது என விவரமாக &lt;br /&gt;சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;புது தில்லி சென்று&lt;span style="font-weight:bold;"&gt; 20 &lt;/span&gt;நாட்களுக்கு மேல் &lt;br /&gt;ஆகிவிட்டதால்,முதலில் இருந்த‘பயம்’போய்விட்டது. &lt;br /&gt;எங்கு சென்றாலும் அங்கு உள்ளவர்கள் ஆங்கிலம் &lt;br /&gt;பேசினாலும் பேசாவிட்டாலும் நான் ஆங்கிலத்தில் &lt;br /&gt;பேசி நிலைமையை சமாளிக்கும் தைரியம் &lt;br /&gt;வந்துவிட்டதால், தனியாக&lt;span style="font-weight:bold;"&gt; Andrews Ganj&lt;/span&gt; செல்ல &lt;br /&gt;தயக்கம் ஏற்படவில்லை.&lt;br /&gt;  &lt;br /&gt;அப்போதே டில்லியில் விடுமுறை நாட்களில் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;DTC &lt;/span&gt;யில் ஐந்து ரூபாய்க்கு சிறப்பு பயணச்சீட்டு &lt;br /&gt;விற்பனை செய்வார்கள்.அதை வாங்கினால் &lt;br /&gt;நாள் முழுவதும் எந்த பேருந்திலும் எந்த &lt;br /&gt;வழித்தடத்திலும் பயணம் செய்யலாம்’ &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஞாயிறு காலை ஆர்ய சமாஜ் சாலையில் &lt;br /&gt;இருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு &lt;br /&gt;நடத்துனரிடம்(விடுமுறை நாட்களில் சிறப்பு &lt;br /&gt;பயணச்சீட்டு வழங்க, ஒரு நடத்துனர் இதற்காகவே &lt;br /&gt;நின்றுகொண்டு இருப்பார்) ஐந்து ரூபாய் கொடுத்து &lt;br /&gt;சிறப்பு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு பேருந்தில் &lt;br /&gt;ஏறி பாராளுமன்றம் அருகே இறங்கி அங்கு &lt;br /&gt;வேறொரு பேருந்து பிடித்து &lt;span style="font-weight:bold;"&gt;Andrews Ganj&lt;/span&gt; ல் உள்ள &lt;br /&gt;எனது மாமா மகன் வீட்டுக்கு போனேன். &lt;br /&gt;&lt;br /&gt;(அடுத்த பதிவு &lt;span style="font-weight:bold;"&gt;2012 &lt;/span&gt;ல் என்பதால், அனைவருக்கும் &lt;br /&gt;இப்போதே எனது &lt;span style="font-weight:bold;"&gt;புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!&lt;/span&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4687116512474081348?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4687116512474081348/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4687116512474081348' title='19 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4687116512474081348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4687116512474081348'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/12/13.html' title='படித்தால் மட்டும் போதுமா? 13'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4155552177042910864</id><published>2011-12-27T11:56:00.002+05:30</published><updated>2011-12-27T12:00:22.878+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 12</title><content type='html'>‘கரோல் பாக்’ கில் உள்ள இராமானுஜம் மெஸ் &lt;br /&gt;திரும்பும் வரை நாங்கள் எதுவும் பேசிக் &lt;br /&gt;கொள்ளவில்லை. இரவு உணவை முடித்துவிட்டு &lt;br /&gt;அறைக்குத் திரும்பியதும்,நண்பர் இராதாகிருஷ்ணன் &lt;br /&gt;ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.உடனே நான் ‘வெகுதூரம் &lt;br /&gt;நடந்தது களைப்பாக இருக்கிறது. காலையில் &lt;br /&gt;பேசிக்கொள்ளலாம்.’எனக்கூறி மேற்கொண்டு &lt;br /&gt;பேசி விவாதத்தை வளர்க்க விரும்பாமல் &lt;br /&gt;படுத்து விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எழுந்ததும் நண்பர் தர்மலிங்கம் என்னிடம் &lt;br /&gt;‘எனது வகுப்பு நண்பர் ஒருவர் இங்கு&lt;span style="font-weight:bold;"&gt; IARI&lt;/span&gt; யில் &lt;br /&gt;முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து கொண்டு &lt;br /&gt;இருக்கிறார்.அவரை நாம் அழைத்துக்கொண்டு &lt;br /&gt;சென்றால் இந்த மொழிபிரச்சினை இருக்காது.’ &lt;br /&gt;என்றார். நானும் முதல் நாள் பட்ட அனுபவத்தால், &lt;br /&gt;‘சரி’ என சொல்லிவிட்டேன்.&lt;br /&gt; &lt;br /&gt;அதுபோலவே அந்த ஞாயிற்றுக்கிழமை காலை &lt;br /&gt;அவரது நண்பர் எங்களது அறைக்கு வந்தார். &lt;br /&gt;அவரிடம் எங்களது அனுபவத்தை சொன்னதும் &lt;br /&gt;அவர், ‘கன்னோட் பிளேஸ்’ என்பது நம்மைப் &lt;br /&gt;போன்றவர்கட்கு &lt;span style="font-weight:bold;"&gt;‘Window Shopping’&lt;/span&gt; செய்ய மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு எல்லாமே விலை அதிகம். மற்றும் பேரம் &lt;br /&gt;பேச முடியாது. அதற்கு நீங்கள் இங்கு கரோல் பாக், &lt;br /&gt;அஜ்மல்கான் சாலையில் உள்ள கடைகளிலும், &lt;br /&gt;நாளை (திங்களன்று) இங்குள்ள Monday Market எனப்படும் &lt;br /&gt;சாலையோர பிளாட்பாரத்தில் வைக்கப்படும் &lt;br /&gt;கடைகளிலும் பேரம்பேசி(?) எல்லா பொருட்களையும் &lt;br /&gt;வாங்கிக்கொள்ளலாம்.’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் அன்று காலை கிளம்பி,&lt;span style="font-weight:bold;"&gt; Red Fort&lt;/span&gt;, &lt;br /&gt;கன்னோட் பிளேஸ்,&lt;span style="font-weight:bold;"&gt;Super Bazar&lt;/span&gt;,போன்ற இடங்களைப் &lt;br /&gt;பார்த்துவிட்டு மாலையில் &lt;span style="font-weight:bold;"&gt;Red Fort&lt;/span&gt; ல் நடைபெற்ற   &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Son et lumière&lt;/span&gt; எனப்படும் ஒலி ஒளி காட்சியைப் &lt;br /&gt;பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினோம். &lt;br /&gt;(இது பற்றி விரிவாக ‘நினைத்துப் பார்க்கிறேன்’ &lt;br /&gt;தொடரில் எழுத இருக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;தில்லியில் வணிக நிறுவனங்கள்/கடைகள் வாரம் &lt;br /&gt;ஒருமுறை விடப்படும் விடுமுறை நாளை சுழற்சி &lt;br /&gt;முறையில் கடைப்பிடித்து வந்தன.அதனால் ஒவ்வொரு &lt;br /&gt;பகுதியிலும் ஒரே நாளில் விடுமுறை இருக்காது. &lt;br /&gt;இப்போதும் அதே முறை கடைப்பிடிக்கப்படுகிறது &lt;br /&gt;என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் வாடிக்கையாளர்கள் வாரம் முழுதும் &lt;br /&gt;எங்காவது ஒரு இடத்தில் தேவையானவற்றை &lt;br /&gt;வாங்க முடியும்.அதோடு அல்லாமல் வாடகை இடம் &lt;br /&gt;பிடித்து வணிகம் செய்ய இயலாத சிறு மற்றும் &lt;br /&gt;குறு வணிகர்கள் விடுமுறை விடப்பட்டுள்ள &lt;br /&gt;பகுதிகளின் பெரிய கடைகளின் முன்னே &lt;br /&gt;பிளாட்பாரத்தில் தங்களின் கடையை(!) &lt;br /&gt;ஆரம்பித்துவிடுவார்கள். (நம் ஊர் தியாகராயநகர் &lt;br /&gt;பாண்டி பஜார் கடைகள் போல) ஆனால் இந்த &lt;br /&gt;கடைகள் ஒரு நாள் மட்டுமே அந்த பகுதியில் &lt;br /&gt;இருக்கும்.மேலும் அந்த கடைகள் நடக்கும்&lt;br /&gt;நாளின் பெயரால் அழைக்கப்பட்டன. &lt;br /&gt;  &lt;br /&gt;இதனால் அவர்களுக்கு வாரம் முழுதும் &lt;br /&gt;ஏதாவது ஒரு பகுதியில் வணிகம் செய்யும் &lt;br /&gt;வாய்ப்பு கிடைப்பதால்,வருடம் முழுதும் &lt;br /&gt;அவர்களால் நிரந்தர இடம் இல்லாவிடினும் &lt;br /&gt;வணிகம் செய்ய முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்களுக்கும்,அவரவர் பகுதியில் வாரம் &lt;br /&gt;முழுதும் கடைகள் திறந்திருப்பதால் பொருட்களை &lt;br /&gt;நினைத்தபோது வாங்கமுடியும்.இவ்வாறு &lt;br /&gt;விடுமுறை நாட்களில் உள்ள தெருவோர கடைகளில் &lt;br /&gt;எல்லா பொருட்களும் குறைந்த விலையில் &lt;br /&gt;கிடைத்ததால், அன்று கூட்டமும் அலைமோதும். &lt;br /&gt;&lt;br /&gt;கரோல் பாக் உள்ள கடைகள் திங்கள் கிழமையில் &lt;br /&gt;விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும்.அப்போது &lt;br /&gt;நடக்கும் இந்த தெருவோர கடைகளுக்கு &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Monday Market &lt;/span&gt;எனப் பெயர். &lt;br /&gt;&lt;br /&gt;தர்மலிங்கத்தின் நண்பர் சொன்ன யோசனைப்படி, &lt;br /&gt;மறுநாள் மாலை பயிற்சி முடிந்து அறைக்குத் &lt;br /&gt;திரும்பியதும் காபி குடித்துவிட்டு, &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Monday Market &lt;/span&gt;க்கு கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நான் சொன்னேன் ‘இங்கு எல்லாமே &lt;br /&gt;பேரம்பேசித்தான் வாங்கமுடியுமாம்.நமக்கு இந்தி &lt;br /&gt;தெரியாததால் எப்படி வாங்கப்போகிறோமோ?’ என்று.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நண்பர் இராதாகிருஷ்ணன்,‘சென்ற வாரம் &lt;br /&gt;பேருந்தில் நடந்ததை வைத்து,எனக்கு இந்தி &lt;br /&gt;தெரியாது என நினைத்து விடாதீர்கள். அந்த &lt;br /&gt;நடத்துனர் வேகமாக இந்தியில் பேசியதால்,&lt;br /&gt;எனக்கு அவர் கேட்டது புரியவில்லை.இங்கு &lt;br /&gt;அப்படியில்லை.சாவகாசமாக பேசி பேரம் செய்ய&lt;br /&gt;நான் உதவுகிறேன்.’என்றார். வேறு வழியின்றி &lt;br /&gt;நானும் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த &lt;span style="font-weight:bold;"&gt;Monday Market&lt;/span&gt; அஜ்மல்கான் சாலையில், &lt;br /&gt;பூசா சாலை ஆரம்பத்திலிருந்து, ஆர்ய சமாஜ் சாலை &lt;br /&gt;வரையிலும்,ஏன் அதைத் தாண்டியும் சாலையின் &lt;br /&gt;இருபக்கங்களிலும் உள்ள பிளாட்பாரங்களில் &lt;br /&gt;விரிந்திருந்தது. . &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பூசா சாலையில் ஆரம்பித்து ஆர்யாசமாஜ் &lt;br /&gt;சாலை வரை உள்ள எல்லா கடைகளையும் &lt;br /&gt;ஒரு முறை பார்த்துவிட்டு,பின்பு தேவையானவற்றை &lt;br /&gt;வாங்கலாம் எனத் தீர்மானித்து நடக்கத்தொடங்கினோம். &lt;br /&gt;&lt;br /&gt;கைக்குட்டைகள், புடவைகள், உள்ளாடைகள், &lt;br /&gt;சட்டைகள், பீங்கான் சாமான்கள், காலணிகள் என &lt;br /&gt;நுகர்வோருக்குத் தேவையான எல்லா பொருட்களும் &lt;br /&gt;அங்கு இருப்பதைப் பார்த்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அங்கு ஒரு சர்தார்ஜி இரப்பர் &lt;br /&gt;காலணிகளைப் போட்டு  விற்றுக்கொண்டிருந்ததைப் &lt;br /&gt;பார்த்ததும், நான் எனக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்க &lt;br /&gt;எண்ணினேன். நான் அந்த கடை அருகே சென்றதும் &lt;br /&gt;நண்பர்கள் தர்மலிங்கமும் இராதாகிருஷ்ணனும் &lt;br /&gt;என்னுடன் வந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அங்குள்ள செருப்பு ஒன்றை எடுத்துப் பார்த்ததும், &lt;br /&gt;நண்பர் ‘இதை வாங்க வேண்டுமா என்றார்?  &lt;br /&gt;‘ஆம்’ என்றதும், நண்பர் இராதாகிருஷ்ணன் அந்த &lt;br /&gt;வணிகரிடம், ‘யே கித்னா ஹை?’ &lt;br /&gt;(இதன் விலை எவ்வளவு?)  என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4155552177042910864?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4155552177042910864/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4155552177042910864' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4155552177042910864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4155552177042910864'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/12/12.html' title='படித்தால் மட்டும் போதுமா? 12'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-296280849653906279</id><published>2011-12-21T14:06:00.004+05:30</published><updated>2011-12-25T07:07:30.020+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 11</title><content type='html'>சென்ற பதிவில்&lt;span style="font-weight:bold;"&gt; Gole Market&lt;/span&gt; பேருந்து &lt;br /&gt;நிறுத்தலிருந்து கன்னோட் பிளேஸ் வரை, &lt;br /&gt;ஃபட் ஃபட் ஊர்தியில் பயணித்தது குறித்து &lt;br /&gt;எழுதியிருந்தேன். அந்த பதிவிற்கு &lt;br /&gt;பின்னூட்டம் இட்டிருந்த நண்பர் &lt;br /&gt;திரு வாசுதேவன் அவர்கள்,ஃபட் ஃபட் &lt;br /&gt;ஊர்தியின் படத்தை, பதிவுலக நண்பர்களும்&lt;br /&gt;தெரிந்துகொள்ளும் விதமாக பதிவில் &lt;br /&gt;வெளியிடலாமே என யோசனை &lt;br /&gt;சொல்லியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது யோசனைப்படி நானும் படங்களை  &lt;br /&gt;வெளியிட இருந்தேன். பின் நண்பர் வாசுதேவனே &lt;br /&gt;ஒரு புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார். &lt;br /&gt;அவர் அனுப்பியிருந்த படம் கீழே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-e-lF_K9ghe0/TvGbBsepkpI/AAAAAAAABV4/Ypa9p5lQaE8/s1600/Phat%2BPhati%2B2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-e-lF_K9ghe0/TvGbBsepkpI/AAAAAAAABV4/Ypa9p5lQaE8/s320/Phat%2BPhati%2B2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5688498257767535250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் வெளியிட இருந்த படங்கள்  கீழே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZYwCz3GC61w/TvGa6fwx3rI/AAAAAAAABVs/5LMwFd3WVUk/s1600/Phat%2BPhati%2B1A.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 220px;" src="http://2.bp.blogspot.com/-ZYwCz3GC61w/TvGa6fwx3rI/AAAAAAAABVs/5LMwFd3WVUk/s320/Phat%2BPhati%2B1A.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5688498134094831282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-PE5fMPWXYbc/TvGav1CIs2I/AAAAAAAABVg/Zids8wrQxqA/s1600/Phat%2BPhati%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 215px;" src="http://3.bp.blogspot.com/-PE5fMPWXYbc/TvGav1CIs2I/AAAAAAAABVg/Zids8wrQxqA/s320/Phat%2BPhati%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5688497950826214242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதி மன்ற ஆணைப்படி, இந்த ஊர்திகள் &lt;br /&gt;வெளியிடும் புகை,  சுற்றுப்புறத்தை அதிகம் &lt;br /&gt;மாசு படுத்தியதால்,&lt;span style="font-weight:bold;"&gt;1988 &lt;/span&gt;முதல் தடை தில்லியில் &lt;br /&gt;செய்யப்பட்டுவிட்டன. எனவே இவைகளை  &lt;br /&gt;புகைப்படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;நான் ‘கரோல் பாக்’ சென்ற பின், நடந்த &lt;br /&gt;நிகழ்வுகள் அடுத்த பதிவில்.  &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-296280849653906279?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/296280849653906279/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=296280849653906279' title='13 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/296280849653906279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/296280849653906279'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/12/11.html' title='படித்தால் மட்டும் போதுமா? 11'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-e-lF_K9ghe0/TvGbBsepkpI/AAAAAAAABV4/Ypa9p5lQaE8/s72-c/Phat%2BPhati%2B2.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1842538859495533621</id><published>2011-12-20T14:44:00.006+05:30</published><updated>2011-12-25T07:09:25.879+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 10</title><content type='html'>இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கன்னோட் &lt;br /&gt;பிளேஸுக்கு திரும்பவும் பேருந்தில் செல்ல &lt;br /&gt;தயக்கம் (பயம்!) காரணமாக நடந்து செல்லலாமா &lt;br /&gt;அல்லது ஏதேனும் ஆட்டோவில் செல்லலாமா என &lt;br /&gt;யோசித்துக்கொண்டு நின்றபோது, ‘ஃபட் ஃபட்’ &lt;br /&gt;ஒன்று வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘ஃபட் ஃபட்’ என்பது தில்லிக்கே உரித்தான ஒரு &lt;br /&gt;பயண ஊர்தி.பார்ப்பதற்கு முன் பக்கம் மோட்டார் &lt;br /&gt;சைக்கிள் போலவும்,பின் பக்கம் ஆட்டோ போலவும் &lt;br /&gt;இருக்கும். மோட்டார் சைக்கிள் சேஸில்,&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Motor Cycle Chassis)&lt;/span&gt; பின்பக்கம் அமரும் இடத்தில், &lt;br /&gt;நம்மூர் ‘மீன் பாடி’ வண்டி அகலத்தில் அமரும் இடம் &lt;br /&gt;அமைத்து,அதன்மேல் மேற்கூடு கட்டி, &lt;br /&gt;முன்பக்கமும் பின் பக்கமும்,எதிரும் புதிருமாக &lt;br /&gt;இருக்கைகள் அமைத்து தில்லியை வலம் வரும் &lt;br /&gt;அலங்கார ஊர்திதான் ‘ஃபட் ஃபட்'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது ஃபட் ஃபட் என ஓசை எழுப்பிக்கொண்டு &lt;br /&gt;வருவதால் அதற்கு தில்லிவாசிகள் ‘ஃபட் ஃப்ட்’ &lt;br /&gt;என்றே பெயரிட்டு அழைக்கின்றனர்.இப்போது &lt;br /&gt;நம்  சென்னையில் எப்படி நமக்கு &lt;br /&gt;ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோவுக்கு பதில்  &lt;br /&gt;உதவுகிறதோ, அதுபோல அங்கு இந்த &lt;br /&gt;ஃபட் ஃபட் வண்டிகள் கை கொடுக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;அழித்தால் ஐந்து பேர் செய்யலாம். அப்படிபட்ட  &lt;br /&gt;உடல் வாகு கொண்ட ஒரு ஆஜானுபாகுவான &lt;br /&gt;சர்தார்ஜிதான்,அந்த ‘ஃபட் ஃபட்’ ஐ,ஒட்டிவந்தார். &lt;br /&gt;அதிலே ஏற்கனவே இரு பயணிகள் இருந்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;நாங்கள் நின்றுகொண்டு இருப்பதைப்  பார்த்ததும், &lt;br /&gt;அந்த சர்தார்ஜி, ‘மதராஸ் ஓட்டல் ஆவோ, &lt;br /&gt;மசால் வடை காவோ’ என்று கூறி எங்கள் அருகே &lt;br /&gt;வண்டியை நிறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அவர் என்ன சொல்கிறார் என்பது &lt;br /&gt;தெரியாததால்‘கன்னோட் பிளேஸ்'என சொன்னதும், &lt;br /&gt;தலையை ஆட்டி,அதிலே ஏறச்சொன்னார். &lt;br /&gt;அவர் சொன்னதின் பொருள் அப்புறம் தான் &lt;br /&gt;புரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கன்னோட் பிளேஸ் செல்லும் வண்டிகள் &lt;br /&gt;எல்லாம்,அங்கு உள்ள&lt;span style="font-weight:bold;"&gt; Madras Hotel&lt;/span&gt; எனப் &lt;br /&gt;பெயரிட்டு அழைக்கப்பட்ட உணவகம் &lt;br /&gt;அருகே தான் சென்று நிற்கும்.எங்களைப் &lt;br /&gt;பார்த்தும் தென்னிந்தியர்கள் என்பதைப் &lt;br /&gt;புரிந்து கொண்ட அவர்,அங்கு அந்த &lt;br /&gt;ஃபட் ஃபட் செல்லும் என்பதைக் குறிக்க அவ்வாறு &lt;br /&gt;எதுகை,மோனையோடு கூறியிருக்கிறார்!&lt;br /&gt; &lt;br /&gt;நாங்கள் அதில் ஏறி அமர்ந்து கன்னோட் பிளேஸில்  &lt;br /&gt;இருந்த &lt;span style="font-weight:bold;"&gt;Madras Hotel&lt;/span&gt; நிறுத்தம் சென்று இறங்கினோம். &lt;br /&gt;(இப்போது&lt;span style="font-weight:bold;"&gt; Madras Coffee House&lt;/span&gt; என அழைக்கப்படுகிறது &lt;br /&gt;என நினைக்கிறேன்) அங்கு யாரையும் கேட்காமல் &lt;br /&gt;நடக்கத் தொடங்கினோம்.&lt;br /&gt; &lt;br /&gt;கன்னோட் பிளேஸ் என்பது புது தில்லியில் &lt;br /&gt;வட்டவடிவில் கட்டப்பட்டுள்ள ஒரு வணிக &lt;br /&gt;வளாகம்.இந்த வட்ட வடிவான வளாகத்தின் &lt;br /&gt;இரு பக்கங்களிலும் அநேக வணிக நிறுவனங்கள் &lt;br /&gt;உண்டு.வெளி வட்டத்தை கன்னோட் சர்க்கஸ் &lt;br /&gt;என்றும் உள் வட்டத்தை கன்னோட் பிளேஸ் &lt;br /&gt;என்றும் அழைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கிடைக்காத பொருளே இல்லை எனலாம். &lt;br /&gt;என்ன,பர்ஸ் கனமாக இருக்கவேண்டும்.&lt;br /&gt;அவ்வளவுதான்!&lt;br /&gt; &lt;br /&gt;இந்த வளாகத்தின் உள் வட்டத்திற்கு சென்று &lt;br /&gt;வெளியே வர, ஒரு சக்கரத்தின் ஆரம் போன்று &lt;br /&gt;10 வழிகள் உண்டு.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த வணிக வளாகத்தை, &lt;span style="font-weight:bold;"&gt;1929&lt;/span&gt; ல் கட்ட ஆரம்பித்து &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1933&lt;/span&gt; ல் முடித்தார்களாம். விக்டோரியா மகாராணியின் &lt;br /&gt;மூன்றாவது மகனான முதலாம் கன்னோட் கோமகன் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(1st Duke of Connaught)&lt;/span&gt; என்ற ஆர்தர் இளவரசனின்&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(The Prince Arthur)&lt;/span&gt; பெயரைக்கொண்டு &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Connaught Place &lt;/span&gt;என பெயரிடப்பட்டதாம்.&lt;br /&gt; &lt;br /&gt;நாங்கள் சென்றபோது,நடுவில் ஒரு அழகிய &lt;br /&gt;பூங்காவும், இந்தியா காஃபி ஹௌஸும் இருந்தன. &lt;br /&gt;ஒரு மூலையில் தில்லித் தமிழ் சங்கத்தின் ஒரு &lt;br /&gt;சிறிய அலுவலகம் கூட இருந்தது. இப்போது &lt;br /&gt;அவை யெல்லாம் இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt;அந்த இடத்தில்&lt;span style="font-weight:bold;"&gt; Palika Bazaar&lt;/span&gt; என்ற பெயரில் &lt;br /&gt;தரை மட்டத்திற்கு கீழே ஒரு வணிக மய்யம் &lt;br /&gt;அமைத்துவிட்டார்கள்.(மாநகரக் காவல் என்ற &lt;br /&gt;படத்தில் விஜயகாந்த் சண்டைபோடுவது போன்ற &lt;br /&gt;காட்சி எடுக்கப்பட்டது இங்கேதான்.) &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இறங்கிய நிறுத்தம் உள் வட்டத்தில் &lt;br /&gt;இருந்தது.சிறிது தூரம் நடந்து உடனே வலப்புறம் &lt;br /&gt;வந்த சாலையில் நடக்கத் தொடங்கினோம். &lt;br /&gt;அது &lt;span style="font-weight:bold;"&gt;Sansad Marg  &lt;/span&gt;என பின் தெரிந்துகொண்டோம். &lt;br /&gt;கடைகள் ஏதும் தென்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஜந்தர் மந்தர் எனப்படும், வானியல் உபகரணங்கள் &lt;br /&gt;உள்ள இடம் தாண்டி,சர்தார் பட்டேல் சிலை உள்ள &lt;br /&gt;சந்திப்பை கடந்தபோது, இரண்டு பெரிய துவாரக &lt;br /&gt;பாலகர் போன்ற  உருவங்களோடு கூடிய &lt;br /&gt;கட்டிடத்தைப் பார்த்தோம்.அது ரிசர்வ் வங்கி &lt;br /&gt;கட்டிடம் என்பதும் நாங்கள் நிற்பது பாராளுமன்ற &lt;br /&gt;சாலை என்பதியும் தெரிந்துகொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரையும் கேட்காமல் நடந்ததால், கன்னோட் &lt;br /&gt;பிளேஸிலிருந்து வெகு தூரம் வந்து விட்டோம் &lt;br /&gt;என உணர்ந்து,தலைவிதியை நொந்துகொண்டு &lt;br /&gt;திரும்பி நடந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப வணிக வளாகம் வந்தபோது இரவு&lt;br /&gt;மணி &lt;span style="font-weight:bold;"&gt;7.30&lt;/span&gt; ஆகிவிட்டது. கடைகளை எல்லாம் &lt;br /&gt;அடைக்க தொடங்கியிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தில்லியில் இரவு&lt;span style="font-weight:bold;"&gt; 7.30 &lt;/span&gt;மணிக்கு கடைகளை &lt;br /&gt;எல்லாம் மூடிவிடுவார்களாம்.எனவே வேறு &lt;br /&gt;வழியின்றி ஏமாற்றத்தோடு இறங்கிய &lt;br /&gt;இடத்திற்கே திரும்பி,அங்கு நின்றிருந்த &lt;br /&gt;ஃபட் ஃபட் டில் ஏறி கரோல் பாக் திரும்பினோம்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-1842538859495533621?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/1842538859495533621/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=1842538859495533621' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/1842538859495533621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/1842538859495533621'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/12/10.html' title='படித்தால் மட்டும் போதுமா? 10'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3109715298766623612</id><published>2011-12-16T12:19:00.004+05:30</published><updated>2011-12-16T20:58:01.053+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 9</title><content type='html'>கன்னோட் பிளேஸ்&lt;span style="font-weight:bold;"&gt;(Connaught Place)&lt;/span&gt; சென்று &lt;br /&gt;வரலாமென முடிவு செய்ததும், உடனே கீழே &lt;br /&gt;வந்து,அங்கிருந்த ‘மெஸ்’ மேலாளரிடம் கன்னோட் &lt;br /&gt;பிளேஸ் செல்லும் பேருந்து எண் மற்றும் எந்த &lt;br /&gt;இடத்தில் அதில் ஏறவேண்டும் என விசாரித்துக் &lt;br /&gt;கொண்டு கிளம்பினோம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பேருந்து ஏற,ஆர்ய சமாஜ் சாலை &lt;br /&gt;செல்லவேண்டும் என அவர் கூறியதால்.நாங்கள் &lt;br /&gt;அங்கு சென்று,அந்த பேருந்து நிற்குமிடம் சென்று &lt;br /&gt;காத்திருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நான் ‘இங்கு ஏதாவது வாங்க &lt;br /&gt;வேண்டுமென்றால், பேரம் பேசித்தான் வாங்க &lt;br /&gt;வேண்டுமாம்.இல்லாவிட்டால் ஏமாந்து &lt;br /&gt;விடுவோமாம்.இந்தி தெரிந்தால் பேரம் பேசலாம். &lt;br /&gt;நமக்குத்தான் தெரியாதே என்ன செய்வது?’என்றேன்.&lt;br /&gt; &lt;br /&gt;உடனே நண்பர்  இராதாகிருஷ்ணன்,’உங்களுக்கு &lt;br /&gt;வேண்டுமானால் தெரியாதிருக்கலாம்.எனக்குத் &lt;br /&gt;தெரியும்.ஏனெனில் கேரளாவில் எங்களுக்கு &lt;br /&gt;எஸ்‌.எஸ்.‌எல்‌.சி வரை இந்தி மொழிப்பாடம் உண்டு. &lt;br /&gt;அதனால் கவலை வேண்டாம்.'என்றார்.அதோடு &lt;br /&gt;நிற்கவில்லை அவர். பின் சொன்னார்,'உங்கள் &lt;br /&gt;மாநிலத்தில்தான் இந்தியை எதிர்க்கிறீர்களே. &lt;br /&gt;அதன் விளைவுகளை அனுபவிக்கத்தான் &lt;br /&gt;வேண்டும்.’என்று.&lt;br /&gt; &lt;br /&gt;நான் உடனே,’நண்பரே.நாங்கள் இந்தி என்ற &lt;br /&gt;மொழியை எதிர்க்கவில்லை.அதை எங்கள் மேல் &lt;br /&gt;திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.இந்த திணிப்பு &lt;br /&gt;நடைபெறு முன்னரே தமிழ் நாட்டில் இந்தியை &lt;br /&gt;விரும்பிப் படித்தவர்கள் அநேகம்.ஏன் தட்சிண பாரத் &lt;br /&gt;இந்தி பிரசார் சபா இருப்பதே சென்னையில் தானே.&lt;br /&gt;எனவே விவரம் தெரியாமல் பேசாதீர்கள்.’என்றேன்.&lt;br /&gt;(இந்த இந்தித் திணிப்பு பற்றி தனியாக ஒரு பதிவு &lt;br /&gt;எழுத இருக்கிறேன்.) &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பேச்சு நீடிக்குமுன் நாங்கள் ஏற வேண்டிய &lt;br /&gt;பேருந்து வந்துவிட்டது. அப்போதெல்லாம் டில்லியில் &lt;br /&gt;பேருந்துகள்,&lt;span style="font-weight:bold;"&gt;Delhi Transport Corporation (DTC) &lt;/span&gt;&lt;br /&gt;என்ற அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய &lt;br /&gt;நிறுவனத்தால் இயக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;DTC&lt;/span&gt; யிடம் அதிக பேருந்துகள் இல்லாததால்,சில &lt;br /&gt;வழித் தடங்களில் தனியார் நிறுவனங்கள்,அவர்களது &lt;br /&gt;பேருந்துகளை ஒப்பந்த முறையில் இயக்க&lt;span style="font-weight:bold;"&gt; DTC &lt;/span&gt;&lt;br /&gt;அனுமதித்து இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிபட்ட பேருந்துகளில்&lt;span style="font-weight:bold;"&gt; On DTC Contract&lt;/span&gt; என &lt;br /&gt;எழுதியிருக்கும்.அப்படிப்பட்ட பேருந்து ஒன்றில்தான் &lt;br /&gt;நாங்கள் கன்னோட் பிளேஸ் செல்ல ஏறி,மூவரும் &lt;br /&gt;ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டோம். &lt;br /&gt; &lt;br /&gt;நாங்கள் ஏறியவுடன் அந்த பேருந்தின் நடத்துனர் உடனே&lt;br /&gt;எங்கள் அருகே  வரவில்லை.இரண்டு நிறுத்தங்கள் &lt;br /&gt;தாண்டியதும் ‘டிக்கெட், டிக்கெட் எனக் கேட்டுக்கொண்டு &lt;br /&gt;எங்கள் அருகே வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் இராதாகிருஷ்ணன் இருக்கையின் ஆரம்பத்தில் &lt;br /&gt;அமர்ந்து இருந்ததால் பணத்தை எடுத்துக் கொடுத்து, &lt;br /&gt;‘தீன் கன்னோட் பிளேஸ்.’என்றார்.அதற்கு அந்த &lt;br /&gt;நடத்துனர்,‘கஹான் ஸே?’ என்றார். நண்பரும் &lt;br /&gt;அந்த நடத்துனர் சரியாக கவனிக்கவில்லை போலும் &lt;br /&gt;என எண்ணி திரும்பவும் ‘தீன் கன்னோட் பிளேஸ்.’ &lt;br /&gt;என்றார். &lt;br /&gt; &lt;br /&gt;அந்த நடத்துனர் நண்பரை ஒரு மாதிரியாய் பார்த்து, &lt;br /&gt;‘அரே பாய். கஹான் ஸே?’ என்றார் திரும்பவும். &lt;br /&gt;நண்பர் இராதாகிருஷ்ணன்,திரும்பவும் ‘கன்னோட் &lt;br /&gt;பிளேஸ்’ என்றதும், அந்த நடத்துனர் வழக்கமாக &lt;br /&gt;எல்லா நடத்துனர்களும்  நடத்தும் ‘அர்ச்சனை’யை &lt;br /&gt;இந்தியில் செய்தார்! &lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று &lt;br /&gt;ஒன்றும் புரியவில்லை.ஆனால் அவர் திட்டுகிறார் &lt;br /&gt;என்று மட்டும் தெரிந்தது.பேருந்தில் உள்ள &lt;br /&gt;அனைவரின் கவனமும் எங்கள் பக்கம் திரும்பியதும்,&lt;br /&gt;எங்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. சிலர் &lt;br /&gt;சிரிக்கவும் தொடங்கிவிட்டனர். &lt;br /&gt; &lt;br /&gt;அப்போது எங்களுக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த &lt;br /&gt;ஒருவர், ஆங்கிலத்தில் ‘உங்களுக்கு இந்தி தெரியாதா?’ &lt;br /&gt;என்றார்.‘ஆம்.’என்றதும்,’நீங்கள் எங்கு ஏறினீர்கள்?’&lt;br /&gt;என்று கேட்டார்,‘கரோல் பாக்’ என்று சொன்னதும், &lt;br /&gt;அவர் ‘நடத்துனர் அதைத்தான் உங்களிடம் கேட்டார்.&lt;br /&gt;நீங்கள் அதைச் சொல்லாமல் போகுமிடத்தை &lt;br /&gt;சொன்னதும்,அவருக்கு எரிச்சல் வந்துவிட்டது. &lt;br /&gt;இந்தியில் ‘கஹான் ஸே’ என்றால் ‘எங்கிருந்து’ &lt;br /&gt;என்று பொருள்.’என்று கூறிவிட்டு அந்த &lt;br /&gt;நடத்துனரிடம் ஏதோ சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன எங்களை, இவர்கள் மதராசிகள். இந்தி &lt;br /&gt;தெரியாததால் நீங்கள் கேட்டது புரியவில்லை &lt;br /&gt;இவர்களுக்கு ‘கரோல்பாக்’ கிலிருந்து  கன்னோட் &lt;br /&gt;பிளேஸ் போக சீட்டு கொடுங்கள் என்றிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நடத்துனரும் ஏதோ  முணுமுணுத்துக் &lt;br /&gt;கொண்டு சீட்டுகள் கொடுத்தார்,(சாவு கிராக்கிகள் &lt;br /&gt;என அவரது மொழியில் சொல்லியிருப்பாரோ &lt;br /&gt;என்னவோ.)&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் உள்ள அனைவரும் எங்களையே பார்த்து &lt;br /&gt;ஏதோ பேசிக்கொண்டு இருந்ததால் எங்களுக்கு &lt;br /&gt;அவமானமாகிவிட்டது.எப்போதடா பேருந்திலிருந்து &lt;br /&gt;இறங்குவோம் என ஆகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பேருந்து ஒரு இடத்தை அடைந்தது.அங்கு &lt;br /&gt;வரிசையாக அநேக கடைகளும், கூட்டமும் &lt;br /&gt;இருந்ததால், கன்னோட் பிளேஸ் வந்துவிட்டது என &lt;br /&gt;எண்ணி மற்றவர்களைக் கேட்க கூச்சப்பட்டு உடனே &lt;br /&gt;இறங்கிவிட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;இறங்கிய பேருந்து நகர்ந்ததும்,நண்பர் அங்கிருந்த&lt;br /&gt;ஒருவரிடம்,‘இது கன்னோட் பிளேஸ் தானே?’ என்று &lt;br /&gt;கேட்டார்.அதற்கு அவர், ‘இல்லை இல்லை. இது &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Gole Market&lt;/span&gt;.கன்னோட் பிளேஸ் இங்கிருந்து இரண்டு &lt;br /&gt;கிலோ மீட்டர் தூரம்.’என்றார். நாங்கள் ஒருவரை &lt;br /&gt;ஒருவர் அர்த்தபுஷ்டியோடு பார்த்துக்கொண்டு, &lt;br /&gt;மேற்கொண்டு என்ன செய்வது என &lt;br /&gt;யோசித்துக்கொண்டு நின்றோம்.&lt;br /&gt; &lt;br /&gt;     &lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-3109715298766623612?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/3109715298766623612/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=3109715298766623612' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/3109715298766623612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/3109715298766623612'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/12/9.html' title='படித்தால் மட்டும் போதுமா? 9'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4655180826755275996</id><published>2011-12-14T10:08:00.002+05:30</published><updated>2011-12-14T10:17:06.783+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 8</title><content type='html'>இராமானுஜம் மெஸ் சென்றதும்,டாக்ஸிக்கு பணம் &lt;br /&gt;கொடுத்துவிட்டு நண்பர் தர்மலிங்கத்தைத் தேடினேன். &lt;br /&gt;அப்போது மேலிருந்து என் பெயரைச்சொல்லி யாரோ &lt;br /&gt;கூப்பிடுவதுபோல் இருந்ததும், நிமிர்ந்து பார்த்தேன்.&lt;br /&gt;மேலே பால்கனியில் இருந்து நண்பர் தர்மலிங்கம் &lt;br /&gt;என்னைப் பார்த்து ‘நேரே முதல் தளத்திற்கு &lt;br /&gt;வாருங்கள்.’ என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;அதற்குள் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் வந்து &lt;br /&gt;என் படுக்கையை எடுத்துக்கொண்டு மாடிக்கு &lt;br /&gt;சென்றார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.அவர் &lt;br /&gt;நேரே நண்பர் தங்கியிருந்த அறைக்கு சென்று &lt;br /&gt;அங்கு காலியாக இருந்த கட்டிலின் மேல் எனது &lt;br /&gt;ஹோல்டாலை வைத்துவிட்டு சென்று விட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;பின் நண்பர், கீழே என்னை அழைத்து சென்று &lt;br /&gt;அந்த மெஸ்ஸின் மேலாளரிடம் என்னை &lt;br /&gt;அறிமுகப்படுத்தினார். அறைக்கு வந்ததும் எங்களைப் &lt;br /&gt;பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டோம்.&lt;br /&gt; &lt;br /&gt;நண்பர் தர்மலிங்கம் கோவையில் பணிபுரிந்தாலும் &lt;br /&gt;கேரளாவில் வளர்ந்தவர் என்பதும், வேளாண் &lt;br /&gt;அறிவியல் படிப்பை திருவனந்தபுரத்தில் இருக்கும், &lt;br /&gt;வெள்ளயானி வேளாண் கல்லூரியில் படித்தவர் &lt;br /&gt;என்றும் தெரிந்துகொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர் வீட்டில் கன்னடம் பேசுபவர் என்றும், &lt;br /&gt;அப்போது தான் திருமணமானவர் என்றும் &lt;br /&gt;துணைவியார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் &lt;br /&gt;அறிந்துகொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் இராதாகிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்தவர்  &lt;br /&gt;என்பதையும் அவரும் திருவனந்தபுரம் வெள்ளயானி &lt;br /&gt;வேளாண் கல்லூரியில் படித்தவர் என்றும் &lt;br /&gt;தெரிந்துகொண்டேன்.இருவரும் ஒரே கல்லூரி &lt;br /&gt;என்பதால் பழைய நட்பை அங்கு வந்ததும் &lt;br /&gt;புதுப்பித்துக்கொண்டனர் போலும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் நான் தங்கியிருந்த இராமானுஜம் &lt;br /&gt;மெஸ் பற்றியும்,‘&lt;span style="font-weight:bold;"&gt;கரோல் பாக்&lt;/span&gt;’ பற்றியும் கொஞ்சம் &lt;br /&gt;சொல்லவேண்டும் என நினைக்கிறேன்.நம் &lt;br /&gt;சென்னையின் திருவல்லிக்கேணி போல்,அப்போது &lt;br /&gt;தென் இந்தியாவிலிருந்து வந்து,டில்லியில் அரசு &lt;br /&gt;மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் &lt;br /&gt;சேரும் கட்டை பிரம்ச்சாரிகளுக்கு, புகலிடம் &lt;br /&gt;தந்தது ‘கரோல் பாக்’ தான்.&lt;br /&gt; &lt;br /&gt;தில்லி விரிவாக்கத்தின் போது,‘&lt;span style="font-weight:bold;"&gt;கரோல் பாக்&lt;/span&gt;’ கில் &lt;br /&gt;கட்டப்பட்ட, வீடுகளின் உரிமையாளர்கள், இந்தியா &lt;br /&gt;பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவுக்கு &lt;br /&gt;வந்த பஞ்சாபிகள்.(இவர்களை உள்ளூர் மக்கள் &lt;br /&gt;கேலியாக&lt;span style="font-weight:bold;"&gt; Repatriate &lt;/span&gt; என்பதை குறிக்கும் விதமாக &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;'R’ &lt;/span&gt;என சொல்வதுண்டு.) &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வீடும் இரண்டு அல்லது மூன்று தளங்கள் &lt;br /&gt;கொண்டதாக இருக்கும்.மேலே பர்சாத்தி என &lt;br /&gt;சொல்லப்படும் மொட்டை மாடியில் ஒரு அறை &lt;br /&gt;குளியல் வசதி(?)யோடு இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;கீழ் தளத்தில் வீட்டின் உரிமையாளர் தங்கிக்கொண்டு, &lt;br /&gt;மற்ற தளங்களை தென்னிந்தியருக்கே வாடகைக்கு &lt;br /&gt;விடுவார்கள்.மேலே உள்ள மொட்டை மாடி அறையை  &lt;br /&gt;தென்னிந்திய பிரமச்சாரிகளுக்கே  வாடகைக்கு &lt;br /&gt;விடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தப்பித்தவறி கூட வட இந்தியர்களுக்கு &lt;br /&gt;அதுவும் குறிப்பாக அவர்கள் இனத்தை சேர்ந்த &lt;br /&gt;பஞ்சாபிகளுக்கு வாடகைக்கு விடமாட்டார்கள். &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Only for South Indians &lt;/span&gt;என்று ‘வாடகைக்கு’ என &lt;br /&gt;எழுதிய பலகையில் எழுதியே இருப்பார்கள். &lt;br /&gt; &lt;br /&gt;காரணம் தென்னிந்தியர்கள் வம்பு தும்புக்கு &lt;br /&gt;போகமாட்டார்கள்,வாடகையை ஒழுங்காக &lt;br /&gt;கொடுத்து விடுவார்கள்,அதுவுமல்லாமல் &lt;br /&gt;தேவைப்படும்போது தகராறு செய்யாமல் வீட்டை &lt;br /&gt;காலி செய்து விடுவார்கள் என்பதால். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சிறப்பு(!)காரணமும் உண்டு. நமது &lt;br /&gt;சாம்பார் மேல் அவர்களுக்கு கொள்ளை பிரியம். &lt;br /&gt;சாம்பரை அப்படியே குடிப்பவர்களும் உண்டு. &lt;br /&gt;அவர்களுக்கு எப்படி அதை செய்வது எனத்&lt;br /&gt;தெரியாததால், தங்கள் வீட்டில் ஒரு ‘மதராசி’ &lt;br /&gt;குடும்பத்தோடு தங்கியிருந்தால் &lt;br /&gt;தேவைப்படும்போது சாம்பார் வாங்கிக் &lt;br /&gt;கொள்ளலாம் அல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;சில பஞ்சாபிகள் தங்கள் வீடுகளை,‘மெஸ்‘ நடத்தும் &lt;br /&gt;தென்னிந்தியர்களுக்கும் வாடகைக்கு விட்டிருப்பார்கள். &lt;br /&gt;அப்படி ‘&lt;span style="font-weight:bold;"&gt;கரோல் பாக்&lt;/span&gt;’ கில் இருந்த சரஸ்வதி மார்க் &lt;br /&gt;என்ற தெருவில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தான் &lt;br /&gt;இராமானுஜம் மெஸ் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கரோல் பாக் கில் முக்கிய வணிக சாலையான &lt;br /&gt;அஜ்மல்கான் சாலைக்கு இணையாக மேற்கு &lt;br /&gt;திசையில் இருந்தது இந்த சாலை.அஜ்மல்கான் &lt;br /&gt;சாலைக்கு இணையாக கிழக்கு திசையில் &lt;br /&gt;இருந்தது குருத்வாரா சாலை. இந்த மூன்று  &lt;br /&gt;சாலைகளுக்கும், தெற்கே பூசா சாலையும், &lt;br /&gt;வடக்கே ஆர்யசமாஜ் சாலையும் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  இடங்கள் தான் முதன் முதல் தில்லி &lt;br /&gt;வரும் தென்னிந்தியர்களுக்கு சொர்க்க பூமி. &lt;br /&gt;ஏனெனில் இங்குதான் இராமானுஜம் மெஸ் &lt;br /&gt;போன்று, இராமநாத அய்யர் மெஸ், சௌத் &lt;br /&gt;இந்தியன் மெஸ், ராவ் மெஸ் என அனேக  &lt;br /&gt;உணவகங்களோடு கூடிய அறைகள் உள்ள &lt;br /&gt;மெஸ் கள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாமே&lt;span style="font-weight:bold;"&gt; 90 &lt;/span&gt;சதம் அறைகளை &lt;br /&gt;மாதாந்திர வாடகைக்கும், மீதியை தில்லிக்கு &lt;br /&gt;வணிக அல்லது வேறு விஷயமாக வரும் &lt;br /&gt;தென்னிந்தியர்களுக்கு வாடகைக்கு விட்டு வந்தன. &lt;br /&gt;இங்கு தென்னிந்திய உணவு கிடத்ததால்,எப்போதும் &lt;br /&gt;இந்த 'மெஸ்' களில் கூட்டம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;நான் தங்கியிருந்த இராமானுஜம் 'மெஸ்'ஸில் &lt;br /&gt;காலையில் எல்லோரும் அலுவலகம் &lt;br /&gt;போய்விடுவதால்,காலையிலேயே சாம்பார்,ரசம் &lt;br /&gt;கூட்டு உள்ள முழுச்சாப்பாடு தான்.திரும்பவும் &lt;br /&gt;இரவும் சாப்பாடுதான். மாதாந்திர அறை &lt;br /&gt;வாடகையுடன் இரண்டு  சாப்பாடுக்கான &lt;br /&gt;பணத்தையும் கட்டிவிடவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் &lt;br /&gt;காலை  டிபன் உண்டு.காலை காப்பிக்கும்  &lt;br /&gt;மாலை நேர டிபனுக்கும் தனியாக பணம் &lt;br /&gt;தரவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தலைநகரில் நம் ஊர் சாப்பாடு கிடத்ததால்,நல்ல &lt;br /&gt;வேளை நான் சாப்பாட்டுக்கு கஷ்டப் படவில்லை. &lt;br /&gt;ஆனால் மதியம் மட்டும் வேறு வழி இல்லாமல் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;IARI&lt;/span&gt; கேண்டீனில் பிரெட் சாப்பிட வேண்டி இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தினம் காலையில் நண்பர்களுடன் &lt;span style="font-weight:bold;"&gt;8.30&lt;/span&gt; மணிக்கு &lt;br /&gt;சாப்பிட்டுவிட்டு (காலையில் சாதம் சாப்பிடுவது &lt;br /&gt;கஷ்டமாயிருந்தாலும்) ஆர்யசமாஜ் சாலை வந்து, &lt;br /&gt;பேருந்து பிடித்து பயிற்சி நடக்கும் இடத்துக்குப் &lt;br /&gt;போய்விட்டு மாலை திரும்பிக்கொண்டு இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் சீக்கிரம் அறைக்கு வந்துவிட்டதால், &lt;br /&gt;தில்லியின் முக்கிய வணிக மய்யமான &lt;br /&gt;கன்னோட் பிளேஸ் &lt;span style="font-weight:bold;"&gt;(Connaught Place) &lt;/span&gt;சென்று &lt;br /&gt;வரலாமென முடிவு செய்தோம்.(இப்போது &lt;br /&gt;அந்த இடம் ‘ராஜீவ் சௌக்’ என அழைப்படுகிறது.)&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4655180826755275996?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4655180826755275996/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4655180826755275996' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4655180826755275996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4655180826755275996'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/12/8.html' title='படித்தால் மட்டும் போதுமா? 8'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8465710435164748879</id><published>2011-12-12T09:55:00.003+05:30</published><updated>2011-12-13T07:13:19.356+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 7</title><content type='html'>நண்பர் சங்கரன் அவரது இருக்கையை அடைந்ததும், &lt;br /&gt;என்னை அமரச் சொல்லிவிட்டு என்னைப் பற்றியும், &lt;br /&gt;என் பயணம் பற்றியும் கேட்டார்.எனது பயணம்&lt;br /&gt;பற்றி எல்லாவற்றையும் விவரமாக சொல்லிவிட்டு,  &lt;br /&gt;தங்குவதற்கு நல்ல தங்குமிடம் ஏற்பாடு செய்து &lt;br /&gt;தரமுடியுமா எனக் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அவர் ‘நீங்கள் இன்று பயிற்சிக்குப் போய் &lt;br /&gt;வாருங்கள்.அதற்குள் நான் விசாரித்து வைக்கிறேன்.’ &lt;br /&gt;என்றார். ‘காலை உணவு சாப்பிட்டீர்களா?’ என்று &lt;br /&gt;அவர்கேட்டதற்கு நான் ‘இல்லை.’என்றதும்,‘இங்கு &lt;br /&gt;இன்னும் கேண்டீன் நடத்தும் பையன் வரவில்லை.&lt;br /&gt;வாருங்கள் வெளியே போய் வருவோம்.’ எனச்சொல்லி.  &lt;br /&gt;என்னை வெளியே அழைத்து சென்று அங்குள்ள ஒரு &lt;br /&gt;தெருவோர சிற்றுண்டி சாலையில்(’டாபா’ வில்) &lt;br /&gt;சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;பின் பயிற்சி நடைபெறும்&lt;span style="font-weight:bold;"&gt; Pusa Institute&lt;/span&gt; எனச் &lt;br /&gt;சொல்லப்படுக்கின்ற &lt;span style="font-weight:bold;"&gt;Indian Agricultural Research &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Institute (I.A.R.I)&lt;/span&gt; வளாகத்திற்கு செல்ல,ஒரு &lt;br /&gt;ஆட்டோவை கூப்பிட்டு அவரிடம், இந்தியில் என்னை &lt;br /&gt;எங்கு விடவேண்டுமென்று சொல்லிவிட்டு,‘மாலையில் &lt;br /&gt;பார்ப்போம்.’எனக்கூறி உள்ளே சென்றுவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து&lt;span style="font-weight:bold;"&gt; IARI &lt;/span&gt;வெகு அருகில் என்பதால், அந்த &lt;br /&gt;ஆட்டோ ஓட்டுனரும் வெகு விரைவில் என்னை &lt;br /&gt;விட்டுவிட்டு மீட்டர் காட்டிய தொகையைப் &lt;br /&gt;பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி நடைபெறும் அறைக்கு சென்றதும் அங்கே &lt;br /&gt;நின்றுகொண்டு இருந்தவர் என்னை அன்புடன் &lt;br /&gt;வரவேற்று நான் எங்கிருந்து வருகிறேன் எனக்&lt;br /&gt;கேட்டுவிட்டு,தான் விதை தொழில்நுட்பத் &lt;br /&gt;துறையின் &lt;span style="font-weight:bold;"&gt;(Seed Technology)&lt;/span&gt; தலைவர் என்றும், &lt;br /&gt;தன் பெயர்&lt;span style="font-weight:bold;"&gt; Dr.&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அமர் சிங்&lt;/span&gt; என்றும் தன்னை&lt;br /&gt;அறிமுகப்படுத்திக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;என்னை அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு &lt;br /&gt;பதிவு செய்துகொண்டதும்,பயிற்சிக்கான&lt;span style="font-weight:bold;"&gt; Note Book &lt;/span&gt;&lt;br /&gt;முதலியவகளைக் கொடுத்து உள்ளே அமரச்சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே ஏற்கனவே சுமார் &lt;span style="font-weight:bold;"&gt;25&lt;/span&gt; பேர் வந்து இருந்தனர். &lt;br /&gt;நானும் காலியான ஒரு இருக்கையில் சென்று &lt;br /&gt;அமர்ந்தேன்.சரியாக 10 மணிக்கு அப்போது &lt;span style="font-weight:bold;"&gt;IARI&lt;/span&gt; ன் &lt;br /&gt;தலைவராக இருந்த வேளாண் விஞ்ஞானி &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Dr.M.S.சுவாமிநாதன்&lt;/span&gt; அவர்கள் வந்து பயிற்சியைத் &lt;br /&gt;தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.&lt;br /&gt; &lt;br /&gt;அவர் பேச்சை தொடங்குமுன் எங்களை யெல்லாம் &lt;br /&gt;பெயர்,ஊர்,பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றை &lt;br /&gt;சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள சொன்னார்.   &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் கவனித்தேன் இந்தியாவின் எல்லா &lt;br /&gt;மாநிலங்களிலும் உள்ள  வேளாண் துறையின் கீழ் &lt;br /&gt;உள்ள விதை ஆய்வு மய்யத்தில்&lt;span style="font-weight:bold;"&gt;(Seed Testing Centre) &lt;/span&gt;&lt;br /&gt;பணிபுரியும் இளம் வேளாண் விஞ்ஞானிகளும், &lt;br /&gt;எங்களது &lt;span style="font-weight:bold;"&gt;NSC&lt;/span&gt; நிறுவனத்தின் சார்பாக,எங்களது &lt;br /&gt;உத்திர பிரதேச கிளைகளில் இருந்து இருவரும், &lt;br /&gt;அப்போதைய மைசூர் மாநிலத்திலிருந்து(தற்போதைய &lt;br /&gt;கர்நாடக மாநிலம்) நானும் ஆக மூவர் &lt;br /&gt;பங்கேற்கிறோம் என்று. &lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகப்படலம் நடக்கும்போது,தமிழ் நாட்டிலிருந்து &lt;br /&gt;யார் வந்திருக்கிறார்கள் என ஆவலாக  கவனித்தபோது &lt;br /&gt;கோவை விதை ஆய்வு மய்யத்திலிருந்து வருவதாக,&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தர்மலிங்கம் &lt;/span&gt;என்ற நண்பர் சொன்னபோது ‘அப்பாடா.&lt;br /&gt;நம் ஊர்க்காரர் ஒருவர் இருக்கிறாரே என எண்ணி &lt;br /&gt;சந்தோஷப்பட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகம் முடிந்து&lt;span style="font-weight:bold;"&gt; Dr.M.S.சுவாமிநாதன்&lt;/span&gt; சிறப்புரை &lt;br /&gt;ஆற்றி எங்களை பயிற்சியை சிறப்பாக முடிக்க &lt;br /&gt;வாழ்த்தி விடைபெற்ற பின் &lt;span style="font-weight:bold;"&gt;Dr.அமர்சிங் &lt;/span&gt;அவர்கள் &lt;br /&gt;பயிற்சியின் நோக்கம் பற்றி சொன்னார்.(பயிற்சி &lt;br /&gt;பற்றி பின் நினைவோட்டத்தில் எழுதுவேன்)&lt;br /&gt;&lt;br /&gt;தேநீர் இடைவேளையின் போது நான் சென்று &lt;br /&gt;திரு தர்மலிங்கம் அவர்களிடம் அறிமுகப்படுத்திக் &lt;br /&gt;கொண்டேன்.அவருடன் பயிற்சிக்கு வந்த இன்னொரு &lt;br /&gt;நண்பர்,தனது பெயர் &lt;span style="font-weight:bold;"&gt;இராதாகிருஷ்ணன் &lt;/span&gt;என்றும், &lt;br /&gt;தான் கேரளாவில் உள்ள பட்டாம்பி (ஷோரனூருக்கு &lt;br /&gt;அருகில் உள்ளது) என்ற இடத்தில் வருவதாக &lt;br /&gt;அறிமுகப்படுத்திக் கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;திரு தர்மலிங்கம் நான் எங்கு தங்கியிருக்கிறேன் என &lt;br /&gt;விசாரித்தபோது நான் எனது தலைமை அலுவலகத்தில் &lt;br /&gt;தற்காலிகமாக தங்கி இருப்பதையும், தங்க இடம் தேட &lt;br /&gt;வேண்டி இருப்பதையும் சொன்னேன். அவர் எங்கு &lt;br /&gt;தங்கி இருக்கிறார் எனக் கேட்டபோது அவர் தானும் &lt;br /&gt;நண்பர் திரு இராதாகிருஷ்ணனும் ‘&lt;span style="font-weight:bold;"&gt;கரோல் பாக்&lt;/span&gt;’கில் &lt;br /&gt;'&lt;span style="font-weight:bold;"&gt;இராமானுஜம் மெஸ்&lt;/span&gt;’ ஸில் தங்கி இருப்பதாக சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;உடனே நான் ‘அங்கு தங்க எனக்கு இடம் கிடைக்குமா?’ &lt;br /&gt;என்று கேட்டபோது அவர் ‘அங்கு ஒரு அறையில் மூன்று &lt;br /&gt;பேர் தங்க அனுமதிக்கிறார்கள்.எங்கள் அறையில் நாங்கள் &lt;br /&gt;இருவர் மட்டுமே இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் &lt;br /&gt;எங்களுடன் தங்கலாம். ஆனால் பயிற்சி முடியும் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;40 &lt;/span&gt;நாட்களும் அங்குதான் தங்கி இருக்கவேண்டும்.அப்படி &lt;br /&gt;என்றால்தான் அவர்கள் அனுமதி தருவார்கள்.’என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் ‘சரி’ என்றதும்,அவர்‘இன்று ஒருநாள் மட்டும்  &lt;br /&gt;நீங்கள் உங்கள் அலுவலகத்திலேயே &lt;br /&gt;தங்கிக்கொள்ளுங்கள். நாங்கள் அந்த மெஸ் &lt;br /&gt;உரிமையாளரிடம் இன்று மாலை அறைக்குத் &lt;br /&gt;திரும்பியதும் கேட்டு வருகிறோம்.அவர் சரி &lt;br /&gt;என்று சொன்னால், நீங்கள் நாளை மாலை அங்கு &lt;br /&gt;வந்து எங்களுடன் சேர்ந்துகொள்ளலாம்.’என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாகத் தங்கும் இடத்திற்கு வழி செய்ததும் தான் &lt;br /&gt;எனக்கு நிம்மதி வந்தது.பின் காலைபயிற்சி வகுப்புகள் &lt;br /&gt;முடிந்தபிறகு நண்பர்கள் தர்மலிங்கத்தோடும், &lt;br /&gt;இராதாகிருஷ்ணனோடும் மதிய உணவு அருந்த அங்கு &lt;br /&gt;உள்ள உணவகத்திற்கு சென்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் எனக்கு முதல் வட இந்திய பயணம் என்பதால், &lt;br /&gt;அங்கு ரொட்டி மற்றும் சப்பாத்தியையும் அதனுடன் &lt;br /&gt;தரும் சப்ஜி எனப்படுகின்ற கூட்டு போன்றவைகளை &lt;br /&gt;சாப்பிட விருப்பமில்லை.சாம்பார், ரசம் உண்டா எனக் &lt;br /&gt;கேட்டதற்கு வெறும் சாதமும் பருப்பும் தான் உள்ளது &lt;br /&gt;என்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;நண்பர் தர்மலிங்கம் காலையிலேயே இராமானுஜம் &lt;br /&gt;மெஸ்ஸில் சாப்பாடு சாப்பிட்டுவிட்டதால், மதியம் &lt;br /&gt;வெறும் பிரெட் &amp; ஜாம் தான் சாப்பிட்டப் போவதாக &lt;br /&gt;கூறினார். நானும் அவரோடு அதை சாப்பிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;மாலை வகுப்புகள் முடிந்து தலைமை அலுவலகம் &lt;br /&gt;சென்றபோது திரு சங்கரன் எனக்காக காத்திருந்தார். &lt;br /&gt;அவரிடம் ‘கரோல் பாக்’ கில் தங்க ஏற்பாடு &lt;br /&gt;செய்திருப்பதாக கூறியதும்,‘சந்தோஷம்’ எனக்கூறிவிட்டு, &lt;br /&gt;‘இன்று  இரவும் இங்கேயே தங்கிக்கொள்ளுங்கள்.நான் &lt;br /&gt;இரவுக் காவலாளியிடம் சொல்லிவிடுகிறேன்.இரவு &lt;br /&gt;உணவுக்கும்,நாம் காலையில் சாப்பிட்ட உணவகத்தில் &lt;br /&gt;சொல்லி செல்கிறேன்.சப்பாத்திதான் கிடைக்கும்’ &lt;br /&gt;என்று கூறி விடைபெற்று சென்றுவிட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் திரும்பவும் &lt;br /&gt;பயிற்சிக்கு சென்றபோது, நண்பர் திரு தர்மலிங்கம், &lt;br /&gt;இராமானுஜம் மெஸ்ஸில் தங்க எனக்கு ஏற்பாடு &lt;br /&gt;செய்துவிட்டதாகவும். மாலையில் நேரே அங்கு &lt;br /&gt;வந்துவிடும்படியும் சொன்னார்.மாலையில் வகுப்புகள் &lt;br /&gt;முடிந்து தலைமை அலுவலகம் சென்று நண்பர் &lt;br /&gt;சங்கரனிடமும் &lt;span style="font-weight:bold;"&gt;Dr.Joshi &lt;/span&gt;அவர்களிடமும் சொல்லிவிட்டு, &lt;br /&gt;நண்பர் சங்கரன் ஏற்பாடு செய்த டாக்ஸியில் எனது &lt;br /&gt;உடைமைகளோடு ‘&lt;span style="font-weight:bold;"&gt;கரோல் பாக்&lt;/span&gt;’கில் &lt;br /&gt;‘&lt;span style="font-weight:bold;"&gt;சரஸ்வதி மார்க்&lt;/span&gt;’ கில் இருந்த இராமானுஜம் மெஸ் &lt;br /&gt;சென்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-8465710435164748879?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/8465710435164748879/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=8465710435164748879' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/8465710435164748879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/8465710435164748879'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/12/7.html' title='படித்தால் மட்டும் போதுமா? 7'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4323962498688894869</id><published>2011-12-07T07:17:00.005+05:30</published><updated>2011-12-07T12:10:24.981+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 6</title><content type='html'>புது தில்லி இரயில் நிலையத்தில் இறங்கியவுடன் கூட &lt;br /&gt;பயணம் செய்த தமிழர் உதவியால்,ஒரு போர்ட்டரைக் &lt;br /&gt;கூப்பிட்டு எனது பொருட்களை எடுத்துக்கொண்டு &lt;br /&gt;வெளியே  வந்தேன். அந்த போர்ட்டர் நேரே ஒரு &lt;br /&gt;ஆட்டோ அருகே என்னை அழைத்து சென்று,அதில் &lt;br /&gt;எனது ஹோல்டாலை வைத்துவிட்டு அவரது &lt;br /&gt;சேவைக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு&lt;br /&gt;சென்றுவிட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;அந்த ஆட்டோ ஓட்டுனர் ஏதும் கேட்கு முன்பே,நான் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;West Patel Nagar&lt;/span&gt; என்று எனது தலைமை அலுவலகம் &lt;br /&gt;இருக்கும் இடத்தை சொல்லிவிட்டேன்.அவர் திரும்ப &lt;br /&gt;ஏதோ கேட்டபோது, தலையை ஆட்டினேன். உடனே &lt;br /&gt;அவர்  இன்னொரு பயணியை அழைத்து &lt;br /&gt;என்னுடன் அமரச்சொன்னர்.&lt;br /&gt; &lt;br /&gt;அவரை அழைத்து செல்லலாமா எனக் கேட்டிருக்கிறார் &lt;br /&gt;போலும். அவர் பேசியது எனக்குப் புரியாததால், &lt;br /&gt;தலையை ஆட்டியிருக்கிறேன். அதற்கு பிறகு என்னால் &lt;br /&gt;அவரை ஏற்ற வேண்டாம். தனி ஆட்டோ தான் வேண்டும் &lt;br /&gt;எனச் சொல்லத்தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியும் தெரியாது. எனது அலுவலகம் எந்த திசையில் &lt;br /&gt;இருக்கிறது என்பதும் தெரியாது.எப்படி அலுவலகத்தைக் &lt;br /&gt;கண்டுபிடிக்கப் போகிறேன் என்ற யோசனையோடு &lt;br /&gt;பக்கத்தில் இருப்பவரிடம் உதவி கேட்கலாமா  என &lt;br /&gt;நினைத்து, அவரைப் பார்த்தேன்.அவரோ எங்கோ பார்த்துக்&lt;br /&gt;கொண்டு இருந்தார்.ஒருவேளை அவருக்கு ஆங்கிலம் &lt;br /&gt;தெரியாவிட்டால் என்ன செய்வது.இனி நடப்பது  &lt;br /&gt;நடக்கட்டும் என எண்ணி சும்மா இருந்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோ புது தில்லி ஸ்டேஷனுக்கு நேர் எதிரே &lt;br /&gt;பயணித்து,சிறிய சந்துகளின் ஊடே சென்றது.எங்கு &lt;br /&gt;செல்கிறது என வெளியே உள்ள வணிக நிறுவனங்களின் &lt;br /&gt;பலகையைப் பார்த்தபோது,‘பகாட் கஞ்ச்’ &lt;span style="font-weight:bold;"&gt;(Pahar Ganj)&lt;/span&gt;&lt;br /&gt;என்ற இடம் வழியாக செல்வது தெரிந்தது.இரண்டு &lt;br /&gt;மூன்று சந்துகள் தாண்டி ஒரு இடம் சென்றதும் &lt;br /&gt;என்னுடன் பயணித்தவர் இறங்கிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;பின் எனது ஆட்டோ அந்த சந்துகளை விட்டு வெளியே &lt;br /&gt;வந்து, மெயின் ரோடில் பயணிக்க ஆரம்பித்தது. நானும் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;West Patel Nagar &lt;/span&gt;வந்துவிட்டதா என வெளியே உள்ள &lt;br /&gt;பெயர் பலகைகளைப் பார்த்துக்கொண்டு வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில்&lt;span style="font-weight:bold;"&gt; Pusa Road &lt;/span&gt;என்ற பெயர் பலகையைப் பார்த்தேன். &lt;br /&gt;பின்&lt;span style="font-weight:bold;"&gt; East Patel Nagar&lt;/span&gt; என்ற பெயர் பலகையைப் &lt;br /&gt;பார்த்ததும் தான், ஆட்டோ ஓட்டுனர் சரியான &lt;br /&gt;இடத்திற்குத்தான் அழைத்து செல்கிறார் எனத் &lt;br /&gt;தெரிந்துகொண்டதும் சற்றே  நிம்மதி வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச தூரம் சென்றதும், நான் செல்ல வேண்டிய &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;West Patel Nagar&lt;/span&gt; வந்துவிட்டதை அறிந்தேன். வெளியே &lt;br /&gt;பார்த்துக்கொண்டு வந்தபோது, வலப்புரத்தில் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;National Seeds Corporation Ltd&lt;/span&gt;, என்ற பெயர்ப் பலகையைப் &lt;br /&gt;பார்த்ததும் ‘ஸ்டாப் ஸ்டாப் ‘ எனக் கத்தினேன்.&lt;br /&gt; &lt;br /&gt;உடனே ஆட்டோ ஓட்டுனர் வண்டியை நிறுத்தி &lt;br /&gt;என்னைப் பார்த்தபோது.நான் கையை வலப்புரம் காட்டி &lt;br /&gt;‘அங்கு போங்கள்.’என ஆங்கிலத்தில் சொன்னேன். &lt;br /&gt;அவரும் ஆட்டோவை திருப்பி சாலையைக் கடந்து &lt;br /&gt;எனது அலுவலகம் முன்பு நிறுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அவர் நான் ஊருக்கு புதியவன் என்பதையும் &lt;br /&gt;இந்தி தெரியாது என்பதையும், புரிந்து கொண்டுவிட்டார். &lt;br /&gt;இறங்கியதும் நான்&lt;span style="font-weight:bold;"&gt; 100&lt;/span&gt;ரூபாய் நோட்டைக் கொடுத்ததும் &lt;br /&gt;பாக்கி &lt;span style="font-weight:bold;"&gt;75 &lt;/span&gt;ரூபாய் கொடுத்துவிட்டு போய்விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;(பின்பு நண்பர்கள் மூலம் நான் கொடுத்தது அதிகம் &lt;br /&gt;எனக்  கேள்விப்பட்டேன்.என்ன செய்ய. என்னை &lt;br /&gt;சரியான இடத்திற்கு கொண்டுவந்து விட்டாரே அதை &lt;br /&gt;நினைத்து ஆறுதல் அடைந்தேன்,)&lt;br /&gt;&lt;br /&gt;எனது ஹோல்டாலை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் &lt;br /&gt;நுழைந்தபோது,அங்கிருந்த இரவுக் காவல்காரர் இந்தியில் &lt;br /&gt;ஏதோ கேட்டார்.நான் ஆங்கிலத்திலேயே ‘தார்வார்&lt;span style="font-weight:bold;"&gt; NSC &lt;/span&gt;&lt;br /&gt;அலுவலகத்திலிருந்து வருகிறேன்.’ என்று பதில் &lt;br /&gt;சொன்னேன்.அவர் நல்ல வேளையாக ஒன்றும் &lt;br /&gt;சொல்லாமல் என்னை அழைத்து சென்று அலுவலகத்தின் &lt;br /&gt;ஒரு பகுதியில் கையைக் காட்டி அங்கு எனது&lt;span style="font-weight:bold;"&gt; Luggage&lt;/span&gt; ஐ &lt;br /&gt;வைக்க சைகை காட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த ஆள் மதராசி. &lt;br /&gt;இவனுக்கு இந்தி தெரியாது என்று. நான் அவரிடம் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Bathroom&lt;/span&gt; என்றதும், அவர் அது இருக்குமிடத்தைக் &lt;br /&gt;காட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;எங்களது அலுவலகம் ஒரு தனியாருடைய பெரிய &lt;br /&gt;வீட்டில் இருந்ததால் அங்கு குளியல் அறையுடன் &lt;br /&gt;கூடிய பல அறைகள் இருந்தன,வெள்ளிக்கிழமை &lt;br /&gt;காலையில் தார்வாரில் குளித்தபிறகு, இரண்டு &lt;br /&gt;நாட்களாகக் குளிக்காததால் எப்போது குளிப்போம் &lt;br /&gt;என இருந்ததால், தண்ணீரைக் கண்டதும் எனக்கு &lt;br /&gt;ஒரே மகிழ்ச்சி.பல்விளக்கி,காலைக்கடன் கழித்து, &lt;br /&gt;குளித்து முடித்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;எங்கள் தலைமை அலுவலகத்தில் தொழில் நுட்பப் &lt;br /&gt;பிரிவில்,கோவை வேளாண் கல்லூரியில் படித்த, &lt;br /&gt;சங்கரன் என்பவர் பணிபுரிகிறார் எனக்  கேள்விப்&lt;br /&gt;பட்டிருந்தேன். அவர் எப்போது வருவார் எனத்&lt;br /&gt;தெரிந்துகொள்ள அந்த ஊழியரிடம் சென்று , &lt;br /&gt;‘சங்கரன் எப்போது வருவார்?’ என ஆங்கிலத்திலேயே &lt;br /&gt;கேட்டேன். அவர் தனது கைவிரல் சைகை மூலம்&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;9 &lt;/span&gt;மணி எனச்சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மணி&lt;span style="font-weight:bold;"&gt; 8.30&lt;/span&gt; இருக்கும். அவர் வருவதற்குள் &lt;br /&gt;உடைமாற்றி தயாராக இருக்கலாம் என எண்ணி, &lt;br /&gt;நண்பர் அரங்கநாதன் கொடுத்த&lt;span style="font-weight:bold;"&gt; Coat&lt;/span&gt; அணிந்து, &lt;br /&gt;‘டை’ யைக்கட்டிக்கொண்டு இருக்கும்போது திடீரென &lt;br /&gt;பேச்சுக்குரல் கேட்டது.அந்த காவலாளியிடம் யாரோ &lt;br /&gt;ஏதோ கேட்கிறார்கள் என்பதையும், அவர் அதற்கு &lt;br /&gt;பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்பதையும் &lt;br /&gt;புரிந்து கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் இருந்த அறை ‘ஷூ’ சத்தம் கேட்டபோது, &lt;br /&gt;நிமிர்ந்து பார்த்தேன். அங்கு வந்தவர். ஆங்கிலத்தில் &lt;br /&gt;‘நீங்கள் யார்?’ எனக்கேட்டார். நான் என்னைப்பற்றி &lt;br /&gt;சொன்னதும்,‘வாருங்கள். என என்னை &lt;br /&gt;அழைத்துக்கொண்டு அவரது அறைக்கு சென்றார். &lt;br /&gt;அந்த அறையின் வெளியே இருந்த பெயர் பலகை &lt;br /&gt;மூலம் அவர்தான் எங்கள் &lt;span style="font-weight:bold;"&gt;Seed Production Officer, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Dr.M.S.Joshi&lt;/span&gt; என அறிந்துகொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்தான் எங்கள் நிறுவனத்தில் உள்ள எல்லா &lt;br /&gt;தொழில் நுட்ப ஊழியர்களுக்கும் தலைவர். &lt;br /&gt;எனது &lt;span style="font-weight:bold;"&gt;Boss &lt;/span&gt;அவர்தான் என்றதும் தயக்கதோடு &lt;br /&gt;நின்றபோது, அவர் என்னை  அன்போடு &lt;br /&gt;உட்காரச்சொன்னார்.‘எப்போது வந்தீர்கள்? &lt;br /&gt;எனக் கேட்டுவிட்டு.’இந்தி தெரியாதா?’ என்றார். &lt;br /&gt;(அந்த ஊழியர் சொல்லி இருப்பார் போலும்.) &lt;br /&gt;&lt;br /&gt;‘தெரியாது.’ என்றதும்,‘பரவாயில்லை. எங்கு &lt;br /&gt;தங்கப்போகிறீர்கள்?’ என்றார்.‘தெரியவில்லை சார். &lt;br /&gt;திரு சங்கரன் மூலம் ஒரு ஓட்டலில் தங்க &lt;br /&gt;எண்ணியுள்ளேன்.’என்றதும்.கவலை வேண்டாம். &lt;br /&gt;‘கரோல் பாக்’கில்&lt;span style="font-weight:bold;"&gt;(Karol Bagh)&lt;/span&gt; உங்களவர்கள் ஓட்டல்கள் &lt;br /&gt;நிறைய உள்ளன. சங்கரன்  வந்ததும்  அவர் &lt;br /&gt;உங்களுக்கு உதவி செய்வார்.’ எனக்கூறி எனது &lt;br /&gt;பயணம் பற்றி விசாரித்தார், &lt;br /&gt;&lt;br /&gt;நான் பட்ட கஷ்டங்களைப் பற்றி சொன்னதும், &lt;br /&gt;சிரித்துக்கொண்டே ’ரிசர்வ் செய்யாமல் வந்தால் &lt;br /&gt;இப்படித்தான் என்ன செய்ய?’ என்றார். அவரிடம் &lt;br /&gt;பேசும்போது முதலில் தயக்கம் இருந்தாலும், &lt;br /&gt;அவரது ஆதரவான வார்த்தையைக்கேட்டதும் &lt;br /&gt;இரண்டு நாட்கள் நான் பட்ட கஷ்டங்கள் &lt;br /&gt;மறைந்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;(அந்த நேரத்தில், நான் தமிழ் நாடு வேளாண் துறையில் &lt;br /&gt;இரண்டு மாதங்கள் பணியாற்றியபோது, எனது &lt;br /&gt;மாவட்ட வேளாண் அதிகாரி அதிகாரத் திமிரோடு &lt;br /&gt;என்னை நடத்தியது,அப்போது நினைவுக்கு வராமல் &lt;br /&gt;போகவில்லை. அது பற்றி ‘நினைவோட்டம்’&lt;br /&gt;தொடரில் எழுதுவேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது திரு சங்கரன் வந்துவிடவே, அவரைக் &lt;br /&gt;கூப்பிட்டு ‘உங்கள் ஊர்க்காரர் வந்திருக்கிறார். அவருக்கு &lt;br /&gt;உதவி செய்யுங்கள்.’என &lt;span style="font-weight:bold;"&gt;Dr.Joshi &lt;/span&gt;சொன்னார். அவருக்கு &lt;br /&gt;நன்றி சொல்லிவிட்டு, திரு சங்கரனுடன் அவர் இருக்கும் &lt;br /&gt;இருக்கைக்கு சென்றேன்.&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4323962498688894869?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4323962498688894869/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4323962498688894869' title='13 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4323962498688894869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4323962498688894869'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/12/6.html' title='படித்தால் மட்டும் போதுமா? 6'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2470836311144531125</id><published>2011-12-03T10:15:00.003+05:30</published><updated>2011-12-03T10:25:02.941+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 5</title><content type='html'>ஸ்டேஷனுக்கு சென்று &lt;span style="font-weight:bold;"&gt;Left Luggage&lt;/span&gt; அறையில் &lt;br /&gt;இருந்த எனது ‘ஹோல்டாலை’எடுத்துக்கொண்டு &lt;br /&gt;தில்லி செல்லும் மெயில் வண்டி நிற்கும் &lt;br /&gt;பிளாட்ஃபாரத்திற்கு என் நண்பரின் &lt;br /&gt;அண்ணனுடன் சென்றேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் வகுப்பு பெட்டியை அடைந்தபோது &lt;br /&gt;அது ஒரு முன் பதிவு செய்யப்படாத பெட்டி &lt;br /&gt;போன்று தோன்றியது.முன்பதிவு செய்தவர்கள் &lt;br /&gt;மேலே ஏறி படுத்திருக்க,அநேகம் பேர் &lt;br /&gt;(மூன்றாம் வகுப்பு பயணச் சீட்டுடன்) &lt;br /&gt;இருக்கையில் நெருக்கி அடித்துக்கொண்டு &lt;br /&gt;உட்கார்ந்து கொண்டும், நின்றுகொண்டும் &lt;br /&gt;இருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;அதைப் பார்த்ததும் என் நண்பரின் அண்ணன், &lt;br /&gt;நீங்கள் இங்கேயே இருங்கள் நான்&lt;span style="font-weight:bold;"&gt; T.T.E&lt;/span&gt; ஐ &lt;br /&gt;பார்த்து ஏதாவது செய்யமுடியுமா என்று &lt;br /&gt;பார்க்கிறேன் என்று கூறி சென்றார்.நானும் &lt;br /&gt;ஆவலுடன் நின்றிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் திரும்பி வந்து இன்று சனிக்கிழமை &lt;br /&gt;ஆதலால் வண்டியில் கூட்டம் அதிகம்.&lt;span style="font-weight:bold;"&gt;T.T.E &lt;/span&gt;&lt;br /&gt;இடம் இல்லை என்று சொல்லிவிட்டார். &lt;br /&gt;பரவாயில்லை இதிலேயே ஏற்றி விடுகிறேன் &lt;br /&gt;எனச்சொல்லி,எனது ஹோல்டாலை எடுத்து &lt;br /&gt;கதவைத்திறந்து வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே நிற்கவே இடம் இல்லாதததால்,இரண்டு &lt;br /&gt;கதவுகளுக்கு இடையே உள்ள இடத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;(Toilet)&lt;/span&gt;&lt;br /&gt;அருகே வைத்தார்.என்னிடம்‘உங்கள் ஹோல்டால் &lt;br /&gt;மேல் உட்கார்ந்துகொள்ளுங்கள்.கூட்டம் &lt;br /&gt;குறையும்போது உள்ளே சென்றுவிடலாம்.’ &lt;br /&gt;எனக்கூறிவிட்டு இறங்கிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;வண்டி கிளம்பியதும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு &lt;br /&gt;எனது இருக்கையில்(?) அமர்ந்தேன்.சிறிது நேரத்தில் &lt;br /&gt;உள்ளே இருந்தவர்கள் சிலர் நிற்க இடம் &lt;br /&gt;இல்லாததால் நான் இருந்த இடத்திற்கு அருகே &lt;br /&gt;வந்து நின்றுகொண்டனர். அப்படி இப்படி நகரக்கூட &lt;br /&gt;முடியவில்லை.மூச்சு மூட்டுவதுபோல் இருந்தது &lt;br /&gt;&lt;br /&gt;நானும், இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு இருந்தும், &lt;br /&gt;இப்படி &lt;span style="font-weight:bold;"&gt;Toilet&lt;/span&gt; அருகே உட்கார்ந்து பயணிக்கவேண்டி &lt;br /&gt;இருக்கிறதே என் தலை விதியை நொந்து கொண்டு &lt;br /&gt;இருந்தேன். ஏன் இந்த பயிற்சிக்கு செல்ல &lt;br /&gt;சம்மதித்தோம் என்று கூட நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பயணத்தின் ஊடே அந்த&lt;span style="font-weight:bold;"&gt; ‘Toilet’&lt;/span&gt; க்கு வரும் &lt;br /&gt;பயணிகளுக்காக  நான் எழுந்து,எழுந்து நின்று &lt;br /&gt;அமர வேண்டியிருந்தது. அதைவிடக் கொடுமை &lt;br /&gt;அவர்கள் உள்ளே போய் வரும்போது, வேறு &lt;br /&gt;வழியில்லாமல் எனது ஹோல்டாலின் மேல் &lt;br /&gt;காலை வைத்து சென்றதுதான். அவர்கள் சென்ற &lt;br /&gt;பிறகு அதன் மேலேயே உட்காரவேண்டிய நிலை.&lt;br /&gt; &lt;br /&gt;மாமன்னன் ஷாஜகான், காஷ்மீரைப்பற்றி &lt;br /&gt;சொல்லும்போது, &lt;span style="font-weight:bold;"&gt;‘இவ்வுலகில் சொர்க்கம் என்று &lt;br /&gt;ஒன்று இருந்தால் அது இங்கேதான்! அது இங்கேதான்! &lt;br /&gt;அது இங்கேதான்!&lt;/span&gt; என்று சொன்னதாக சொல்வார்கள். &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(If ever there is Paradise on Earth. It is here! &lt;br /&gt;It is here! It is here! )&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;என்னைக் கேட்டால் &lt;span style="font-weight:bold;"&gt;‘நரகம்’&lt;/span&gt; என்று ஒன்று இருந்தால் &lt;br /&gt;அது அன்று நான் பயணம் செய்த இடம்தான்’ என்று &lt;br /&gt;அடித்துச் சொல்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;இரவு சுமார்&lt;span style="font-weight:bold;"&gt; 2&lt;/span&gt; மணி இருக்கும். வண்டி ஏதோ ஒரு &lt;br /&gt;ஸ்டேஷனில் நின்றது. சன்னல் வழியே பார்த்தபோது &lt;br /&gt;அது ‘சூரத்’ எனத் தெரிந்தது. அங்கே நிறைய கூட்டம் &lt;br /&gt;இரயில்  ஏறக் காத்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் இருந்த பெட்டி அருகே வந்த ஒரு கும்பல் &lt;br /&gt;‘கோலோ. கோலோ.’ என சப்தமிட்டு  கதவைத் &lt;br /&gt;தட்டினார்கள். கதவருக்கே நின்ற ஒருவர் &lt;br /&gt;இரக்கப்பட்டு கதவைத் திறந்ததும், இரண்டு மூன்று &lt;br /&gt;பேர் என்னையும் மற்றவர்களையும் &lt;br /&gt;மிதித்துக்கொண்டு உள்ளே ஏறினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;என்னால் உட்காரவும் முடியவில்லை. நிற்கவும் &lt;br /&gt;முடியவில்லை.மொழி தெரியாததால் பேசவும் &lt;br /&gt;முடியவில்லை.நல்ல வேளையாக அவர்கள் &lt;br /&gt;உள்ளே சென்றுவிட்டனர். இரவு முழுதும் &lt;br /&gt;உட்கார்ந்துகொண்டே தூங்காமல் தூங்கினேன்.&lt;br /&gt; &lt;br /&gt;காலையில் எழுந்து மற்றவர் வருமுன் பல் விளக்கி &lt;br /&gt;விட்டு காலை காஃபிக்காக காத்திருந்தேன். &lt;br /&gt;வட மாநிலங்களில் தேனீர்தான் கிடைக்கும் &lt;br /&gt;என்றாலும் காஃபி வருமா என்ற நைப்பாசைதான். &lt;br /&gt;ஆனால் எதுவும் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த நேரத்தில் நான் படித்த ஒரு செய்தி நினைவுக்கு &lt;br /&gt;வருகிறது. தென்னகத்திலிருந்து ஒரு மாணவன் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;IAS&lt;/span&gt; நேர்முகத்தேர்வுக்கு சென்றாராம். அந்த தேர்வில் &lt;br /&gt;‘எங்கிருந்து வருகிறீர்கள்?’ எனக் கேட்டபோது, &lt;br /&gt;அவர்,’நான் தென்னாட்டிலிருந்து  வருகிறேன்.’ &lt;br /&gt;என்றாராம். அதற்கு தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர், &lt;br /&gt;நீங்கள் இரயிலில் தானே வந்தீர்கள். எந்த இடத்தில் &lt;br /&gt;தென்னாடு முடிந்து வடநாடு ஆரம்பிக்கிறது?’ எனக் &lt;br /&gt;கேட்டதற்கு அந்த மாணவன் சொன்னாராம்,’எப்போது &lt;br /&gt;நான் காஃபி கேட்டதற்கு ,டீ கிடைத்ததோ அங்கேதான் &lt;br /&gt;வடநாடு ஆரம்பிக்கிறது.’ என்றாராம். இது உண்மையா &lt;br /&gt;அல்லது இட்டுக் கட்டியதா எனத்தெரியவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;காலை சுமார்&lt;span style="font-weight:bold;"&gt; 9 &lt;/span&gt;மணிக்கு இரயில்&lt;span style="font-weight:bold;"&gt; ரட்லம்&lt;/span&gt; சந்திப்பை &lt;br /&gt;(மத்ய பிரதேசம்) அடைந்தபோது வெளியே எட்டிப் &lt;br /&gt;பார்த்தேன். என் பெட்டிக்கு அருகே ஒருவர் பூடி பூடி &lt;br /&gt;எனக் கூவிக்கொண்டு, நம் ஊரில் ‘சோன் பப்டி’ &lt;br /&gt;விற்பவர்கள் கொண்டுவரும் பெரிய ‘மோடா’ போன்ற &lt;br /&gt;ஒன்றின் மீது பூடிகளை(நாம் பூரி என்று சொல்கிறோமே &lt;br /&gt;அதேதான்) வைத்து, அவைகளை தராசில் நிறுத்து &lt;br /&gt;விற்றுக்கொண்டு இருந்தது எனக்கு வியப்பாய் &lt;br /&gt;இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அருகில் சென்ற போது அவர் என்ன கேட்டார் எனத் &lt;br /&gt;தெரியவில்லை.‘வேண்டுமா?’ எனக் கேட்கிறார் எனப் &lt;br /&gt;புரிந்துகொண்டு தலையை ஆட்டினேன். &lt;br /&gt; &lt;br /&gt;உடனே அவர் தராசில் சில பூரிகளை வைத்து நிறுத்துக் &lt;br /&gt;கொடுத்தார். அருகில் இருந்த ஒருவர் உதவியுடன் அவர் &lt;br /&gt;கேட்ட பணத்தை கொடுத்து விட்டு அங்கேயே நின்று &lt;br /&gt;சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த குழாயில் தண்ணீர் &lt;br /&gt;குடித்துவிட்டு பெட்டிக்கு வந்துவிட்டேன். &lt;br /&gt;(அப்போதெல்லாம் தண்ணீர் விற்கப்படவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் நரக வேதனைதான். மதிய உணவு &lt;br /&gt;எதுவும் கிடைக்கவில்லை. மாலை சுமார் 5 மணிக்கு &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சவாய் மதாபூர்&lt;/span&gt; (ராஜஸ்தான்) என்ற ஊரை &lt;br /&gt;அடைந்தபோது, உள்ளே இருக்கையிலிருந்து &lt;br /&gt;கதவருகே வந்த ஒருவர் என்னைப் பார்த்து, &lt;br /&gt;இந்தியில் ஏதோ சொன்னார். நான் ‘மலங்க மலங்க’ &lt;br /&gt;விழித்ததைக் கண்டு ஆங்கிலத்தில், ‘உள்ளே இடம் &lt;br /&gt;இருக்கிறதே நீங்கள் வந்து உட்காரலாமே?’ என்றார். &lt;br /&gt;அப்பாடா என எழுந்து உள்ளே போய் இடமிருந்த &lt;br /&gt;ஒரு இருக்கைக்கு கீழே எனது ஹோல்டாலை &lt;br /&gt;வைத்துவிட்டு உட்கார்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அருகில் இருந்த ஒருவர் அவருடன் வந்த &lt;br /&gt;ஒரு சிறுமியுடன் தமிழில் பேசியதைக்கேட்டதும் &lt;br /&gt;பாலை வனத்தில் சோலையைப் பார்த்தது போன்ற &lt;br /&gt;மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் ‘இரவு சாப்பாடு &lt;br /&gt;எங்கு கிடைக்கும்’ என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்’ கவலை வேண்டாம். நான் வாங்கும்போது &lt;br /&gt;உங்களுக்கும் வாங்கித்தருகிறேன்.’என்றார். இரவு &lt;br /&gt;சுமார் &lt;span style="font-weight:bold;"&gt;9 &lt;/span&gt;மணிக்கு ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி &lt;br /&gt;நின்றபோது அவர் இறங்கிப்போய் எனக்கும் சப்பாத்தி &lt;br /&gt;வாங்கித் தந்தார். அதைச் சாப்பிட்டுவிட்டு இடம் &lt;br /&gt;கிடைத்த நிமம்தியில் அப்படியே உறங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் கண் விழித்து இறங்கத்தயாரானேன்.  &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;16/10/1967 &lt;/span&gt;திங்கள் அன்று சுமார்&lt;span style="font-weight:bold;"&gt; 6 &lt;/span&gt;மணிக்கு இரயில் &lt;br /&gt;புது தில்லி இரயில் நிலையத்தை அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-2470836311144531125?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/2470836311144531125/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=2470836311144531125' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/2470836311144531125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/2470836311144531125'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/12/5.html' title='படித்தால் மட்டும் போதுமா? 5'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7893967467233714016</id><published>2011-11-30T11:13:00.005+05:30</published><updated>2011-11-30T11:39:37.092+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 4</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;Churchgate&lt;/span&gt; ஸ்டேஷனை அடைந்ததும் இறங்கி &lt;br /&gt;விசாரித்தபோது, முதல் வகுப்பு முன்பதிவுக்கு, &lt;br /&gt;அங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள கட்டிடத்தில் &lt;br /&gt;இயங்கும் அலுவலகத்தில் விசாரிக்க வேண்டும் &lt;br /&gt;என்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த இடம் மிக அருகில் இருந்ததால் நடந்தே &lt;br /&gt;அங்கு சென்றேன்.அங்கு சென்று பார்த்தால் அதிக &lt;br /&gt;கூட்டம். முன்பதிவு செய்ய நிறைய பேர் &lt;br /&gt;காத்திருந்தார்கள். அங்கு நின்றால் நேரமாகும் &lt;br /&gt;என்பதால் விசாரணை என எழுதப்பட்டிருந்த &lt;span style="font-weight:bold;"&gt;Counter &lt;/span&gt;&lt;br /&gt;அருகே சென்று அன்று இரவு தில்லி செல்லும் &lt;br /&gt;மெயில் வண்டியில் முதல் வகுப்புக்கு இடம் &lt;br /&gt;கிடைக்குமா என்று கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்,என்னை &lt;br /&gt;வினோதமாகப் பார்த்து ‘இன்று இரவு பயணிக்க &lt;br /&gt;முன்பதிவா? இதோ இங்கு இருப்பவர்கள், பல &lt;br /&gt;நாட்களுக்குப் பிறகு பயணிக்க இன்று வந்து &lt;br /&gt;‘கியூ’ வில் நிற்கிறார்கள். நீங்கள் வந்து இன்றைக்கு &lt;br /&gt;வேண்டும் என்று கேட்கிறேர்களே.அதற்கு &lt;br /&gt;வாய்ப்பே இல்லை.’ என சொல்லிவிட்டு தன் &lt;br /&gt;பணியில் மூழ்கிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதற்கு &lt;br /&gt;அவர் ஆங்கிலத்திலேயே பதில் அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி என்ன செய்வது என யோசித்துக்கொண்டே &lt;br /&gt;திரும்பவும் &lt;span style="font-weight:bold;"&gt;Churchgate &lt;/span&gt;ஸ்டேஷன் வந்தபோது,பயங்கரத் &lt;br /&gt;தலைவலி. அப்போதுதான் நினைவுக்கு வந்தது &lt;br /&gt;நான் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்று.&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘மெய்வருத்தம்பாரார் &lt;br /&gt;பசிநோக்கார் கண்துஞ்சார்&lt;br /&gt;---------------------------&lt;br /&gt;கருமமே கண்ணாயினார் ‘ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று குமரகுருபரர் பாடியதுபோல்,முன்பதிவு&lt;br /&gt;பற்றியே நினைத்துக்கொண்டு இருந்ததால் &lt;br /&gt;பசியே தெரியவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;மேலும் காலையில் முன்பதிவு இல்லாமல் வண்டியில் &lt;br /&gt;பயணித்ததால் கூட்ட நெருக்கடியில் சாப்பிடுவது &lt;br /&gt;பற்றி நினைப்பே வரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;காலியாக இருந்த வயிறு,தலைவலி மூலம் எச்சரிக்கை &lt;br /&gt;மணி அடித்ததால் இனி அதை தவிர்க்க முடியாது என்ற &lt;br /&gt;நிலைக்கு வந்ததும்,ஸ்டேஷனில் இருந்த சிற்றுண்டி &lt;br /&gt;விடுதியில் பிரட்&amp;ஜாம் தேநீர் சாப்பிட்டு ஒருவாறு &lt;br /&gt;பசி ஆறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி நண்பர் அரங்கநாதனின் அண்ணனைப் பார்த்து, &lt;br /&gt;அவரின் உதவியைத்தான் நாடவேண்டும் என முடிவு &lt;br /&gt;செய்து (வேறு வழியும் இல்லை என்பது வேறு விஷயம்) &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Central&lt;/span&gt; க்கு பயணச்சீட்டு வாங்கி கிளம்பத்தயாராக இருந்த &lt;br /&gt;ஒரு மின் தொடர் வண்டியில் ஏறினேன். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கே&lt;span style="font-weight:bold;"&gt; Central&lt;/span&gt; ஸ்டேஷன் ஐ தவறவிட்டுவிடுவோமோ &lt;br /&gt;என்ற தவிப்பில் வாயில் அருகே கைப்பிடியைப் &lt;br /&gt;பிடித்துக்கொண்டு நின்றிருந்தேன். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Central&lt;/span&gt; ஸ்டேஷன் பலகையைப் பார்த்ததும், அவசரம் &lt;br /&gt;அவசரமாக இறங்க யத்தனித்தபோது என் அருகே &lt;br /&gt;நின்றிருந்த ஒருவர் கையைப் பிடித்து நிறுத்தி கேட்டார் &lt;br /&gt;‘என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று. &lt;br /&gt;&lt;br /&gt;‘நான் இறங்கப் போகிறேன்’ என்றதும்,அவர் ‘இந்த &lt;br /&gt;வண்டி இங்கு நிற்காது. நீங்கள் ஊருக்கு புதியவரா?’&lt;br /&gt;என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆம்’ என்றதும், ‘பம்பாயில் சில மின் வண்டிகள் &lt;br /&gt;எல்லா நிலையத்திலும் நிற்காது. நீங்கள் வண்டியில் &lt;br /&gt;ஏறுமுன் பிளாட்ஃபாரத்தில் உள்ள தகவல் பலகையைப் &lt;br /&gt;பார்த்து இருக்கலாமே?’என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;இப்போது என்ன செய்யப்போகிறோம் என்று &lt;br /&gt;தவித்தபோது அவர் சொன்னார்.’கவலை வேண்டாம். &lt;br /&gt;இது அடுத்து ‘மகாலக்ஷ்மி’ என்ற ஸ்டேஷனில் &lt;br /&gt;நிற்கும்.அங்கு இறங்கி திரும்ப &lt;span style="font-weight:bold;"&gt; Central&lt;/span&gt; ஸ்டேஷன் &lt;br /&gt;நிற்கும் வண்டியாகப் பார்த்து ஏறி வந்துவிடுங்கள்.’ &lt;br /&gt;என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இது ஏதடா புதிய தலைவலியாக உள்ளதே என &lt;br /&gt;நினைத்து வேறு வழியின்றி மகாலக்ஷ்மி ஸ்டேஷன் &lt;br /&gt;எப்போது வரும் எனக்காத்திருந்தேன். அந்த ஸ்டேஷன் &lt;br /&gt;வந்தபோது,அவர் சொன்னார் ‘இங்கு நீங்கள் &lt;br /&gt;இறக்கிக்கொள்ளலாம்’என்று.அவருக்கு நன்றி &lt;br /&gt;சொல்லிவிட்டு கீழே இறங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எனக்குள் ஒரு போராட்டம். வெளியே சென்று &lt;br /&gt;திரும்பவும்&lt;span style="font-weight:bold;"&gt; Central&lt;/span&gt; க்கு பயணச்சீட்டு எடுப்பதா, &lt;br /&gt;வேண்டாமா என்று? ஒருவேளை வெளியே பயணச்சீட்டு &lt;br /&gt;வாங்க செல்லும்போது, பயணச்சீட்டு பரிசோதகர் திடீரென &lt;br /&gt;பயணச்சீட்டை காண்பிக்கசொல்லி, சென்ட்ரலில் இருந்து &lt;br /&gt;பயணச்சீட்டு வாங்காமல் வந்து ஏமாற்றியதாக எடுத்துக்&lt;br /&gt;கொண்டால் என் செய்வது என்ற கவலைதான். சரி &lt;br /&gt;வெளியே செல்லவேண்டாம். வந்தது வரட்டும் எனத்  &lt;br /&gt;துணிந்து திரும்பவும் வரும் இரயிலில் சென்ட்ரல் &lt;br /&gt;செல்வோம். அப்படி யாரேனும் கேட்டால் உண்மை &lt;br /&gt;நிலையை சொல்வோம் என்றெண்ணி பிளாட்ஃபாரத்தில் &lt;br /&gt;காத்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்த இரயிலில்,சென்ட்ரலில் நிற்குமா எனக் &lt;br /&gt;கேட்டுக்கொண்டு ஏறினேன். சென்ட்ரல் வரும் வரை &lt;br /&gt;இதயம் பட பட என அடித்துக்கொண்டது நிஜம். &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளையாக அந்த கூட்டத்தில் பயணச்சீட்டு &lt;br /&gt;பரிசோதகர் யாரும் வரவில்லை. சென்ட்ரல் ஸ்டேஷன் &lt;br /&gt;வந்ததும் உடனே இறங்கி வெளியே வந்துவிட்டேன். &lt;br /&gt;என் வாழ்வில் பயணச்சீட்டு இல்லாமல்,பம்பாய் &lt;br /&gt;சென்ட்ரல் முதல் மகாலக்ஷ்மி ஸ்டேஷன் வரை &lt;br /&gt;சென்று பயணித்தது அதுவே முதலும் கடைசியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து நேரே நண்பர் &lt;br /&gt;அரங்கநாதன் அண்ணனின் வீட்டிற்கு சென்றேன். என் &lt;br /&gt;அதிர்ஷ்டம் அவர் அலுவலகத்திலிருந்து &lt;br /&gt;திரும்பியிருந்தார். நண்பரின் இன்னொரு அண்ணியும் &lt;br /&gt;அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;அவரிடம் அவரது துணைவியார் நான் வந்து சென்றது &lt;br /&gt;பற்றி கூறியிருக்கவேண்டும். நான் என்னைப்பற்றி  &lt;br /&gt;அறிமுகம் செய்தபோது,அவர் ‘இன்னும் அரங்கநாதனின் &lt;br /&gt;கடிதம் வரவில்லை. அதனாலேன்ன.பரவாயில்லை.’ &lt;br /&gt;என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு  அவரிடம் எனது&lt;span style="font-weight:bold;"&gt; Churchgate&lt;/span&gt;  முயற்சி பற்றி &lt;br /&gt;சொன்னதற்கு, நீங்கள் அங்கு போயிருக்கத் &lt;br /&gt;தேவையில்லை. பயணம் செய்யும் நாளில் நிச்சயம் &lt;br /&gt;இடம் கிடைக்காது. பரவாயில்லை. இன்று இரவு நாம் &lt;br /&gt;முன்பே ஸ்டேஷன் சென்று இரண்டாம் வகுப்பு &lt;br /&gt;பெட்டியில் இடம் பிடிக்கலாம்’ என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;அதற்குள் அவரது துணைவியார் வந்து காஃபி &lt;br /&gt;கொடுத்துவிட்டு, ‘தவறாக எண்ணவேண்டாம். இங்கு &lt;br /&gt;நிறைய பேர் பொய் சொல்லி உள்ளே வந்து &lt;br /&gt;திருடிப்போவதுண்டு. அதனால்தான் இவர் வரட்டும் &lt;br /&gt;என்றேன். தவறாக எண்ணவேண்டாம்.’ என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;நான்'பரவாயில்லைங்க.எனக்கு இப்போது ஒரே &lt;br /&gt;கவலை. எப்படி பயணம்  செய்யப்போகிறேன் &lt;br /&gt;என்பதுதான்.’என்றேன். பின்பு நண்பரின் அண்ணன் &lt;br /&gt;என்னை ‘வெளியே போய்வரலாம் வாருங்கள்.’என்று &lt;br /&gt;கூறி என்னை &lt;span style="font-weight:bold;"&gt;Marine Drive&lt;/span&gt; அழைத்து சென்றார். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அங்கு எதிலும் நாட்டமில்லை. எப்போது &lt;br /&gt;திரும்புவோம் என கைக்கெடிகாரத்தை பார்த்துக்கொண்டு &lt;br /&gt;இருந்தேன். மாலை 7 மணி வரை இருந்து விட்டு &lt;br /&gt;வீடு திரும்பினோம். &lt;br /&gt;&lt;br /&gt;மதியம் நான் சரியாக சாப்பிடவில்லை என அறிந்த &lt;br /&gt;அவர்கள் வீட்டில் எனக்கு நல்ல இரவு விருந்து &lt;br /&gt;கொடுத்தனர். இரவு 8 மணிக்கு அந்த குடியிருப்புக்கு&lt;br /&gt;எதிரே இருந்த ஸ்டேஷனுக்குகிளம்பியபோது,  &lt;br /&gt;என்னுடன் நண்பரின் அண்ணனும் வந்தார். வீட்டில் &lt;br /&gt;உள்ளோருக்கு நன்றி சொல்லி புறப்பட்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-7893967467233714016?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/7893967467233714016/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=7893967467233714016' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/7893967467233714016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/7893967467233714016'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/4.html' title='படித்தால் மட்டும் போதுமா? 4'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1851794761829500509</id><published>2011-11-28T16:38:00.002+05:30</published><updated>2011-11-28T16:43:58.186+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 3</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;Victoria Terminus&lt;/span&gt; இரயில் நிலையத்தை இரயில் &lt;br /&gt;சென்றடைந்ததும்,நான் ஏதும் சொல்லுமுன்பே ஒரு &lt;br /&gt;போர்ட்டர் வந்து எனது &lt;span style="font-weight:bold;"&gt;Hold All&lt;/span&gt; ஐ எடுத்துக்கொண்டார். &lt;br /&gt;அது தான் இறங்கவேண்டிய இடம் என்பதால்,அதை &lt;br /&gt;எடுத்துக்கொண்டு அவர் நிலையத்திற்கு வெளியே &lt;br /&gt;செல்ல,நானும் அவரைப் பின் தொடர்ந்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;வெளியே வந்ததும் அவர் ஏதோ கேட்க,அவர் என்ன &lt;br /&gt;கேட்கிறார் என்பதை புரிந்துகொண்டு நான் &lt;br /&gt;‘டாக்ஸி ஸ்டாண்ட்’என்றேன்.அவர் ஒரு டாக்ஸியில் &lt;br /&gt;எனது ஹோல்டாலை வைத்ததும் அவர் கேட்ட &lt;br /&gt;பணத்தை கொடுத்துவிட்டு டாக்ஸியில் ஏறி &lt;br /&gt;அமர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;டாக்ஸி ஓட்டுனர் கீழே இறங்கி மீட்டரை &lt;br /&gt;போட்டுவிட்டு, என்னைப் பார்த்ததும்,நான் &lt;br /&gt;‘சென்ட்ரல் ஸ்டேஷன்’ என்றேன்.அவர் ஒன்றும் &lt;br /&gt;பேசாமல் வண்டியை ஓட்டினார்.&lt;br /&gt; &lt;br /&gt;எனக்கு நான் எங்கிருக்கிறேன் என்றும் தெரியாது. &lt;br /&gt;எங்குபோகிறேன் என்றும் தெரியாது. ஆனால் ஏதோ &lt;br /&gt;பம்பாய் பழக்கப்பட்டது போல் வெளியே பார்த்துக்&lt;br /&gt;கொண்டு இவர் நம்மை சரியான இடத்துக்கு அழைத்து &lt;br /&gt;செல்லவேண்டுமே என நினைத்துக்கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் நான் படித்த ஒரு அறிவுரையை &lt;br /&gt;எழுதுவது சரி  என நினைக்கிறேன்.நாம் ஒரு புதிய &lt;br /&gt;இடத்திற்கு சென்றால் நாம் அங்கு புதியவர் என்பதைக்&lt;br /&gt;காட்டிக் கொள்ளக்கூடாதாம்.நாம் அந்த இடத்தை &lt;br /&gt;சேர்ந்தவர் போல் நடந்துகொள்ளவேண்டுமாம். &lt;br /&gt;அப்போதுதான் நாம் ஏமாறுவதிலிருந்து &lt;br /&gt;தப்பிக்கலாமாம்.&lt;br /&gt; &lt;br /&gt;மேலும் ஒருவரைத்தேடி ஒரு வீட்டில் &lt;br /&gt;விசாரிக்கும்போது, இது இன்னாருடைய வீடுதானே &lt;br /&gt;என்று கேட்கக்கூடாதாம்.நாம் தேடும் நபரின் &lt;br /&gt;பெயரைச்சொல்லி அவர் இருக்கிறாரா எனக் &lt;br /&gt;கேட்கவேண்டுமாம். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே நானும் ஊருக்கு புதியவன் என்பதை காட்டிக்&lt;br /&gt;கொள்ளவில்லை.ஆனால் அந்த வாடகை கார் &lt;br /&gt;ஓட்டுனர் என்னை ஏமாற்றாமல் பம்பாய் சென்ட்ரல் &lt;br /&gt;ஸ்டேஷன் கொண்டுவிட்டார்.நான் மீட்டரைப் பார்த்து &lt;br /&gt;பணம்கொடுத்ததும் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். &lt;br /&gt;(நம் சென்னையில் அன்றும் இன்றும் ஏன் என்றுமே &lt;br /&gt;நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று இது)&lt;br /&gt;&lt;br /&gt;நான் அங்கேயும் ஒரு போர்ட்டர் மூலம் எனது &lt;br /&gt;உடைமைகளை எடுத்து சென்று &lt;span style="font-weight:bold;"&gt;‘Left luggage room’&lt;/span&gt;ல் &lt;br /&gt;வைத்து இரசீது வாங்கிக்கொண்டு.பயணச்சீட்டு தரும் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;counter&lt;/span&gt; க்கு சென்று எனது பயணச்சீட்டைக் காட்டி &lt;br /&gt;அன்று இரவு கிளம்பும் தில்லி மெயிலில் இடம் &lt;br /&gt;இருக்குமா எனக் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளையாக நான் ஆங்கிலத்தில் கேட்ட &lt;br /&gt;கேள்விக்கு அங்கு இருந்த ஊழியர் ஆங்கிலத்திலேயே &lt;br /&gt;பதிலளித்தார்.‘இரண்டாம் வகுப்புப்பெட்டியில் &lt;br /&gt;தூங்கும் வசதி கொண்ட படுக்கைகள் முன்பே பதிவு &lt;br /&gt;முடிந்து விட்டபடியால்,இடமில்லை.உங்களிடம் &lt;br /&gt;பயணச்சீட்டு வைத்து இருந்தாலும் முன்பதிவு&lt;br /&gt;இல்லாமல் பயணம் செய்வது கடினம். கூட்டம் &lt;br /&gt;அதிகமாக இருக்கும்.எனவே எதற்கும் முதல் வகுப்பு &lt;br /&gt;பெட்டிகளில் இடம் இருக்கிறதா என  முயற்சி &lt;br /&gt;செய்யுங்கள். ஆனால் அதற்கு நீங்கள்&lt;span style="font-weight:bold;"&gt; Churchgate  &lt;/span&gt;&lt;br /&gt;அலுவலகத்திற்கு செல்லவேண்டும்’ என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt;அங்கு எப்படி செல்வது எனத்தெரியாததால்,அதற்கு  &lt;br /&gt;முன்பு நண்பர் அரங்கநாதனின் அண்ணன் வீட்டுக்கு &lt;br /&gt;சென்று அவர்களால் உதவி செய்யமுடியுமா எனக் &lt;br /&gt;கேட்கலாம் என நினைத்து வெளியே வந்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;நண்பர் அரங்கநாதன் எனக்கு முன்பே  &lt;br /&gt;சொல்லியிருந்தார்.பம்பாயில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு &lt;br /&gt;எதிரில்&lt;span style="font-weight:bold;"&gt; Maratha Mandir&lt;/span&gt; என்ற திரைப்பட அரங்கு ஒன்று &lt;br /&gt;இருக்கும்.அதற்கு பக்கத்திலே&lt;span style="font-weight:bold;"&gt; RBI&lt;/span&gt; ஊழியர்கள் &lt;br /&gt;குடியிருப்பு இருக்கும் என்று. (இப்போதும் ஏதாவது ஒரு &lt;br /&gt;இடத்தை சொல்லவேண்டுமானால் அங்குள்ள திரைப்பட &lt;br /&gt;அரங்கை சொன்னால் போதும் யாரும் சுலபமாக வழி &lt;br /&gt;காட்டி விடுவார்கள்.) ஆனால் யாரையும் உதவி &lt;br /&gt;கேட்காமல் சாலையைக் கடந்து அந்த திரைப்பட &lt;br /&gt;அரங்குக்கு அருகே இருந்த &lt;span style="font-weight:bold;"&gt;RBI&lt;/span&gt; ஊழியர்கள் &lt;br /&gt;குடியிருப்புக்குள் நுழைந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;நனபர் கொடுத்திருந்த வீட்டு முகவரியை அடைந்து &lt;br /&gt;கதவருக்கே இருந்த அழைப்பு மணியை அழுத்தியதும் &lt;br /&gt;நான் நினைத்ததுபோல் உடனே கதவைத் &lt;br /&gt;திறக்கவில்லை.‘யார் அது?’என இந்தியில் &lt;br /&gt;கேட்டுக்கொண்டே கதவைத்  திறந்தார்கள்.அதுவும்  &lt;br /&gt;முழுதாக அல்ல.கதவில் சங்கிலி பிணைத்து &lt;br /&gt;இருந்ததால் முழுதாக திறக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே இருந்தவர் திரு அரங்கநாதனின் &lt;br /&gt;அண்ணியார் எனத் தெரிந்துகொண்டு தமிழில் &lt;br /&gt;‘நான் தார்வாரிலிருந்து வருகிறேன்.&lt;br /&gt;திரு அரங்கநாதனின் நண்பன்.அவர் என் வருகை &lt;br /&gt;பற்றி கடிதம் உங்களுக்கு எழுதி இருந்தாரே.&lt;br /&gt;கிடைத்ததா?’ என்றேன். &lt;br /&gt; &lt;br /&gt;அதற்கு அவர் ‘அப்படி ஏதும் வரவில்லை. நீங்கள் &lt;br /&gt;வேண்டுமானால் 5 மணிக்கு மேல் வாருங்கள்.அவர் &lt;br /&gt;வந்துவிடுவார்.அவரிடம் பேசுங்கள்.’என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;பம்பாய் போன்ற நகரங்களில் இதுபோல் அன்னியர்கள் &lt;br /&gt;வந்து ஏதாவது சொல்லி உள்ளே வந்து கொள்ளை &lt;br /&gt;அடிப்பது உண்டு என்பதால் அவர் அப்படி சொன்னார் &lt;br /&gt;போலும் &lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு என் மேல் நம்பிக்கை வரவில்லை என்பதை &lt;br /&gt;புரிந்துகொண்டு’சரிங்க அப்படியே 5 மணிக்கு வருகிறேன். &lt;br /&gt;அதற்கு முன்பு நான் &lt;span style="font-weight:bold;"&gt; Churchgate&lt;/span&gt; இரயில் நிலையம் &lt;br /&gt;செல்லவேண்டும். எப்படி செல்வது?’ எனக்கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அவர், ‘நீங்கள் எதிரே உள்ள சென்ட்ரல் ஸ்டேஷன் &lt;br /&gt;சென்று,&lt;span style="font-weight:bold;"&gt;Electric Train &lt;/span&gt;மூலம் போய் வரலாம் என்றார்.&lt;br /&gt;  &lt;br /&gt;சரி! நாமும் நேரத்தை வீணாக்காமல் போய் வரலாமே &lt;br /&gt;என்று திரும்பவும் ஸ்டேஷன் வந்து மின் வண்டிக்கான &lt;br /&gt;பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு, பிளாட்பாரத்தில் &lt;br /&gt;காத்திருந்தேன்.அங்கிருந்த இரயில்வே ஊழியர் உதவி &lt;br /&gt;செய்ய,&lt;span style="font-weight:bold;"&gt; Churchgate&lt;/span&gt; செல்லும் வண்டி வந்ததும் ஏறி &lt;br /&gt;ஸ்டேஷனை அடைந்தேன்.     &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-1851794761829500509?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/1851794761829500509/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=1851794761829500509' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/1851794761829500509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/1851794761829500509'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/3.html' title='படித்தால் மட்டும் போதுமா? 3'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4245460180989672588</id><published>2011-11-25T13:42:00.003+05:30</published><updated>2011-11-25T13:56:07.582+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 2</title><content type='html'>நான் ஏறிய இரயில் பெட்டியில் ஒரு சிலர்தான் &lt;br /&gt;இருந்தனர். அப்போதெல்லாம் யாரும் இரண்டாம் &lt;br /&gt;வகுப்புப் பெட்டியில் ஏறமாட்டார்கள்.பயணம் &lt;br /&gt;செய்வோர் ஒன்று அரசு ஊழியராய் இருப்பர் &lt;br /&gt;இல்லாவிடில் இரயில்வே ஊழியராய் இருப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பதிவு செய்யப்பட்ட இருக்கை இருந்த&lt;span style="font-weight:bold;"&gt; Bay&lt;/span&gt;ல் &lt;br /&gt;யாரும் இல்லை.சன்னல் வழியே ஊர்களையும், &lt;br /&gt;இரயில் நின்ற இடங்களையும் பார்த்துக்கொண்டு &lt;br /&gt;நேரத்தைப் போக்கிக்கொண்டு இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பெல்காம் இரயில் நிலையம் சென்றதும்,உணவு &lt;br /&gt;பரிமாறும் ஊழியர் ஒருவர் வந்து இரவுக்கு‘சாப்பாடு &lt;br /&gt;வேண்டுமா?’ எனக் கன்னடத்தில் கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் தார்வார் சென்று &lt;span style="font-weight:bold;"&gt;10&lt;/span&gt; மாதங்களுக்கு &lt;br /&gt;மேலாகிவிட்டதால்,என்னால் கன்னடத்தை &lt;br /&gt;புரிந்துகொண்டு பேசமுடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘இரவு உணவு வேண்டும்.’ என கன்னடத்திலேயே &lt;br /&gt;கூறினேன்.’எப்போது தருவீர்கள்?’என்றதற்கு அவர் &lt;br /&gt;‘சார். மீரஜ் சந்திப்பில்(மகாராஷ்டிர மாநிலத்தில் &lt;br /&gt;உள்ள ஒரு இரயில் சந்திப்பு) தருவேன்.’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;மீரஜ் சந்திப்பு வந்ததும் இரவு உணவு வந்தது. &lt;br /&gt;சாப்பிட்டுவிட்டு, அமரும் இருக்கையில் யாரும் &lt;br /&gt;இல்லாததால் கீழேயே படுத்துவிட்டேன்.அன்றைக்கு &lt;br /&gt;எந்த கஷ்டமும் எனக்குத் தெரியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் சனிக்கிழமை அன்று, காலை கண் &lt;br /&gt;விழித்தபோது, இரயில் ஏதோ ஒரு மகாராஷ்டிர &lt;br /&gt;மாநிலத்தில் உள்ள ஒரு இரயில் நிலையத்தைத்&lt;br /&gt;தாண்டி சென்றுகொண்டு இருந்ததைப் பார்த்தேன். &lt;br /&gt;உடனே பல் துலக்கிவிட்டு, புனே வந்தவுடன் &lt;br /&gt;இறங்கத் தயாரானேன். &lt;br /&gt;&lt;br /&gt;காலை சுமார் &lt;span style="font-weight:bold;"&gt;7&lt;/span&gt; மணி வாக்கில் இரயில் புனே இரயில் &lt;br /&gt;நிலையத்தை அடைந்தது.பெட்டிக்குள் ஏறிய போர்ட்டர் &lt;br /&gt;ஏதோ மராட்டியில் கேட்டார்.அவர் சுமையைத் தூக்கிவர &lt;br /&gt;வேண்டுமா எனக் கேட்பதை புரிந்துகொண்டு,நான் தந்திச் &lt;br /&gt;செய்தி போல் ‘பாம்பே டிரயின்' என்று சொன்னேன். &lt;br /&gt;&lt;br /&gt;உடனே அவர் எனது&lt;span style="font-weight:bold;"&gt; Hold All&lt;/span&gt; ஐ எடுத்துக்கொண்டு &lt;br /&gt;இறங்கினார். அவரை பின் தொடர்ந்தபோது,அடுத்த &lt;br /&gt;பிளாட்ஃபாரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு இரயிலின் &lt;br /&gt;மூன்றாம் வகுப்பு பெட்டி ஒன்றில் எனது ‘ஹோல்டாலை’&lt;br /&gt;வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்&lt;span style="font-weight:bold;"&gt; Second Class Compartment&lt;/span&gt; என்று எவ்வளவோ &lt;br /&gt;சொல்லியும் அவர் அதை காதில் வாங்கிக்&lt;br /&gt;கொண்டதாகத் தெரியவில்லை.அவரிடம் என்னால் &lt;br /&gt;அவரது மொழியில் பேசி விளக்கமுடியாததால் &lt;br /&gt;வேறு வழியின்றி அந்த பெட்டியிலேயே அமர்ந்து &lt;br /&gt;கொண்டு, அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து &lt;br /&gt;அனுப்பிவிட்டேன். &lt;br /&gt; &lt;br /&gt;என்னை அவர் ஏற்றிய பெட்டி முன் பதிவு &lt;br /&gt;செய்யப்படாதது என்பதால்  கூட்டம் அதிகமாக &lt;br /&gt;இருந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;போர்ட்டர் வந்து ஏற்றியதால் உட்கார இடம் &lt;br /&gt;கிடைத்தது.ஆனால் கையையும் காலையும் &lt;br /&gt;குறுக்கி வைத்துக்கொண்டுதான் உட்காரமுடிந்தது. &lt;br /&gt;எல்லோரும் மராத்தியில் பேசிக்கொண்டு இருந்ததால் &lt;br /&gt;ஒன்றும் புரியவைல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் எனக்குள் இன்னொரு பயமும் இருந்தது.&lt;br /&gt;அந்த சமயத்தில்தான் பால் தாக்கரேயின் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘சிவ சேனா&lt;/span&gt;’ இயக்கம் தென்னிந்தியர்களை குறி &lt;br /&gt;வைத்து தாக்கிக்கொண்டு இருந்தது. ஒருவேளை &lt;br /&gt;நாம் &lt;span style="font-weight:bold;"&gt;‘மதராசி’&lt;/span&gt; எனத் தெரிந்தால் தொந்தரவு &lt;br /&gt;தருவார்களோ என்ற பயத்தால் கண்ணை &lt;br /&gt;மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நினைப்பில் காலை சிற்றுண்டி சாப்பிட&lt;br /&gt;வேண்டுமென்ற நினைப்பே வரவில்லை. &lt;br /&gt;அந்த இரயில் சுமார் &lt;span style="font-weight:bold;"&gt;8&lt;/span&gt; மணிக்கு ‘புனே’ வை விட்டு &lt;br /&gt;கிளம்பியது. சற்றும் நேரம் கழித்து கண் திறந்து &lt;br /&gt;பார்த்தபோது என் அருகில் இருந்த ஒரு பெரியவர் &lt;br /&gt;செய்தித்தாள் படித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன். &lt;br /&gt;அவரை நான் பார்ப்பதைப் பார்த்ததும், நான் அந்த &lt;br /&gt;செய்தித்தாளை படிக்க விரும்பிக்கிறேன் என நினைத்து, &lt;br /&gt;தான் படித்த தாளை என்னிடம் கொடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதுவோ மராத்தி மொழியில் வரும் ஒரு தினத்தாள். &lt;br /&gt;அதை வேண்டாம் என சொல்லத்தெரியவில்லை. &lt;br /&gt;பேசாமல் அதை வாங்கிக்கொண்டேன். எங்காவது &lt;br /&gt;ஆங்கிலம் தென்படுகிறதா எனப் பார்த்தபோது அந்த &lt;br /&gt;தினத்தாளின் பெயர் ஆங்கிலத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;‘Lok Satta'&lt;/span&gt; என &lt;br /&gt;அச்சிடப்பட்டு இருந்தது. அது இந்தியன் எக்ஸ்பிரஸ் &lt;br /&gt;குழுமத்தை சேர்ந்தது எனத்தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தப்பக்கத்தில் இருந்த, ஒரு &lt;span style="font-weight:bold;"&gt;Tender Notice&lt;/span&gt; நல்ல &lt;br /&gt;வேளையாக ஆங்கிலத்தில் வெளியாகி இருந்ததால் &lt;br /&gt;அதைப் படித்துவிட்டு(?) அவரிடம் கொடுத்துவிட்டென்.&lt;br /&gt;நல்ல வேளையாக அவர் ஏதும் பேசவில்லை. &lt;br /&gt;திரும்பவும் கண்ணை மூடிக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சுமார்&lt;span style="font-weight:bold;"&gt; 4&lt;/span&gt; மணி நேரம் தவிப்புடன் எப்போது &lt;br /&gt;மும்பை வரும் எனக் காத்து இருந்தேன்.சுமார் &lt;br /&gt;மதியம்&lt;span style="font-weight:bold;"&gt; 12&lt;/span&gt; மணிக்கு அந்த இரயில் இப்போது &lt;br /&gt;சத்ரபதி சிவாஜி முனையம் என சொல்லப்படுகிற&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Victoria Terminus&lt;/span&gt; ஐ அடைந்தது.&lt;br /&gt;     &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4245460180989672588?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4245460180989672588/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4245460180989672588' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4245460180989672588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4245460180989672588'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/2.html' title='படித்தால் மட்டும் போதுமா? 2'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3744180332528716269</id><published>2011-11-23T12:18:00.003+05:30</published><updated>2011-12-03T10:14:33.284+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>படித்தால் மட்டும் போதுமா? 1</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;1967&lt;/span&gt; ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் (அப்போது &lt;br /&gt;மைசூர் மாநிலம்) தார்வாரில் தேசிய விதைக் &lt;br /&gt;கழகத்தில்&lt;span style="font-weight:bold;"&gt;(National Seeds Corporation Ltd.,)&lt;/span&gt;வேலை &lt;br /&gt;பார்த்துக் கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் எனது வட்டார &lt;br /&gt;மேலாளர் கூப்பிட்டு புது தில்லியில், எங்களது &lt;br /&gt;நிறுவனமும்,இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமும்&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Indian Agricultural Research Institute)&lt;/span&gt; பன்னாட்டு &lt;br /&gt;விதை ஆய்வு கூட்டமைப்பும் &lt;span style="font-weight:bold;"&gt;(International Seed Testing &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Association)&lt;/span&gt; சேர்ந்து விதை ஆய்வு பற்றி &lt;span style="font-weight:bold;"&gt;16/10/1967 &lt;/span&gt;&lt;br /&gt;முதல் &lt;span style="font-weight:bold;"&gt;24/11/1967 &lt;/span&gt;வரை&lt;span style="font-weight:bold;"&gt; 40&lt;/span&gt; நாட்கள் ஒரு பயிற்சியை &lt;br /&gt;இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில்  நடத்த &lt;br /&gt;இருப்பதாகவும், அதற்கு தில்லியில் இருந்த &lt;br /&gt;எங்களது தலைமை அலுவலகம் என்னை தேர்ந்து &lt;br /&gt;எடுத்திருப்பதாகவும் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;கேட்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.காரணம் &lt;br /&gt;பணியில் சேர்ந்த பிறகு கிடைக்கும் முதல் பயிற்சி &lt;br /&gt;என்பதாலும், புது தில்லியை காணும் வாய்ப்பு &lt;br /&gt;கிடைக்கிறதே என்பதாலும் தான். &lt;br /&gt;&lt;br /&gt;பயணச்சீட்டை முன் பதிவு செய்ய உடனே தார்வார் &lt;br /&gt;இரயில்நிலையம் சென்றேன். தார்வாரில் இருந்து &lt;br /&gt;தில்லிக்கு நேரடி இரயில் இல்லை எனவே &lt;br /&gt;தார்வாரிலிருந்து புது தில்லி செல்ல &lt;br /&gt;வேண்டுமென்றால், பெங்களூரிலிருந்து புனே&lt;br /&gt;(அப்போது பூனா) செல்லும் இரயிலில் சென்று, &lt;br /&gt;பிறகு அங்கிருந்து மும்பை(அப்போது பம்பாய்)  &lt;br /&gt;சென்று,பின் மும்பையில் தில்லிக்கு இரயில் &lt;br /&gt;ஏறவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இப்போது போல் கணினி மூலம் பதிவு &lt;br /&gt;செய்வது இல்லையாதலால்,புது தில்லிக்கு &lt;br /&gt;பயணச்சீட்டு தந்தாலும்,&lt;span style="font-weight:bold;"&gt;13/10/1967&lt;/span&gt; தேதி அன்று &lt;br /&gt;மதியம் செல்லும் இரயிலில் புனே வரைக்கும் &lt;br /&gt;தான் முன்பதிவு செய்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இரயில் பெட்டிகளில் மூன்று வகுப்புகள் &lt;br /&gt;உண்டு.மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் உட்காரும் &lt;br /&gt;மற்றும் சாயும் இடங்களில் &lt;span style="font-weight:bold;"&gt;Cushion &lt;/span&gt;இருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் வகுப்புப்பெட்டியில் அனைத்து &lt;br /&gt;இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படுவதில்லை.&lt;br /&gt;முன்பதிவு செய்தவர்கள் மட்டும் மேலே &lt;span style="font-weight:bold;"&gt;Luggage &lt;/span&gt;&lt;br /&gt;வைக்கும் பகுதியில் இரவில் படுத்து உறங்கலாம். &lt;br /&gt;மற்றவர்கள் உட்கார்ந்து தான் செல்ல முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மூன்றாம் வகுப்பு பெட்டிகளை &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1977 &lt;/span&gt;ஆம் ஆண்டு ஜனதா அரசு மத்தியில் ஆட்சிக்கு &lt;br /&gt;வந்ததும் எடுத்துவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனது நிறுவன விதிமுறைப்படி,இரண்டாம் &lt;br /&gt;வகுப்பில் பயணம் செய்ய எனக்கு அனுமதி &lt;br /&gt;உண்டு.எனவே தில்லி வரை பயணம் செய்ய &lt;br /&gt;இரண்டாம் வகுப்புக்கான பயணச்சீட்டை &lt;br /&gt;எடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட நாள் வருமுன் தில்லி செல்ல &lt;br /&gt;ஆயத்தமானேன். எனது ஆடைகள் மற்றும் &lt;br /&gt;தேவையானவற்றை,&lt;span style="font-weight:bold;"&gt; Hold All&lt;/span&gt; எனப்படும் &lt;br /&gt;பைகளுடன் கூடிய சுருட்டி எடுத்து செல்லக்கூடிய &lt;br /&gt;படுக்கை விரிப்பில் &lt;span style="font-weight:bold;"&gt;40&lt;/span&gt; நாட்களுக்கு &lt;br /&gt;தேவையானவைகளை எடுத்து வைத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் திரு அரங்கநாதன் அவர்கள் ‘நீங்கள் &lt;br /&gt;செல்லும் காலம்  குளிர் ஆரம்பிக்கும் காலம். &lt;br /&gt;எனவே என்னுடைய இந்த ஸ்வேட்டரை எடுத்து &lt;br /&gt;செல்லுங்கள். உபயோகமாக  இருக்கும். &lt;br /&gt;வரும்போது நீங்கள் உங்களுக்கு என்று ஒன்று &lt;br /&gt;வாங்கி வரலாம்’ என்று அன்புடனும், &lt;br /&gt;அக்கறையுடனும் அவரது  ஸ்வேட்டரை &lt;br /&gt;கொடுத்தார். அதோடு அவரது கோட் மற்றும் &lt;br /&gt;‘டை’யையும் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதில்லிக்கு போகிறோம் என்ற மகிழ்ச்சி &lt;br /&gt;இருந்தாலும் மனதில் ஒரு இனம் புரியாத கவலை &lt;br /&gt;இருந்தது.தார்வாரிலிருந்து புனே,மும்பை வழியாக &lt;br /&gt;தில்லிக்கு இரயிலில் பயணம் செய்யவேண்டும். &lt;br /&gt;வெள்ளி மதியம் தார்வாரிலிருந்து கிளம்பினால் &lt;br /&gt;திங்கள் காலைதான் தில்லியை அடைய முடியும். &lt;br /&gt;அதாவது மூன்று இரவு பயணம்.எனக்கு இந்தி  &lt;br /&gt;எழுதப்படிக்க தெரிந்திருந்தாலும்,பேசி &lt;br /&gt;பழக்கமில்லாததால் எப்படி வழியில் ஏதாவது &lt;br /&gt;தேவைப்பட்டால் சமாளிக்கப்போகிறோம் &lt;br /&gt;என்ற கவலைதான். &lt;br /&gt;&lt;br /&gt;கூடவே முன்பதிவு இல்லாமல், மும்பையில் &lt;br /&gt;இருந்து எப்படி தில்லி செல்லப்போகிறோம் &lt;br /&gt;என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;உடனே நண்பர் அரங்கநாதன் அவர்கள் &lt;br /&gt;மும்பையில் அவரது அண்ணன் சென்ட்ரல் &lt;br /&gt;இரயில் நிலையம் அருகே உள்ள&lt;span style="font-weight:bold;"&gt; RBI &lt;/span&gt;&lt;br /&gt;ஊழியர்களுக்கான குடியிருப்பில் வசிப்பதால், &lt;br /&gt;அவர் நிச்சயம் முன் பதிவு கிடைக்க உதவுவார் &lt;br /&gt;என்று தைரியமூட்டி, அவரது அண்ணனுக்கு ஒரு &lt;br /&gt;கடிதமும் எழுதினார். எனக்கு அவரது &lt;br /&gt;முகவரியையும் கொடுத்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆவலோடும்,இனம்புரியா தயக்கத்தோடும் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;13/10/1967&lt;/span&gt; அன்று மதியம் உடன் பணிபுரிந்த நண்பர்கள்&lt;br /&gt;வழியனுப்ப,தார்வாரில் இரயில் ஏறினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-3744180332528716269?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/3744180332528716269/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=3744180332528716269' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/3744180332528716269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/3744180332528716269'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/1.html' title='படித்தால் மட்டும் போதுமா? 1'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3766212109831737680</id><published>2011-11-21T11:43:00.002+05:30</published><updated>2011-11-21T11:50:32.639+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>நினைவோட்டம்  60</title><content type='html'>விருத்தாசலத்தில் என் அண்ணனுடன் தங்கி படித்த &lt;br /&gt;போது அடிக்கடி திரைப்படம் பார்க்க அனுமதிக்க &lt;br /&gt;மாட்டார். மிகவும் கண்டிப்பானவர் என்பதால் &lt;br /&gt;காலாண்டு,அரையாண்டு மற்றும் வருடாந்திர &lt;br /&gt;தேர்வுகள் முடிந்தவுடன் தான் திரைப்படம் &lt;br /&gt;பார்க்க அனுமதிப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து பார்த்த &lt;br /&gt;படங்கள் வணங்காமுடி&amp;வஞ்சிக்கோட்டை&lt;br /&gt;வாலிபன் ஆகியவை.சிலசமயம் அம்மா &lt;br /&gt;சிபாரிசின் பேரிலும்,சில படங்களுக்கு &lt;br /&gt;அனுமதித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பார்த்த படங்கள் யார் பையன்,முதலாளி &lt;br /&gt;ஆகியவை.அவரே சிலசமயம் அவரது எழுதப்படாத &lt;br /&gt;விதிகளை மீறி அனுமதி தந்த,து புதையல்,பதிபக்தி &lt;br /&gt;மற்றும் ஜனக் ஜனக் பாயல் பாஜே ஆகிய &lt;br /&gt;படங்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்பில் 7 படங்களும், பள்ளி இறுதி &lt;br /&gt;ஆண்டில் 4 படங்களும் பார்த்திருக்கிறேன்.(அந்த &lt;br /&gt;படங்களின் பெயர்கள் நினைவில் இருந்தாலும் &lt;br /&gt;அவைகளை இங்கே எழுதாமல் விடுகிறேன்) &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் சக மாணவர்கள் திரைப்படம் &lt;br /&gt;பார்த்துவிட்டு வந்து வகுப்பில் சொல்லும்போது &lt;br /&gt;நம்மால் பார்க்க இயலவில்லையே என &lt;br /&gt;நினைத்ததுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை அப்படி நிறைய படங்கள் &lt;br /&gt;பார்த்திருந்தால்,எனது கவனம் சிதறி,தேர்வில் &lt;br /&gt;நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி &lt;br /&gt;பெற்றிருக்கமாட்டேன்.அண்ணன் அப்படி &lt;br /&gt;அனுமதிக்காததும் நன்மைக்குத்தான் என &lt;br /&gt;இப்போது நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பின்னாட்களில் திருச்சியில் புகுமுக &lt;br /&gt;வகுப்பு வகுப்பு படித்தபோது பார்த்த படங்கள் &lt;br /&gt;20க்கு மேலும், அண்ணாமலைப் பல்கலைக் &lt;br /&gt;கழகத்தில் நான்காண்டுகள்  படித்தபோது பார்த்த &lt;br /&gt;திரைப்படங்கள் (பல்கலைக்கழக திறந்தவெளி &lt;br /&gt;அரங்கில் பார்த்த படங்கள் நீங்கலாக) 80க்கு &lt;br /&gt;மேலும் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல்&lt;span style="font-weight:bold;"&gt; S.S.L.C&lt;/span&gt; தேர்வு முடிந்த அன்று &lt;br /&gt;என் அண்ணன் திரைப்படம் பார்க்க அனுமதி &lt;br /&gt;தந்ததும், நான் பார்த்தது விருத்தாசலம் &lt;br /&gt;இராஜராஜேஸ்வரி திரை அரங்கில் &lt;br /&gt;ஓடிக்கொண்டிருந்த, மறைந்த சிரிப்பு நடிகர் &lt;br /&gt;சந்திரபாபு அவர்கள் நடித்த சகோதரி என்ற &lt;br /&gt;திரைப்படம்.இரவுக்காட்சிக்கு வகுப்பு நண்பர் &lt;br /&gt;திரு கண்ணன் அவர்களுடன் சென்றது &lt;br /&gt;நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முடிந்து நண்பர் கண்ணனிடம் விடைபெற்று&lt;br /&gt;வீட்டிற்கு வந்து படுத்தேன்.முதல் நாளே &lt;br /&gt;அண்ணன் நாளை நீ ஊருக்கு போகலாம் என்று &lt;br /&gt;சொல்லியிருந்ததால் விடியற்காலை 5 மணிக்கு &lt;br /&gt;எழுந்து ஊருக்கு செல்ல ஆயத்தமானேன். &lt;br /&gt;&lt;br /&gt;தேர்வை முடித்து ஊருக்கு செல்கிறோமே என்ற &lt;br /&gt;மகிழ்ச்சி இருந்தாலும் ஏனோ ஒரு இனம் புரியாத &lt;br /&gt;சோகம் இருந்தது உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;(மூன்றாண்டு  காலம் அண்ணனின் கண்டிப்பில் &lt;br /&gt;வளர்ந்தாலும்,எனது எண்ணப்படி நான் சுதந்திரத்தை &lt;br /&gt;இழந்ததாக நினைத்திருந்தாலும்,அவர் கண்டிப்பாக &lt;br /&gt;இருந்தது நான் நன்றாக படிக்கவேண்டும் &lt;br /&gt;என்பதற்காகத் தான் என்று இப்போது &lt;br /&gt;புரிகிறது.) &lt;br /&gt;&lt;br /&gt;‘போய் வருகிறேன்’என அண்ணனிடம் சொல்லிவிட்டு &lt;br /&gt;வீட்டுக்கு அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் &lt;br /&gt;வந்து ஊருக்கு போகும் பேருந்துக்காக &lt;br /&gt;காத்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள் &lt;br /&gt;நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு அருகே உள்ள &lt;br /&gt;தெற்கு வீதி வழியே தான் செல்லும். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எங்கள் ஊருக்கு நேரடிப் பேருந்து கிடையாது. &lt;br /&gt;விருத்தாசலத்திலிருந்து பெண்ணாடம் செல்லும் &lt;br /&gt;பேருந்தில் ஏறி  குறுக்கு ரோடு என சொல்லப்படும் &lt;br /&gt;கருவேப்பிலங்குறிச்சியில் இறங்கி சுமார்&lt;span style="font-weight:bold;"&gt; 3&lt;/span&gt; கி.மீ &lt;br /&gt;நடந்துதான் எங்களது ஊரான தெ.வ புத்தூரை &lt;br /&gt;அடையவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து வந்ததும் ஏறி,குறுக்கு ரோடில் இறங்கி &lt;br /&gt;ஊரை நோக்கி நடந்தேன்,மனதில் ஏதோ &lt;br /&gt;சாதித்ததுபோன்ற நினைப்புடன்!&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை அடைந்த போது அப்பா இல்லை. &lt;br /&gt;‘எங்கே?’ எனக்கேட்டபோது நெல் அறுவடையாகி &lt;br /&gt;வந்திருப்பதால், அப்பா போரடி என நாங்கள் அழைத்த  &lt;br /&gt;களத்து மேட்டில் இருப்பதாக அம்மா சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வயலில் நெல் அறுவடைசெய்ததும் நெற்கதிர் &lt;br /&gt;கட்டுகளையெல்லாம் எங்களது களத்து மேட்டுக்கு &lt;br /&gt;கொண்டு வந்து வைத்து அவைகளை அடித்து &lt;br /&gt;நெல்லைப் பிரித்து,தூற்றி மூட்டையில் கட்டி &lt;br /&gt;வீட்டுக்கு கொண்டு வரும் வரை அப்பா இரவில் &lt;br /&gt;அங்கேயே தங்கிவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;காப்பி குடித்துவிட்டு நேரே அங்கே சென்றேன்.அப்பா &lt;br /&gt;என்னைப்பார்த்ததும் ‘தேர்வை எப்படி எழுதியிருக்கிறாய்?’ &lt;br /&gt;எனக்கேட்டார்கள்.‘நன்றாக எழுதியிருக்கிறேன்’ என &lt;br /&gt;சொல்லிவிட்டு,அப்பாவிடம் ‘நீங்கள் வீட்டுக்குபோய் &lt;br /&gt;வாருங்கள். நான் காவலுக்கு இருக்கிறேன்.’என்றேன்.&lt;br /&gt; &lt;br /&gt;சுமார் ஒரு வாரம் இரவைத்தவிர, பகலில் அங்கு &lt;br /&gt;இருந்து நெல் வீட்டுக்கு வரும் வரை அப்பாவுக்கு &lt;br /&gt;உதவியாக இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுமுறை சுமார்&lt;span style="font-weight:bold;"&gt; 3&lt;/span&gt; மாதம் என்பதால் அம்மா &lt;br /&gt;என்னை ‘பெரியம்மா ஊருக்கு போய்வாயேன். &lt;br /&gt;அக்காவும் சந்தோஷப்படுவாள்’ என்றார்கள். &lt;br /&gt;நானும் அப்போதைய திருச்சி மாவட்டத்தில்&lt;br /&gt;(இப்போது அரியலூர் மாவட்டம்) இருந்த &lt;br /&gt;என் பெரியம்மாவின் ஊரான கோமான் &lt;br /&gt;என்ற ஊருக்கு கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள் தொடரும்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வே.நடனசபாபதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-3766212109831737680?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/3766212109831737680/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=3766212109831737680' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/3766212109831737680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/3766212109831737680'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/60.html' title='நினைவோட்டம்  60'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-104768931199049678</id><published>2011-11-18T10:57:00.002+05:30</published><updated>2011-11-18T11:01:59.549+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>நினைவோட்டம்  59</title><content type='html'>நாங்கள் படித்தபோது இந்தி ஒரு விருப்பப் பாடமாக &lt;br /&gt;இருந்தது.தேர்வு எழுதுவது கட்டாயமில்லை. &lt;br /&gt;ஆறாம் வகுப்பிலிருந்து &lt;span style="font-weight:bold;"&gt;S.S.L.C&lt;/span&gt; வரை இந்திக்கான &lt;br /&gt;வகுப்புகளில் ஆசிரியர்கள் வந்தாலும் பாடம் நடத்த &lt;br /&gt;மாட்டார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;மாணவர்கள் இந்தி கட்டாய பாடமாக இல்லாததால்,&lt;br /&gt;இந்தி பாடத்தைக் கற்க ஈடுபாடு காட்ட மாட்டார்கள். &lt;br /&gt;அதனால் இந்தி ஆசிரியர் மாணவர்கள் பாடம் நடத்த &lt;br /&gt;மாட்டார்கள்.இந்தி எழுத்துக்களை கரும்பலகையில் &lt;br /&gt;எழுதிவிட்டு 'ஏதாவது படிங்கடா’ என்று சொல்லிவிட்டு &lt;br /&gt;அமர்ந்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கால்,அரை மற்றும் இறுதித்தேர்வுகளில் இந்தி &lt;br /&gt;எழுதத் தெரிந்தவர்கள் கேள்வித்தாளில் உள்ள &lt;br /&gt;கேள்விகளையே திருப்பி எழுதிக்கொடுத்து வருவது &lt;br /&gt;வழக்கம். விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் &lt;br /&gt;ஏதோ இந்த மட்டிலாவது இந்தியில் எழுதுகிறார்களே &lt;br /&gt;என்று சில மதிப்பெண்கள் தருவது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முன்பே நினைவோட்டம்&lt;span style="font-weight:bold;"&gt; 19&lt;/span&gt; ல் எழுதியிருந்தபடி, &lt;br /&gt;பெண்ணாடத்தில் எட்டாம் வகுப்பு படித்தபோது,மாலை &lt;br /&gt;வேளைகளில் வகுப்புகள் முடிந்தவுடன்,தக்ஷிண இந்தி &lt;br /&gt;பிரச்சார சபாவால் நடத்தப்பட்ட &lt;span style="font-weight:bold;"&gt;‘பிராத்மிக்’&lt;/span&gt;தேர்வுக்காக,&lt;br /&gt;எங்கள் வகுப்பு இந்தி ஆசிரியரால் நடத்தப்பட்ட &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Tuition &lt;/span&gt;வகுப்புகளில் சேர்ந்து படித்து இருக்கிறேன். &lt;br /&gt;தேர்வில் வெற்றி பெற்றிருந்ததால் எனக்கு இந்தி எழுத &lt;br /&gt;படிக்கத் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாடம் நடத்தப்படாததால் தேர்வுகளில் &lt;br /&gt;கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரியாததால் &lt;br /&gt;நானும் கேட்கப்பட்ட கேள்விகளையே பதிலாக &lt;br /&gt;எழுதிக்கொடுத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(அப்போதெல்லாம்&lt;span style="font-weight:bold;"&gt; 9&lt;/span&gt; ஆம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி &lt;br /&gt;வகுப்பு வரை பெற்ற மதிப்பெண்களை ஒரு புத்தகத்தில் &lt;br /&gt;பதிந்து தருவார்கள். இப்போது போல் ஒற்றைத்தாளில் &lt;br /&gt;அல்ல ) &lt;br /&gt;&lt;br /&gt;இந்திப்பாடங்கள்  நடத்தப்படாததால் நிச்சயம் தேர்வை &lt;br /&gt;எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறமுடியாது.அப்படியே &lt;br /&gt;கேள்விகளைத்திருப்பி எழுதினாலும் ஒற்றைப்பட&lt;br /&gt;இலக்கத்தில்தான் மதிப்பெண் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;எங்களது &lt;span style="font-weight:bold;"&gt;S.S.L.C&lt;/span&gt; புத்தகத்தில், இந்தி பாடத்திற்கு&lt;br /&gt;பெறப்போகும் ஒற்றைப்பட இலக்க மதிப்பெண்ணை &lt;br /&gt;பதிய விரும்பாததால்,நாங்கள் இந்தி தேர்வைப் &lt;br /&gt;புறக்கணிக்க முடிவு செய்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;தேர்வை எழுதாவிட்டால்&lt;span style="font-weight:bold;"&gt; Absent &lt;/span&gt; என எழுதுவார்கள். &lt;br /&gt;ஒற்றை இலக்க மதிப்பெண்ணை விட அதுவே தேவலாம் &lt;br /&gt;என எண்ணினோம்.மேலும் அதைவிட தேர்வைப்&lt;br /&gt;புறக்கணிக்க இன்னொரு காரணமும் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம்&lt;span style="font-weight:bold;"&gt; S.S.L.C&lt;/span&gt; விடைத்தாளை திருத்தும் &lt;br /&gt;ஆசிரியருக்கு ஒரு தாள் ஒன்றுக்கு&lt;span style="font-weight:bold;"&gt; 50&lt;/span&gt; காசுகள் &lt;br /&gt;தருவார்கள். நாமெல்லாம் ஒன்றும் எழுதாதபோது &lt;br /&gt;இந்தி ஆசிரியருக்கு ஏன் பணம் போய் சேரவேண்டும் &lt;br /&gt;என்ற ‘நல்ல எண்ண’மும் காரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தமிழ் மொழிபெயர்ப்புத் தேர்வை காலையில் &lt;br /&gt;எழுதிவிட்டு மறுநாள் நடக்க இருந்த கணிதம் &lt;br /&gt;மற்றும் அறிவியல்தேர்வுக்குப் படிக்க வீட்டுக்கு &lt;br /&gt;வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் முழுதும் இரண்டு ஆண்டு அறிவியல்&lt;br /&gt;பாடங்களைப் படித்துவிட்டு, பின் இரவு வரை &lt;br /&gt;கணக்குப்போட்டுப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் இரண்டு தேர்வுகளையும் நன்றாக &lt;br /&gt;எழுதினேன்.முன்பே எழுதி இருந்தபடி &lt;br /&gt;கணிதத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;86 &lt;/span&gt;மதிப்பெண்கள் பெற்று &lt;br /&gt;பள்ளியில் முதல் இடத்தையும், மாவட்டத்தில் &lt;br /&gt;இரண்டாவது இடத்தையும் பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு எழுதும் கடைசி நாளான வெள்ளியன்று &lt;br /&gt;காலையில் நடந்த  சமூகவியல் தேர்வையும் &lt;br /&gt;நன்றாக எழுதிவிட்டு நண்பர்களிடம் பிரியாவிடை &lt;br /&gt;பெற்று வீட்டுக்கு வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;தேர்வுகள் எல்லாம் முடிந்துவிட்டதால், அன்று &lt;br /&gt;இரவு திரைப்படம் பார்க்க அண்ணன் அனுமதி &lt;br /&gt;தந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள் தொடரும் &lt;br /&gt;&lt;br /&gt;வே.நடனசபாபதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-104768931199049678?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/104768931199049678/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=104768931199049678' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/104768931199049678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/104768931199049678'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/59.html' title='நினைவோட்டம்  59'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6121551272288811504</id><published>2011-11-17T12:47:00.009+05:30</published><updated>2011-11-20T11:40:33.899+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>மூக்கின் மேல் விரலை வைக்கலாம்!!!</title><content type='html'>சாதாரண மனிதர்களுக்கு மூக்கு என்பது ஒருவருடைய &lt;br /&gt;முகத்தை அழகுபடுத்தி அல்லது விகாரப்படுத்தி &lt;br /&gt;காட்டும் முக்கியமான உறுப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;நிறைய பேர்(திரையில் மின்னும் நட்சத்திரங்கள் உட்பட) &lt;br /&gt;தங்களது முக வசீகரத்தை கூட்ட மூக்கை அறுவை &lt;br /&gt;சிகிச்சைமூலம் மாற்றி அமைத்துக்கொள்வதும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் சில குற்றவாளிகள் கூட காவல் துறையிடமிருந்து &lt;br /&gt;தப்பிக்க மூக்கை அறுவை சிகிச்சை மூலம் &lt;br /&gt;மாற்றிக்கொள்வது உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;நம்மைப் பொருத்தவரை அது ஒரு அடையாள உறுப்பு &lt;br /&gt;அவ்வளவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;நம்மிடையே மூக்கை இணைத்து பல வழக்குச்சொற்கள் &lt;br /&gt;உண்டு. ஒருவருக்கு கோபம் சட்டென வந்தால் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘அவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும்’&lt;/span&gt; என்போம். &lt;br /&gt;&lt;br /&gt;யாராவது நாம் முக்கியமான வேலையை செய்து &lt;br /&gt;கொண்டு இருக்கும்போது வந்தால் &lt;span style="font-weight:bold;"&gt;‘கழுகிற்கு மூக்கில் வேர்த்தது&lt;/span&gt; &lt;span style="font-weight:bold;"&gt;போல் வந்து விட்டாயே?’&lt;/span&gt; என்போம். &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல பணியை செய்தோரை பாராட்டும்போது&lt;span style="font-weight:bold;"&gt;'மூக்கின் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மேல் விரல் வைக்கும் அளவுக்கு நன்றாக செய்திருக்கிறார்'&lt;/span&gt; என்போம். &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு ஏன் &lt;span style="font-weight:bold;"&gt;‘மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும்’&lt;/span&gt; &lt;br /&gt;என்ற பழமொழிகூட  வழக்கத்தில் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உடற்கூறு இயல் மருத்துவத்திலோ மூக்கு &lt;br /&gt;என்பது நுகரவும், சுவாசிக்கவும் உதவும் மிக &lt;br /&gt;முக்கியமான உறுப்பு என்பார்கள்.சரியாக மூக்கு &lt;br /&gt;அமையாவிடில் அது பல பிரச்சினைகளைத் தரக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூக்கு சில வியாதிகளின் அறிகுறிகளைக் கூட&lt;br /&gt;காட்ட உதவுமாம். இன்றைய &lt;span style="font-weight:bold;"&gt;‘The Hindu Business Line’&lt;/span&gt; ல் &lt;br /&gt;வந்த ஒரு செய்தி அவ்வாறுதெரிவிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனியில் உள்ள டார்ம்ஸ்டட்&lt;span style="font-weight:bold;"&gt;(Darmstadt)&lt;/span&gt;  &lt;br /&gt;தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் &lt;br /&gt;பேராசிரியர் &lt;span style="font-weight:bold;"&gt;Boris Schmidt&lt;/span&gt; அவர்களும் அவரது குழுவும் &lt;br /&gt;சேர்ந்து ஆராய்ச்சி செய்து, ஒருவருடைய மூக்கை &lt;br /&gt;‘பார்’ப்பதன் மூலம் &lt;span style="font-weight:bold;"&gt;Alzheimer’s &lt;/span&gt;என சொல்லப்படுகிற &lt;br /&gt;மறதி நோய் பல வருடங்களுக்குப் பிறகு மூளையை &lt;br /&gt;தாக்க இருப்பதை முன்பே கண்டறியமுடியும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அல்ஷெமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் &lt;br /&gt;மூளையில் உள்ள உயிரணுவில்&lt;span style="font-weight:bold;"&gt;(Cell)&lt;/span&gt;சேர்ந்துள்ள  &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Tau&lt;/span&gt; என சொல்லப்படுகிற நஞ்சு சார்ந்த புரதம் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Toxic Protein)&lt;/span&gt; மறதி நோய் வரப்போகின்ற பல &lt;br /&gt;வருடங்களுக்கு முன்பே மூக்கில் உள்ள &lt;br /&gt;சளி சுரக்கும் சவ்வுகளில் &lt;span style="font-weight:bold;"&gt;(Mucous Nasal Membrane) &lt;/span&gt;&lt;br /&gt;காணப்படுமாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நஞ்சுப் புரதம் தான் மூளையில் உள்ள &lt;br /&gt;உயிரணுக்களில் அதிக அளவில் உண்டாகி, &lt;br /&gt;உயிரணுவை  சிக்கலாக்கி  அவைகளை உடைத்து &lt;br /&gt;நோயைத் தீவிரப்படுத்துகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Fluorescent Dye &lt;/span&gt;எனப்படும் மின்னும் நிறமி யை &lt;br /&gt;மாத்திரையாகவோ அல்லது &lt;span style="font-weight:bold;"&gt;Nasal Spray&lt;/span&gt; மூலமோ &lt;br /&gt;கொடுத்து, இந்த நஞ்சுப் புரதம் மூக்கில் உள்ளனவா &lt;br /&gt;என்பதை ஒளிரும்&lt;span style="font-weight:bold;"&gt; Endoscope&lt;/span&gt; மூலம் கண்டறியமுடியுமாம். &lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவுக்கெவ்வளவு அவை அதிகம் காணப்படுகிறதோ, &lt;br /&gt;அந்த அளவுக்கு மூளையில் அதிகம் பாதிப்பு இருக்குமாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆராய்ச்சியின் மூலம் மறதி நோய் தாக்கும் &lt;br /&gt;முன்பே கண்டுபிடித்து குணமாக்கும் சாத்தியக்கூறுகள் &lt;br /&gt;உண்டு என எதிர்பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆராய்ச்சியை செய்த விஞ்ஞானிகளின் செயலுக்கு &lt;br /&gt;நாம் மூக்கின் மேல் விரலை வைக்கலாமே!!&lt;br /&gt;&lt;br /&gt;எனவே திரும்பத் தலைப்பை படிக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-6121551272288811504?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/6121551272288811504/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=6121551272288811504' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/6121551272288811504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/6121551272288811504'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/blog-post_17.html' title='மூக்கின் மேல் விரலை வைக்கலாம்!!!'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8600581626588873735</id><published>2011-11-15T12:42:00.002+05:30</published><updated>2011-11-15T12:49:03.192+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>மழலை உலகம் மகத்தானது! தொடர் பதிவு</title><content type='html'>நேற்று(நவம்பர் திங்கள் 14 ஆம் நாள்) நாடே &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘குழந்தைகள் நாள்’&lt;/span&gt; கொண்டாடும் நேரத்தில், &lt;br /&gt;தானும் தொடர் பதிவிட்டு என்னையும் பதிவைத்&lt;br /&gt;தொடர பணித்த நண்பர் திரு &lt;a href="http://chennaipithan.blogspot.com"&gt;சென்னை பித்தன் &lt;/a&gt;&lt;br /&gt;அவர்கட்கு நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;எப்போது முதல் &lt;span style="font-weight:bold;"&gt;‘குழந்தைகள் நாள்’&lt;/span&gt; கொண்டாட&lt;br /&gt;ஆரம்பித்தோமென வராலாற்றை திருப்பிப்பார்த்தால், &lt;br /&gt;முதன் முதலாக&lt;span style="font-weight:bold;"&gt; 1954 &lt;/span&gt;ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் &lt;br /&gt;சபை தீர்மானித்தபடி அக்டோபர் மாதம் &lt;br /&gt;கொண்டாடப்பட்டதாம். &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் நல உரிமைக்கான பிரகடனம் &lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபையில்,&lt;span style="font-weight:bold;"&gt;1959&lt;/span&gt; ஆம் ஆண்டு &lt;br /&gt;நவம்பர் திங்கள்&lt;span style="font-weight:bold;"&gt; 20&lt;/span&gt; ஆம் நாள் நிறைவேற்றப்&lt;br /&gt;பட்டதால்,பின் அந்த ஆண்டு முதல் உலகம் &lt;br /&gt;முழுதும் நவம்பர்&lt;span style="font-weight:bold;"&gt; 20&lt;/span&gt; ஆம் நாளையே &lt;span style="font-weight:bold;"&gt;‘குழந்தைகள் &lt;br /&gt;நாள்’ &lt;/span&gt;ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டைப் பொருத்தவரை&lt;span style="font-weight:bold;"&gt; 1964&lt;/span&gt; ஆம் ஆண்டு &lt;br /&gt;முதல், சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை &lt;br /&gt;அமைச்சரும், குழந்தைகளால் சாச்சா (மாமா) நேரு &lt;br /&gt;என அன்புடன் அழைக்கப்பட்டவருமான &lt;br /&gt;திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான &lt;br /&gt;நவம்பர் திங்கள்&lt;span style="font-weight:bold;"&gt; 14&lt;/span&gt; ஆம் நாளையே &lt;span style="font-weight:bold;"&gt;‘குழந்தைகள் &lt;br /&gt;நாள்’ &lt;/span&gt;ஆக கொண்டாடி வருகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் பால் அவர் கொண்டிருந்த பாசம் &lt;br /&gt;காரணமாகவும்.அவரே இந்தியாவின் முதல் &lt;br /&gt;குழந்தை போன்றவர் என்பதாலும், அவரது பிறந்த &lt;br /&gt;நாளை &lt;span style="font-weight:bold;"&gt;‘குழந்தைகள் நாள்’&lt;/span&gt; எனக் கொண்டாடுவது &lt;br /&gt;சாலப் பொருத்தமே. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எனக்குள் சில கேள்விகள் இந்த நேரத்தில் &lt;br /&gt;எழுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;வருடா வருடம் நவம்பர் மாதத்தில் மட்டும் பள்&lt;br /&gt;ளிகளில் சில குழந்தைகளுடன் இந்த நாளை &lt;br /&gt;கொண்டாடிவிட்டு, மற்ற நாட்களில் பல இலட்சம் &lt;br /&gt;குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் வாட &lt;br /&gt;விடுவது சரியா?  &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம் &lt;br /&gt;இருந்தும் அது சரியாக அமல் படுத்தப்படுகிறதா?  &lt;br /&gt;&lt;br /&gt;சிவகாசியில் பட்டாசுத் தொழிலிலும், மும்பை, &lt;br /&gt;அகமதாபாத் போன்ற நகரங்களில் மிட்டாய் தயாரிக்கும் &lt;br /&gt;தொழிலிலும்,நாடு முழுதும் செங்கல் சூளையிலும் &lt;br /&gt;சிறு குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலை &lt;br /&gt;செய்கிறார்களே,அது அரசுக்கு தெரியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘எதிர்கால இந்தியா இக்கால குழந்தைகள் கையில் &lt;br /&gt;உள்ளது’&lt;/span&gt; என பண்டித நேரு கூறியது உண்மையானால், &lt;br /&gt;எல்லாக் குழந்தைகளும் இளமையில் கல்வி &lt;br /&gt;கற்றாலல்லவா, இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக &lt;br /&gt;இருக்கமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக நாம் என்ன செய்திருக்கிறோம் அல்லது &lt;br /&gt;என்ன செய்யப்போகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வரை, &lt;br /&gt;எப்படி மழலைகள் உலகம் மகத்தானது என  &lt;br /&gt;சொல்லமுடியும்? என்னைப்பொறுத்தவரை இந்த &lt;br /&gt;விழாக்கள் வெறும் சம்பிரதாயமானவைதான்.  &lt;br /&gt;அனைவருக்கும் இதில் இரு வேறு கருத்து &lt;br /&gt;இருக்கமுடியாது என நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-8600581626588873735?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/8600581626588873735/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=8600581626588873735' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/8600581626588873735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/8600581626588873735'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/blog-post_15.html' title='மழலை உலகம் மகத்தானது! தொடர் பதிவு'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7990205293181476421</id><published>2011-11-14T11:52:00.002+05:30</published><updated>2011-11-14T11:55:35.075+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>நினைவோட்டம்  58</title><content type='html'>எங்களது&lt;span style="font-weight:bold;"&gt; S.S.L.C&lt;/span&gt; தேர்வு அந்த ஆண்டு பிப்ரவரி &lt;br /&gt;மாதம்&lt;span style="font-weight:bold;"&gt; 22&lt;/span&gt; ஆம் தேதி (திங்கட் கிழமை) ஆரம்பித்து &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;26 &lt;/span&gt;ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) முடிந்தது &lt;br /&gt;என் நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;திங்களன்று காலையில் ஆங்கிலம் முதல் தாளும், &lt;br /&gt;பிற்பகலில் ஆங்கிலம் இரண்டாம் தாளும், &lt;br /&gt;செவ்வாய் அன்று காலையில் தமிழ் முதல் தாளும், &lt;br /&gt;பிற்பகலில் தமிழ் இரண்டாம் தாளும்,புதனன்று &lt;br /&gt;பிற்பகலில் தமிழ் மொழிபெயர்ப்பு தாளும் &lt;br /&gt;பிற்பகலில் இந்தியும், வியாழன் அன்று காலையில் &lt;br /&gt;கணிதமும், பிற்பகலில் அறிவியலும்,வெள்ளி &lt;br /&gt;அன்று காலையில் சமூகவியல் தேர்வுகளும்&lt;br /&gt;இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் ஒரு நாளில் ஒரு பாடத்திற்கான &lt;br /&gt;தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது.மற்றும் ஒரு &lt;br /&gt;தேர்வுக்கும் அடுத்த தேர்வுக்கும் இடையே ஒன்று &lt;br /&gt;அல்லது இரண்டு நாட்கள் இடைவெளிகூட &lt;br /&gt;இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு முன் நன்றாக &lt;br /&gt;திரும்பவும் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தேர்வு எழுதியபோது இந்தமாதிரி தேர்வுக்கு &lt;br /&gt;இடையே நாட்கள் இல்லாததால்,தேர்வுகளுக்கு &lt;br /&gt;முதல் நாள் அன்று இரண்டு பாடங்களுக்கு &lt;br /&gt;படிப்பது என்பது நினைத்துப்பார்க்கமுடியாத செயல்.&lt;br /&gt;  &lt;br /&gt;அதுவும் கணிதம்,அறிவியல் போன்ற பாடங்களுக்கான &lt;br /&gt;தேர்வுகள் ஒரே நாளில் இருந்தபோது, எப்படி இரண்டு &lt;br /&gt;வருட பாடங்களை திரும்பவும்&lt;span style="font-weight:bold;"&gt; Revise &lt;/span&gt;செய்து &lt;br /&gt;படித்தோம் என்று இன்றைக்கு நினைத்தாலும், &lt;br /&gt;மலைப்பாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு இவ்வாறு தொடர்ந்து ஒரே நாளில் இரு &lt;br /&gt;தேர்வுகள் வைத்தால் கல்வியாளர்கள் ஒருமித்த &lt;br /&gt;குரலில் ஆட்சேப்பிப்பார்கள் என்பது நிச்சயம்.ஆனால் &lt;br /&gt;நாங்கள் படித்தபோது யாரும் மாணவர்களுக்கு இது &lt;br /&gt;சுமையாக இருக்குமே,மன அழுத்தம் தருமே என்று &lt;br /&gt;குரல் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தேர்வுக்கு என்னை நன்றாக தயார் செய்து&lt;br /&gt;கொண்டு தேர்வு நாளை எதிர்நோக்கி இருந்தேன். &lt;br /&gt;பிப்ரவரி&lt;span style="font-weight:bold;"&gt; 22&lt;/span&gt;ஆம் தேதி  காலையில் ஆங்கிலம் &lt;br /&gt;முதல் தாள் தேர்வை நன்றாக எழுதிவிட்டு &lt;br /&gt;வெளியே வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே காத்திருந்த என் அண்ணன் ‘எப்படி &lt;br /&gt;எழுதியிருக்கிறாய்? எல்லா கேள்விகளுக்கு பதில் &lt;br /&gt;எழுதினாயா? என்றெல்லாம் கேட்டபோது அருகே &lt;br /&gt;இருந்த ஒரு ஆசிரியர்,‘சபா,அவனைத் தொந்தரவு &lt;br /&gt;செய்யாதே.மதியம் உள்ள இரண்டாவது தேர்வு &lt;br /&gt;எழுதியபின் விவரம் கேட்டுக்கொள்ளலாம்’ &lt;br /&gt;எனக்கூறி அவரை மேற்கொண்டு கேள்விகள் &lt;br /&gt;கேட்பதைத் தடுத்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு மதியம் &lt;br /&gt;தேர்வுக்கான,ஆங்கிலம் இரண்டாம் தாள் &lt;br /&gt;பாடங்களை படித்துவிட்டு தேர்வை எழுதினேன். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் நாளில் தமிழ் இரண்டு தேர்வுகளையும் &lt;br /&gt;நன்றாகவே எழுதினேன்.மூன்றாம் நாள் காலை தமிழ் &lt;br /&gt;மொழிபெயர்ப்பு தேர்வு.அதில் ஒரு பத்தியை &lt;span style="font-weight:bold;"&gt;(Paragraph)&lt;/span&gt; &lt;br /&gt;ஆங்கிலத்தில் கொடுத்து தமிழாக்கம் செய்யச் &lt;br /&gt;சொல்வார்கள்.இன்னொரு பத்தியை தமிழில் கொடுத்து &lt;br /&gt;அதை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க சொல்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்வதும்,&lt;br /&gt;தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்வது &lt;br /&gt;அந்த வயதில் கடினமான காரியமாகத் தோன்றியது. &lt;br /&gt;காரணம் அப்போது சொல்வளம் &lt;span style="font-weight:bold;"&gt;(Vocabulary)&lt;/span&gt; எனக்கு &lt;br /&gt;குறைவாக இருந்ததால் அல்லது இல்லாமலே &lt;br /&gt;இருந்ததால்! &lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ அந்த தேர்வை முடிந்தவரை நன்றாக &lt;br /&gt;எழுதினேன்.மதியம் இந்தி பாடத்தில் தேர்வு.அதை  &lt;br /&gt;எழுதவேண்டாம் என நாங்கள் முன்பே முடிவு &lt;br /&gt;செய்து இருந்ததால் அநேகமாக எல்லா மாணவர்களும்&lt;br /&gt;அன்று தேர்வுக்கு செல்லவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள் தொடரும் &lt;br /&gt;&lt;br /&gt;வே.நடனசபாபதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-7990205293181476421?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/7990205293181476421/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=7990205293181476421' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/7990205293181476421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/7990205293181476421'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/58.html' title='நினைவோட்டம்  58'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7510106967950662245</id><published>2011-11-11T11:04:00.002+05:30</published><updated>2011-11-11T12:41:47.129+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>நினைவோட்டம்  57</title><content type='html'>பள்ளி இறுதித்தேர்வு எழுது முன்  கிடைத்த &lt;br /&gt;விடுமுறை நாட்களில்,நான் வீட்டில் இருந்து &lt;br /&gt;படிக்க ஆரம்பித்தேன்.நாங்கள் குடியிருந்த &lt;br /&gt;வீட்டில் மின் இணைப்பு இல்லாததால் இரவில் &lt;br /&gt;இலாந்தர் விளக்கில் தான் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;9 ஆம் வகுப்பு படிக்கும்போதும்,10 ஆம் வகுப்பு &lt;br /&gt;படிக்கும்போதும் வெவ்வேறு வீடுகளில் வாடகைக்கு &lt;br /&gt;இருந்தாலும்,அங்கெல்லாம் மின் இணைப்பு இருந்தது. &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;S.S.L.C&lt;/span&gt; படித்த வருடம் அச்சுதம்மன் கோவில் &lt;br /&gt;வீதியில் உள்ள வீட்டிற்கு மாறி வந்தபோது, அங்கு &lt;br /&gt;மின் இணைப்பு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் குடி இருந்த தெருவில் இருந்த &lt;br /&gt;வீடுகளுக்கெல்லாம் மின் இணைப்பு இருந்தபோது, &lt;br /&gt;எங்கள் வீட்டுக்கு இல்லாதிருந்ததன் காரணம் &lt;br /&gt;அந்த வீட்டின் உரிமையாளர் மின் இணைப்பு &lt;br /&gt;ஏனோ பெறாததால் தான். &lt;br /&gt;&lt;br /&gt;மின் விளக்கு இல்லாதது எனக்கு அசௌகரியமாகத் &lt;br /&gt;தெரியவில்லை.எனது ஊருக்கே &lt;span style="font-weight:bold;"&gt;1963 &lt;/span&gt;ஆம் &lt;br /&gt;ஆண்டுதான் மின் வசதியே வந்தது.ஊருக்கு &lt;br /&gt;செல்லும்போது இலாந்தர் விளக்கிலும்,சிம்னி விளக்கு &lt;br /&gt;என சொல்லப்பட்ட, காடா விளக்கிலும் படித்த&lt;br /&gt;அனுபவம் இருந்ததால், இலாந்தர் விளக்கில் &lt;br /&gt;படிப்பது ஒன்றும் கடினமாக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே பாடத்தை நாள் முழுதும் படித்தால் &lt;br /&gt;அலுப்பாய் இருக்கும் என்பதால் ஒவ்வொரு &lt;br /&gt;பாடத்தையும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு &lt;br /&gt;மணி நேரம் படிக்க வேண்டும் என ஒரு &lt;br /&gt;அட்டவணை போட்டு தேர்வுக்கு படித்தேன். &lt;br /&gt;அந்த வழியையே பின்பு வங்கியில் சேர்ந்த &lt;br /&gt;பிறகு&lt;span style="font-weight:bold;"&gt; C.A.I.I.B&lt;/span&gt; தேர்வுக்கு படிக்கும்போதும் &lt;br /&gt;பின் பற்றினேன். &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி இறுதிதேர்வில் கணிதம் மற்றும் அறிவியல் &lt;br /&gt;பாடங்களைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு &lt;br /&gt;மற்றும் பள்ளி இறுதி ஆண்டு  வகுப்பில் &lt;br /&gt;நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து கேள்விகள் &lt;br /&gt;கேட்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சமூகவியல் &lt;span style="font-weight:bold;"&gt;(Social Studies)&lt;/span&gt; பாடத்தைப் &lt;br /&gt;பொறுத்தவரை 9, 10 மற்றும் பள்ளி இறுதிஆண்டு &lt;br /&gt;வரை நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து கேள்விகள் &lt;br /&gt;கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தேர்வுக்கு முன்பு, நடப்பு ஆண்டில் &lt;br /&gt;நடத்தப்பட்ட  பாடங்கள் மட்டுமல்லாமல் &lt;br /&gt;முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட &lt;br /&gt;பாடங்களையும் திரும்பவும் படித்து நினைவில் &lt;br /&gt;இருத்திக்கொள்ளவேண்டியது அவசியம் &lt;br /&gt;என்பதால் அட்டவணை போட்டு &lt;br /&gt;திட்டமிட்டு படித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;விடியற்காலை எழுந்து படிக்கும் வழக்கம் &lt;br /&gt;எனக்கு இல்லாததால் இரவு பத்து மணி &lt;br /&gt;வரை படித்திருக்கிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;இரவில் நான் இலாந்தர் முன் அமர்ந்து &lt;br /&gt;படித்துக்கொண்டு இருக்கும்போது என் அண்ணன் &lt;br /&gt;சில நாட்களில் நான் படிக்கிறேனா அல்லது &lt;br /&gt;உட்கார்ந்து கொண்டே தூங்குகிறேனா என &lt;br /&gt;பார்ப்பதற்காக சப்தம் போடாமல் பின்னால் &lt;br /&gt;வந்து நின்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தூங்காமல் படித்துக்கொண்டு இருந்ததால் &lt;br /&gt;அவர் வந்து நிற்பது எனக்கு தெரிந்தும்,அதை &lt;br /&gt;தெரிந்தது போல் நான் காட்டிக்கொண்டது &lt;br /&gt;இல்லை.  &lt;br /&gt;  &lt;br /&gt;நாங்கள் தேர்வு எழுதிய கால கட்டத்தில்  &lt;br /&gt;ஒவ்வொரு நாளும் காலையில் மற்றும் &lt;br /&gt;பிற்பகலில் தேர்வுகள் நடக்கும். அதாவது &lt;br /&gt;ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் எழுதவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள் தொடரும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வே.நடனசபாபதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-7510106967950662245?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/7510106967950662245/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=7510106967950662245' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/7510106967950662245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/7510106967950662245'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/57.html' title='நினைவோட்டம்  57'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2001838114663291490</id><published>2011-11-09T12:22:00.002+05:30</published><updated>2011-11-11T07:18:45.769+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>பருத்தி புடவையாய் காய்க்குமா?</title><content type='html'>நமக்கு கிடைக்கவேண்டிய ஒன்று,அதிக &lt;br /&gt;வேலை வைக்காமல் சுலபமாக உடனே &lt;br /&gt;கிடைத்தால்,&lt;span style="font-weight:bold;"&gt;‘பருத்தி புடவையாய் காய்த்தது&lt;/span&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;போல்?’&lt;/span&gt; என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி &lt;br /&gt;பேச்சுவழக்கில் உபயோகிப்பதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;பருத்தி புடவையாய்க் காய்கிறதோ இல்லையோ, &lt;br /&gt;வெண்ணிற பருத்தியை தந்த பருத்தி செடிகள், &lt;br /&gt;இனி பல வண்ணங்களில் பருத்தியைத் தர &lt;br /&gt;இருக்கின்ற என்பது, இன்றைய &lt;span style="font-weight:bold;"&gt;‘The Hindu &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Business Line&lt;/span&gt; நாளிதழில் வந்த மகிழ்ச்சியைத் &lt;br /&gt;தரக் கூடிய செய்தி. &lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக மாநிலம் தார்வாரில் இருக்கின்ற &lt;br /&gt;வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள &lt;br /&gt;வேளாண் விஞ்ஞானிகள்,பத்து ஆண்டுகள் &lt;br /&gt;அரும்பாடுபட்டு நடத்திய சீரிய ஆராய்ச்சியின் &lt;br /&gt;பயனாக கரும் பழுப்பு, இளம் பழுப்பு, மற்றும் &lt;br /&gt;பச்சை வண்ணங்களில் காய்க்கும் பருத்தி &lt;br /&gt;செடியை உண்டாக்கியிருக்கிறார்களாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதன் பயனாக புடவை மற்றும் ஆடை தயாரிப்பு &lt;br /&gt;நிறுவனங்களுக்கு, அவைகளை வண்ணமாக்கும் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Dyeing)&lt;/span&gt; செலவு இருக்காது என்பதால் தயாரிப்பு &lt;br /&gt;செலவு பாதியாக குறையும் என்பதும், &lt;br /&gt;நுகர்வார்களாகிய நமக்கு குறைந்த விலையில் &lt;br /&gt;ஆடைகள் கிடைக்கும் என்பதும் கூடுதல் செய்திகள். &lt;br /&gt;&lt;br /&gt;வண்ணமாக்கும் போது ஏற்படும் சுற்றுப்புற &lt;br /&gt;தூய்மைக்கேடு &lt;span style="font-weight:bold;"&gt;(Pollution)&lt;/span&gt; இனி ஒருபோதும் &lt;br /&gt;இருக்காது என்பது இவைகளை விட &lt;br /&gt;முக்கியமான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1997 &lt;/span&gt;லேயே நாம் நாட்டில் வண்ணப் பருத்திகள் &lt;br /&gt;உற்பத்தி செய்து இருந்தாலும், அவற்றின் &lt;br /&gt;நூல் இழை குட்டையாக இருந்ததாலும், &lt;br /&gt;அவற்றின் வலிமை &lt;span style="font-weight:bold;"&gt;(Strength) &lt;/span&gt;குறைவாக &lt;br /&gt;இருந்ததாலும், பிரபலமாக வில்லை. மேலும் &lt;br /&gt;அவ்வகை பருத்திகளின் மகசூலும் &lt;br /&gt;குறைவாகவே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கண்டு பிடித்திருக்கும் பருத்தி &lt;br /&gt;இரகங்கள், நீண்ட இழையும் மிக்க வலிமையும் &lt;br /&gt;அதிக மகசூலையும் தருபவை.மேலும் இவ்வகை &lt;br /&gt;பருத்தி இரகங்கள், மரபணு மாற்றப்பட்ட&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Genetically Modified)&lt;/span&gt;இரகங்கள் இல்லை என்பது &lt;br /&gt;ஆறுதலான விஷயம். &lt;br /&gt;&lt;br /&gt;இவைகளை வணிக ரீதியில் சாகுபடி &lt;br /&gt;செய்வதற்கு காதி மற்றும்  கிராமத்தொழில் &lt;br /&gt;நிறுவனமும் சில தனியார்களும் ஆர்வம் &lt;br /&gt;காட்டியுள்ளார்களாம். &lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் மேற்குறிப்பிட்ட வண்ணங்கள் &lt;br /&gt;மட்டுமல்லாமல் மற்ற வண்ணங்களிலும் &lt;br /&gt;பருத்திஇழைகள் கிடைக்கும் நாட்கள் &lt;br /&gt;வெகு தொலைவில் இல்லை என நம்புவோம். &lt;br /&gt;&lt;br /&gt;வேளாண் பெருங்குடி மக்களுக்கும்,தொழில் &lt;br /&gt;நிறுவனங்களுக்கும் நுகர்வோர்களுக்கும் &lt;br /&gt;பேருதவி செய்திருக்கின்ற,தார்வார் வேளாண் &lt;br /&gt;பல்கலைக் கழக விஞ்ஞானிகளுக்கு நமது &lt;br /&gt;வாழ்த்துக்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-2001838114663291490?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/2001838114663291490/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=2001838114663291490' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/2001838114663291490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/2001838114663291490'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/blog-post.html' title='பருத்தி புடவையாய் காய்க்குமா?'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6045164631496441605</id><published>2011-11-05T15:43:00.001+05:30</published><updated>2011-11-05T15:48:14.044+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>நினைவோட்டம்  56</title><content type='html'>மாணவர் மன்றம் நடத்திய தேர்வு போன்று, &lt;br /&gt;பாளையம்கோட்டையில் உள்ள &lt;span style="font-weight:bold;"&gt;St.Xavier, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;St.John&lt;/span&gt; பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆங்கில &lt;br /&gt;பாடத்திற்கான தேர்வை நடத்தினார்கள். &lt;br /&gt; &lt;br /&gt;இந்த தேர்வை எழுதுவது கட்டாயம் இல்லை &lt;br /&gt;என்றாலும்,இதையும் நாங்கள் எழுதி எங்களை &lt;br /&gt;பள்ளி இறுதித்தேர்வுக்கு தயார் செய்து&lt;br /&gt;கொண்டோம். ஆனால் இதில் வெற்றி &lt;br /&gt;பெறுவோருக்கு சான்றிதழ் ஏதும் &lt;br /&gt;தரமாட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் படித்தபோது&lt;span style="font-weight:bold;"&gt; S.S.L.C&lt;/span&gt; இறுதி தேர்வுக்கு &lt;br /&gt;முன்பு டிசம்பர் மாதத்தில் நடக்கும் அரை ஆண்டுத் &lt;br /&gt;தேர்வை &lt;span style="font-weight:bold;"&gt;Selection &lt;/span&gt;தேர்வு என்பார்கள்.இந்த &lt;br /&gt;தேர்வில் வெற்றி பெற்றால்தான்&lt;span style="font-weight:bold;"&gt; S.S.L.C &lt;/span&gt;தேர்வை &lt;br /&gt;எழுத அனுமதிப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய வகுப்பில் என்னுடன் படித்த எனது &lt;br /&gt;நெருங்கிய நண்பர்(பெயர் சொல்லவேண்டாம் &lt;br /&gt;என நினைக்கிறேன்)ஒருவர் தேர்வில் தோல்வி &lt;br /&gt;அடைந்ததால், எங்களுடன் இறுதித்தேர்வை &lt;br /&gt;அவர் எழுத இயலவில்லை.அது எனக்கெல்லாம் &lt;br /&gt;வருத்தமே. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் பள்ளி இறுதித்தேர்வை &lt;br /&gt;பிப்ரவரியிலேயே தேர்வை முடித்துவிடுவார்கள். &lt;br /&gt;அதனால்தான் நான் முன்பே எழுதி இருந்தபடி, &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;S.S.L.C&lt;/span&gt; படிக்கும் மாணவர்கள் ஏப்ரல் மாதம் வரை &lt;br /&gt;இருக்க மாட்டார்கள் என்பதால்,பத்தாம் வகுப்பு &lt;br /&gt;படிக்கும் மாணவர்களில் ஒருவரைத்தான்  &lt;br /&gt;மாணவர் தலைவனாக தேர்ந்தெடுப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி மாதத்திற்குள்ளேயே பாடங்களை &lt;br /&gt;முடித்துவிட்டு பிப்ரவரி இரண்டாம் வாரம் முதல் &lt;br /&gt;தேர்வுக்கு படிக்க விடுப்பு(&lt;span style="font-weight:bold;"&gt;Study Holidays&lt;/span&gt;)தருவார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;அந்த ஆண்டு(&lt;span style="font-weight:bold;"&gt;1960&lt;/span&gt;) எங்களது தேர்வுக்கு முந்தைய &lt;br /&gt;விடுமுறை நாள் ஒன்றில் எங்களது பிரிவு உபசார &lt;br /&gt;விழாவை வைத்திருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;விருத்தாசலத்தில் புகைப்படம் எடுக்கும் நிலையம் &lt;br /&gt;இருந்தும், சிதம்பரத்தில் இருந்த &lt;span style="font-weight:bold;"&gt;R.T.Velu Bros &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Studio&lt;/span&gt; விலிருந்து ஒருவர் வந்து புகைப்படம் எடுக்க &lt;br /&gt;நண்பர் கிருஷ்ணன் ஏற்பாடு செய்து இருந்தார். &lt;br /&gt;(காரணம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்  &lt;br /&gt;ஆஸ்தான புகைப்படக்காரர்களான &lt;span style="font-weight:bold;"&gt;R.T.Velu Bros&lt;/span&gt; &lt;br /&gt;நன்றாக படம் எடுப்பார்கள் என்பதால்தான்)&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட நாளில் மாலை சுமார் 4 மணிக்கு  &lt;br /&gt;நாங்கள் கூடி,எங்களது தலைமை ஆசிரியர் &lt;br /&gt;மற்றும் மற்றும் எங்களுக்கு பாடம் நடத்திய &lt;br /&gt;ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது வகுப்பு நண்பர்களில் சிலர் (நண்பர் &lt;br /&gt;கிருஷ்ணனையும் சேர்த்து) எங்களுக்கு பாடம் &lt;br /&gt;நடத்திய ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவித்து  &lt;br /&gt;பேசினார்கள்.அப்போது ஏனோ நான் பேசவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்தி &lt;br /&gt;பேசியபின் நண்பர் துரைராஜ்(கரிகாலன்)அவர்களை&lt;br /&gt;நன்றியுரையாற்ற பணித்திருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் எல்லோருக்கும் நன்றி சொல்லி வரும்போது &lt;br /&gt;புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த நண்பர் &lt;br /&gt;கிருஷ்ணனுக்கு நன்றி சொல்லும்போது,‘சிதம்பரம் &lt;br /&gt;சென்று புகைப்பிடிப்பாளரை அழைத்துவந்த &lt;br /&gt;கிருஷ்ணனுக்கு நன்றி’ என்றபோது தலைமை &lt;br /&gt;ஆசிரியர் உட்பட எல்லோரும் விழுந்து விழுந்து &lt;br /&gt;சிரித்தோம்,நாங்கள் சிரித்த காரணம் தெரியாமல் &lt;br /&gt;நண்பர் துரைராஜ் விழித்தது இன்னும் என் &lt;br /&gt;நினைவில் நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள் தொடரும்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வே.நடனசபாபதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-6045164631496441605?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/6045164631496441605/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=6045164631496441605' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/6045164631496441605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/6045164631496441605'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/56.html' title='நினைவோட்டம்  56'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9051298789091509506</id><published>2011-11-02T16:32:00.004+05:30</published><updated>2011-11-04T11:31:30.559+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>நினைவோட்டம்  55</title><content type='html'>அப்போதெல்லாம் பள்ளிப்படிப்பு 11 ஆண்டுகள். &lt;br /&gt;பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படிப்பு, பின் &lt;br /&gt;ஒரு ஆண்டு புகு முக வகுப்பை&lt;span style="font-weight:bold;"&gt;(Pre University &lt;br /&gt;Course)&lt;/span&gt; கல்லூரியில் படித்தபின்(அதாவது 12 &lt;br /&gt;ஆண்டுகள் படித்தவுடன்) பட்டப்படிப்பில் &lt;br /&gt;சேரமுடியும்.&lt;br /&gt; &lt;br /&gt;நாங்கள் படித்தது தமிழ் வழி கல்வி முறையில். &lt;br /&gt;எல்லா பாடங்களும் தமிழில் தான் இருந்தன. &lt;br /&gt;நகரத்தில் உள்ள சில பள்ளிகளைத்தவிர &lt;br /&gt;மற்றவை யாவும் தமிழ் வழி கல்வி &lt;br /&gt;முறையைத்தான் அப்போது பின்பற்றின.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுபோல் எண்ணற்ற மழலையர் பள்ளிகள்/&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Matriculation &lt;/span&gt;பள்ளிகள் இல்லாததால்,தங்களது  &lt;br /&gt;மழலை பேசும் பிள்ளைகளை ஆங்கில வழி &lt;br /&gt;பள்ளியில் சேர்க்க எந்த பெற்றோரும் &lt;br /&gt;துடித்துக்கொண்டு இருக்கவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;நான் படித்தபோது, பள்ளிக் கட்டணம் &lt;br /&gt;கீழ் வகுப்புகளுக்கு மாதம் இரண்டு ரூபாய் &lt;br /&gt;எழுபத்தி ஐந்து காசுகளும்,மேல் வகுப்புகளுக்கு &lt;br /&gt;மாதம்ஐந்து ரூபாய் ஐம்பது காசுகள் தான். &lt;br /&gt;எனவே எல்லோருக்கும் மிக குறைந்த &lt;br /&gt;கட்டணத்தில் தரமான கல்வி தாய்மொழி &lt;br /&gt;மூலம் கிடைத்தது என்பது இப்போது பலருக்கு &lt;br /&gt;ஆச்சரியத்தைத் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் பாடங்களை படித்ததால் பாடங்கள் &lt;br /&gt;புரிந்ததோடு,தாய்மொழியிலும் சிறப்பாக &lt;br /&gt;எங்களால் பேச,எழுத முடிந்தது.ஆனால் &lt;br /&gt;இப்போதோ எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதால், &lt;br /&gt;தாய் மொழியான தமிழுக்கு யாரும் அவ்வளவு &lt;br /&gt;முக்கியத்துவம் தருவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் இப்போது உள்ள பிள்ளைகள் &lt;br /&gt;தமிழை சரியாக படிக்க,உச்சரிக்க,எழுத &lt;br /&gt;தடுமாறுகின்றனர்.மேலும் சிலர் அதிக &lt;br /&gt;மதிப்பெண்கள் பெறவேண்டி இரண்டாம் &lt;br /&gt;மொழியாக தமிழை தேர்வு செய்யாமல் இந்தி, &lt;br /&gt;வடமொழி,ஃபிரெஞ்சு போன்ற மொழிகளைத் &lt;br /&gt;தேர்ந்தெடுக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இவர்களால் தமிழில் பேசினால் புரிந்துகொள்ள &lt;br /&gt;முடியும் அவ்வளவே. ஒருவேளை இவர்கள் &lt;br /&gt;தமிழ்நாட்டில் நிலம்,மனை போன்ற அசையா &lt;br /&gt;சொத்துக்களை வாங்க நினைக்கும்போதுதான் &lt;br /&gt;தான் தெரியும் தாய்மொழியை படிக்காததின் &lt;br /&gt;விளைவை.&lt;br /&gt; &lt;br /&gt;தமிழிலே பள்ளியில் படித்திருந்தாலும் கல்லூரியில் &lt;br /&gt;புகுமுக வகுப்பில் சேர்ந்து மூன்று அல்லது நான்கு &lt;br /&gt;மாதங்களுக்குள் எங்களால் ஆங்கிலத்தில் &lt;br /&gt;நடத்தப்பட்ட பாடங்களை புரிந்து கொள்ள &lt;br /&gt;முடிந்தது.எனவே எனது சமகாலத்தவர் யாரும் &lt;br /&gt;பள்ளியில் ஆங்கில வழி கல்வி&lt;span style="font-weight:bold;"&gt;(English Medium) &lt;/span&gt;&lt;br /&gt;யில் படிக்காததால்,கல்லூரியில் அல்லல்&lt;br /&gt;படவில்லை.மாறாக சோபிக்கவே செய்தார்கள். &lt;br /&gt; &lt;br /&gt;நாங்கள் படிக்கும்போது,இப்போது போல் 11 ஆம் &lt;br /&gt;வகுப்பிலேயே 12 ஆம் வகுப்புக்கான பாடங்களை  &lt;br /&gt;முடித்துவிட்டு,இறுதி ஆண்டில் &lt;span style="font-weight:bold;"&gt;Revision Test&lt;/span&gt; என &lt;br /&gt;வைத்து மாணவர்களை கசக்கிப் பிழிந்து &lt;br /&gt;இம்சை செய்ததில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நான் &lt;span style="font-weight:bold;"&gt;S.S.L.C&lt;/span&gt; படித்தபோது ஒரு நாள் கூட &lt;br /&gt;எங்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் &lt;br /&gt;நடத்தப்படவில்லை. வழக்கம்போல் காலை &lt;br /&gt;10 மணியிலிருந்து மாலை 4.15 மணி வரை &lt;br /&gt;தான் வகுப்புகள் நடைபெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருதடவைகூட விடுமுறை நாட்களில் வகுப்புகள்&lt;br /&gt;நடத்தப்படவில்லை.சொல்லப்போனால் நாங்கள் &lt;br /&gt;எந்த வித பதற்றமோ மன அழுத்தமோ இல்லாமல் &lt;br /&gt;மிகவும் மகிழ்ச்சியாக,மறு ஆண்டு கல்லூரியில் &lt;br /&gt;சேரும் கனவுகளோடு படித்தோம் என்பது &lt;br /&gt;மறுக்கமுடியாத உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த மகிழ்ச்சி இந்த கால மாணவர்களுக்கு &lt;br /&gt;இல்லை என்பது வேதனைக்குரிய உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பள்ளியில் &lt;span style="font-weight:bold;"&gt;Revision &lt;/span&gt;தேர்வுகள் &lt;br /&gt;நடத்தப்படவில்லை என்றாலும் மாநில அளவில் &lt;br /&gt;செயல் பட்ட சில குழுக்கள்/அமைப்புக்கள்    &lt;br /&gt;மாணவர்களுக்காக தமிழ், ஆங்கில பாடங்களில் &lt;br /&gt;சிறப்புத் தேர்வுகளை டிசம்பர்/ஜனவரி &lt;br /&gt;மாதங்களில் நடத்தின.&lt;br /&gt; &lt;br /&gt;அப்படிப்பட்ட அமைப்பில் ஒன்றுதான் &lt;span style="font-weight:bold;"&gt;1931 &lt;/span&gt;ல் &lt;br /&gt;சென்னையில் துவங்கப்பட்ட &lt;span style="font-weight:bold;"&gt;மாணவர் மன்றம் &lt;/span&gt;&lt;br /&gt;என்ற அமைப்பு.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த மாணவர் மன்றம் பள்ளியில் இறுதி ஆண்டு &lt;br /&gt;மாணவர்களுக்காக பொது மற்றும் சிறப்புத்தமிழ் &lt;br /&gt;பாடங்களில் ஒவ்வொரு வருடமும் தேர்வுகள் &lt;br /&gt;நடத்தும்.நாங்கள் படித்தபோது மயிலை &lt;br /&gt;திரு சிவ முத்து அவர்கள் மாணவர் மன்றத்தின் &lt;br /&gt;தலைவராகவும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை &lt;br /&gt;பள்ளியில் தமிழ் ஆசிரியராக  இருந்த &lt;br /&gt;திரு கோ.வில்வபதி அவர்கள் போட்டிக்குழு  &lt;br /&gt;தலைவராகவும்  இருந்தனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்த தேர்வுகள் இறுதி தேர்வுக்கு முன் &lt;br /&gt;நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் போல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்வுகளை எழுதுவது கட்டாயம் இல்லை &lt;br /&gt;என்றாலும் மாணவர்கள் விரும்பி அதில் &lt;br /&gt;பங்கேற்பார்கள். காரணம் அந்த தேர்வுக்கு &lt;br /&gt;படித்தால் இறுதித்தேர்வை சுலபமாக&lt;br /&gt;எழுதலாம் என்பதால்.  &lt;br /&gt;&lt;br /&gt;தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஒருசான்றிதழும் &lt;br /&gt;தருவார்கள்.நானும் அதில் கலந்துகொண்டு &lt;br /&gt;தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள் தொடரும் &lt;br /&gt;&lt;br /&gt;வே.நடனசபாபதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-9051298789091509506?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/9051298789091509506/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=9051298789091509506' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/9051298789091509506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/9051298789091509506'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/11/55.html' title='நினைவோட்டம்  55'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5141619284613666619</id><published>2011-10-28T15:50:00.001+05:30</published><updated>2011-10-28T15:59:11.056+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>நினைவோட்டம்  54</title><content type='html'>எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் &lt;br /&gt;மாணவர்களுக்கான வகுப்புகள் ஆஸ்பெஸ்டாஸ் &lt;br /&gt;கூரை போட்ட கட்டிடங்களில் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி இறுதி ஆண்டு (&lt;span style="font-weight:bold;"&gt;S.S.L.C&lt;/span&gt;) படிக்கும் &lt;br /&gt;மாணவர்களுக்கு மட்டும் தலைமை ஆசிரியர் &lt;br /&gt;அறைக்கு அருகே உள்ள மங்களூர் ஓடுகள் &lt;br /&gt;வேய்ந்த கட்டிடத்தில்(தாலுக்கா அலுவலகங்கள் &lt;br /&gt;மற்றும் மாவட்ட நீதி மன்றங்கள் அமைந்துள்ள &lt;br /&gt;கட்டிடங்கள் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம்) &lt;br /&gt;வகுப்புக்கள் நடக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தலைமை ஆசிரியரே எங்களுக்கு ஆங்கில பாடம் &lt;br /&gt;எடுப்பதால் இந்த ஏற்பாடு. ஆனால் எங்களுக்கோ &lt;br /&gt;இது ஒரு &lt;span style="font-weight:bold;"&gt;Promotion&lt;/span&gt; போல.&lt;br /&gt; &lt;br /&gt;இறுதி ஆண்டு வந்ததுமே மாணவர்களின் நடை உடை &lt;br /&gt;பாவனையில் மாற்றம் தெரியும்.அதுவரை அரைக்கால் &lt;br /&gt;சட்டை அணிந்த சிலர் வேட்டி கட்டி வருவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நான் கூட பொங்கல் முடிந்த பின் ஒரு நாள் நாலு &lt;br /&gt;முழம் வேட்டி கட்டி பள்ளிக்கு நடக்கமுடியாமல் &lt;br /&gt;நடந்து சென்றிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;S.S.L.C&lt;/span&gt; மாணவர்களுக்கான ஆங்கிலம் மற்றும் தமிழ் &lt;br /&gt;பாட புத்தகங்கள் சென்னை பல்கலைக் கழகம் தான் &lt;br /&gt;வெளியிடும் அந்த புத்தகங்களை வாங்கும்போதே &lt;br /&gt;அப்போதே கல்லூரியில் சேர்ந்த மகிழ்ச்சி எங்களுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஒவ்வொரு பள்ளி இறுதி மாணவன் &lt;br /&gt;கையில் பாட நூல்கள் இருக்கிறதோ இல்லையோ, &lt;br /&gt;இது கண்டிப்பாய்  இருக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் அய்யம்பெருமாள் கோனார் அவர்களால் &lt;br /&gt;எழுதப்பட்டு திருச்சி பழனியப்பா பிரசுரம் வெளியிட்ட  &lt;br /&gt;தமிழ் பாடத்திற்கான கோனார் நோட்ஸ் எனப்படும், &lt;br /&gt;கோனார் தமிழ் உரை நூல் தான் அது.  &lt;br /&gt;&lt;br /&gt;அதை வாங்காத மாணவர்களே இல்லை எனலாம். &lt;br /&gt;எங்கள்  உரை நூல் என்று வேறொரு உரை நூல் &lt;br /&gt;இருந்தாலும், பெரும்பாலோர் விரும்பியது கோனார் &lt;br /&gt;உரை நூலைத்தான்.(பிற்காலத்தில் 4 ஆம் வகுப்பு &lt;br /&gt;மாணவர்களுக்கு கூட கோனார் உரை நூல் &lt;br /&gt;வந்துவிட்டது.)&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவுக்கு கோனார் உரை நூல்,பாடப்புத்தகம் &lt;br /&gt;போலவும், அகராதி போலவும் பயன்படுத்தப்பட்டது.    &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனக்கு பிடித்த &lt;br /&gt;புதுக்கவிதை என ஒரு வார இதழில் &lt;br /&gt;குறிப்பிட்டிருந்த புதுக்கவிதை இந்த நேரத்தில் &lt;br /&gt;எனக்கு நினைவுக்கு வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;“வள்ளுவரும் தேர்வு எழுதப்போனார்&lt;br /&gt;தேர்விலே தோல்வியுமே ஆனார்&lt;br /&gt;பாவம் படிக்கவில்லை அவர் கோனார்!”&lt;/span&gt;&lt;br /&gt;(இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை.) &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கவிதை வள்ளுவரை கிண்டல் செய்வது &lt;br /&gt;போல இருந்தாலும் நாட்டு நடப்பை சொன்ன &lt;br /&gt;கவிதை அது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் கூட கோனார் உரை நூலைத்தான் &lt;br /&gt;வாங்கினேன். எனக்கு அப்போது தெரியாது, &lt;br /&gt;மறு ஆண்டு புகுமுக வகுப்பு படிக்கும்போது &lt;br /&gt;பேராசிரியர் அய்யம்பெருமாள் கோனார் &lt;br /&gt;அவர்களின் நேரடி உரையையே &lt;br /&gt;புனித வளவனார் கல்லூரியில்&lt;br /&gt;(&lt;span style="font-weight:bold;"&gt;St.Joseph’s Colleg&lt;/span&gt;e) கேட்கும் வாய்ப்பு &lt;br /&gt;கிடைக்குமென்று.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நினைவுகள் தொடரும்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வே.நடனசபாபதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-5141619284613666619?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/5141619284613666619/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=5141619284613666619' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/5141619284613666619'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/5141619284613666619'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/10/54.html' title='நினைவோட்டம்  54'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4649271699789415386</id><published>2011-10-25T10:59:00.005+05:30</published><updated>2011-10-25T18:05:13.274+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>நினைவோட்டம்  53</title><content type='html'>அப்போதெல்லாம் கணித பாடத்திற்கே நூற்றுக்கு &lt;br /&gt;நூறு மதிப்பெண்கள் தருவது அபூர்வம்.அதிகபட்சம் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;90&lt;/span&gt; மதிப்பெண்கள் தருவார்கள்.தமிழ் ஆசிரியர்கள் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;65&lt;/span&gt; மதிப்பெண்களுக்கு மேல் தரமாட்டார்கள்.&lt;br /&gt;இப்போதெல்லாம் தமிழ் பாடத்திற்கே &lt;span style="font-weight:bold;"&gt;100 &lt;/span&gt;&lt;br /&gt;மதிப்பெண்கள் தருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முன்பே எழுதி இருந்தபடி எனக்கு ஓராண்டு &lt;br /&gt;மூத்த மாணவரான நண்பர் திரு பார்த்தசாரதி &lt;br /&gt;(&lt;span style="font-weight:bold;"&gt;கல்பனா தாச&lt;/span&gt;ன்)அவர்கள் தான் &lt;span style="font-weight:bold;"&gt;S.S.L.C&lt;/span&gt; (1959) &lt;br /&gt;தேர்வில்,மாநிலத்திலேயே சிறப்பு தமிழில்&lt;span style="font-weight:bold;"&gt; 95&lt;/span&gt; க்கு &lt;br /&gt;மேல் மதிப்பெண் பெற்று,முதலாம் இடம் பெற்று &lt;br /&gt;ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி இறுதி ஆண்டு வரும் வரை நான் கணக்கு &lt;br /&gt;பாடத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;50 &lt;/span&gt;மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியதில்லை. &lt;br /&gt;பத்தாம் வகுப்பு படிக்கும்போது,ஒரு ஆசிரியர் எனது &lt;br /&gt;கணித பாட மதிப்பெண்களை கேட்டுவிட்டு,&lt;span style="font-weight:bold;"&gt;‘என்னப்பா, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை சீக்கு’ &lt;/span&gt;&lt;br /&gt;என்பதை நிரூபித்துவிடுவாய் போல் இருக்கிறதே?’என &lt;br /&gt;வகுப்பில் அனைவர் முன்னிலையிலும் சொன்னது &lt;br /&gt;எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.அதை என் &lt;br /&gt;அண்ணனிடம் வேறு சொல்லி வெறுப்பு &lt;br /&gt;மூட்டியிருக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்த கேலியும்,கிண்டலும்,எனக்குள் தாக்கத்தை &lt;br /&gt;ஏற்படுத்தி ஒரு வைராக்கியத்தை &lt;br /&gt;உண்டுபடுத்தியது.பள்ளி இறுதி ஆண்டில்&lt;br /&gt;கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்று எல்லோர் &lt;br /&gt;வாயையும் மூட வைக்க வேண்டும் என்பதே அது. &lt;br /&gt; &lt;br /&gt;என் அண்ணன் எனக்கு பள்ளியில் கணித ஆசிரியர் &lt;br /&gt;அல்ல. அவர் வேறு வகுப்புக்கு கணக்கு பாடம் &lt;br /&gt;எடுத்துக்கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அண்ணனிடம் தனிப்பயிற்சி&lt;span style="font-weight:bold;"&gt;(Tuition)&lt;/span&gt;பெற &lt;br /&gt;மாணவர்கள் வீட்டிற்கு வருவார்கள். ஒன்பதாவது  &lt;br /&gt;மற்றும் பத்தாவது படிக்கும்போது,நான் அவரிடம் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Tuition&lt;/span&gt; படிக்காவிடிலும் பள்ளி இறுதி ஆண்டு &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(S.S.L.C)&lt;/span&gt; படிக்கும்போது,அவர்&lt;span style="font-weight:bold;"&gt; Tuition &lt;/span&gt;&lt;br /&gt;நடத்தும்போது நானும் அமர்ந்து பயிற்சி &lt;br /&gt;பெற்றிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;S.S.L.C&lt;/span&gt; படிக்கும்போது,நடந்த காலாண்டு தேர்வில் &lt;br /&gt;என் அண்ணன் கொடுத்த பயிற்சியின்படி தேர்வை &lt;br /&gt;எதிர்கொண்டு நன்றாக செய்திருந்தேன்.தேர்வு முடிந்து, &lt;br /&gt;எங்கள் கணித ஆசிரியர் திரு இராசகோபாலன் அவர்கள், &lt;br /&gt;திருத்திய கணித பாட விடைத்தாளை எங்களிடம் &lt;br /&gt;கொடுக்கும்போது,‘இந்த தடவை முதல் மதிப்பெண் &lt;br /&gt;வாங்கியிருப்பவர்.....’ எனச்சொல்லி நிறுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் முகத்தை ஆவலோடு நாங்கள் பார்த்துக்கொண்டு &lt;br /&gt;இருக்கும்போது, ‘நடனசபாபதி’ என என் பெயரைச் &lt;br /&gt;சொன்னதும்,என்னால் நம்பமுடியவில்லை.நல்ல &lt;br /&gt;மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.ஆனால் &lt;br /&gt;முதல் இடம் பெறுவேன் என நினைக்கவில்லை.எனக்கு &lt;br /&gt;ஆசிரியர் &lt;span style="font-weight:bold;"&gt;80&lt;/span&gt;க்கு மேல் மதிப்பெண்கள் கொடுத்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக முதலில் வரும் நண்பர்களை விட அதிக &lt;br /&gt;மதிப்பெண்கள் பெற்றது எல்லோருக்கும் ஆச்சரியம்தான்.&lt;br /&gt;ஆனால் என் அண்ணனிடம் எனது மதிப்பெண்களைப்பற்றி &lt;br /&gt;சொன்னபோது அவர் ஒன்றும் சொல்லவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;ஒருவேளை பாராட்டினால் நான் அடுத்து வரும் &lt;br /&gt;தேர்வுகளில் சுணக்கமாக இருந்துவிடுவேன் என்று &lt;br /&gt;நினைத்திருப்பார் போலும். &lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற முதல் இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற &lt;br /&gt;வெறியோடு, அரை ஆண்டுத்தேர்விலும்,(அதை &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Selection &lt;/span&gt;தேர்வு என்பார்கள்) கணிதத்தேர்வை நன்றாக&lt;br /&gt;செய்ததால்,&lt;span style="font-weight:bold;"&gt;89&lt;/span&gt; மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைத்&lt;br /&gt;தக்க வைத்துக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி இறுதி ஆண்டு  கணிதத்தேர்வை நன்றாக செய்யத் &lt;br /&gt;திட்டமிட்டு பல கணக்குகளைப் போட்டு பயிற்சி &lt;br /&gt;எடுத்துக்கொண்டேன்.அந்த தேர்வில், ஒரு&lt;span style="font-weight:bold;"&gt; Rider&lt;/span&gt; வினாவில்‘ஒரு கோடு ஒரு வட்டத்தை &lt;br /&gt;இரண்டு புள்ளிகளில் தொடும்போது’என ஆரம்பித்து &lt;br /&gt;வினா கொடுத்திருந்தார்கள். நான் அதற்கு‘ஒரு &lt;br /&gt;கோடு ஒரு வட்டத்தை ஒரு புள்ளியில் தொடும் &lt;br /&gt;அல்லது இரண்டு இடங்களில் வெட்டும்.எனவே &lt;br /&gt;இந்த கேள்வி தவறு’ என எழுதினேன்.&lt;br /&gt; &lt;br /&gt;தேர்வை நன்றாக முடித்து வெளியே வந்த போது, &lt;br /&gt;வெளியே என் அண்ணன் காத்திருந்தார்.நான் அந்த &lt;br /&gt;கேள்விக்கு பதில் எழுதியது பற்றி சொன்னதும்,அவர் &lt;br /&gt;‘ஏன் அந்த கேள்வியை எடுத்தாய்.உன் பதில் சரி &lt;br /&gt;என்றாலும்,திருத்துபவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ?&lt;br /&gt;6 மதிப்பெண்கள் உள்ள கேள்வியாயிற்றே.’ &lt;br /&gt;என்று கடிந்துகொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பின்னால் இந்த தவறை கல்வியாளர்கள் &lt;br /&gt;சுட்டிக்காட்டியதும், மாணவர்கள் அந்த கேள்வியின் &lt;br /&gt;எண்ணை எழுதி பதில் ஏதும் தராமல் வெறுமே &lt;br /&gt;விட்டிருந்தாலும் முழு மதிப்பெண்கள் தரலாம் &lt;br /&gt;என அரசு அறிவித்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு முடிவுகள் வந்தபோது,கணிதத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;100&lt;/span&gt;க்கு &lt;span style="font-weight:bold;"&gt;86 &lt;/span&gt;&lt;br /&gt;மதிப்பெண்கள் பெற்று நானே வகுப்பில் முதல் இடம் &lt;br /&gt;பெற்றிருந்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மாவட்ட(அப்போதைய தென் ஆற்காடு &lt;br /&gt;மாவட்டம்) அளவில் கணிதத்தில் முதலிடம் &lt;br /&gt;பெறுவோருக்கு பரிசு உண்டாம். பள்ளி அளவில் &lt;br /&gt;நான் முதல் இடம் பெற்றிருந்தாலும், மாவட்ட &lt;br /&gt;அளவில் இரண்டாம் இடத்தை பெற்றதால், &lt;br /&gt;முதல் இடம் பெறுபவருக்கான பரிசை தவற &lt;br /&gt;விட்டுவிட்டாதாக என் அண்ணன் சொன்னபோது, &lt;br /&gt;வருத்தப்பட்டேன்.   &lt;br /&gt;&lt;br /&gt;கணித பாடத்தில் நான் அதிக மதிப்பெண்கள் &lt;br /&gt;வாங்கியதற்கு என் அண்ணன் தந்த பயிற்சி தான் &lt;br /&gt;காரணம் என்பதை இப்போதும் பெருமையோடு &lt;br /&gt;சொல்லுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள் தொடரும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வே.நடனசபாபதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4649271699789415386?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4649271699789415386/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4649271699789415386' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4649271699789415386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4649271699789415386'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/10/53.html' title='நினைவோட்டம்  53'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4448529685834552192</id><published>2011-10-22T15:48:00.008+05:30</published><updated>2011-10-24T12:12:34.269+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>நினைவோட்டம்  52</title><content type='html'>அப்போதெல்லாம், சிறப்பு கணிதத்தின் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Composite Mathematics)&lt;/span&gt; கேள்வித்தாள்&lt;span style="font-weight:bold;"&gt; A,B&lt;/span&gt; என &lt;br /&gt;இரு பிரிவாக இருக்கும்.&lt;span style="font-weight:bold;"&gt;A&lt;/span&gt; பிரிவில் ஒரு வரியில் &lt;br /&gt;பதில் தரக்கூடிய &lt;span style="font-weight:bold;"&gt;30&lt;/span&gt; வினாக்கள் இருக்கும். &lt;br /&gt;ஒவ்வொரு வினாவிற்கும் &lt;span style="font-weight:bold;"&gt;1&lt;/span&gt; மதிப்பெண் உண்டு.&lt;br /&gt;அனைத்து வினாக்களுக்கும் பதில் தரவேண்டும். &lt;br /&gt;மொத்தம் &lt;span style="font-weight:bold;"&gt;30&lt;/span&gt; மதிப்பெண்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;B&lt;/span&gt; பிரிவில் நான்கு பகுதிகள் இருக்கும்.முதல் &lt;br /&gt;பகுதியில் எண்கணிதம் எனப்படுகின்ற&lt;span style="font-weight:bold;"&gt; Arithmetic &lt;/span&gt;&lt;br /&gt;பாடத்தில் மூன்று வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு &lt;br /&gt;கேள்விக்கும் &lt;span style="font-weight:bold;"&gt;5&lt;/span&gt; மதிப்பெண்கள்.மூன்றில் இரண்டு &lt;br /&gt;வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும்.ஆக மொத்தம் &lt;br /&gt;முதல் பிரிவுக்கு &lt;span style="font-weight:bold;"&gt;10&lt;/span&gt; மதிப்பெண்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் பகுதியில்,தேற்றம் எனப்படும்&lt;span style="font-weight:bold;"&gt; Theorem &lt;/span&gt;&lt;br /&gt;பாடத்தில் மூன்று வினாக்கள் இருக்கும். ஆனால் &lt;br /&gt;இந்த பிரிவில் ஒவ்வொரு வினாவுடனும் &lt;span style="font-weight:bold;"&gt;Rider &lt;/span&gt;எனப்படும் துணை வினா உண்டு.ஒவ்வொரு &lt;br /&gt;வினாவுக்கும் &lt;span style="font-weight:bold;"&gt;10&lt;/span&gt; மதிப்பெண்கள்(அதில் தேற்றத்திற்கு&lt;span style="font-weight:bold;"&gt; 4 &lt;/span&gt;மதிப்பெண்கள், &lt;span style="font-weight:bold;"&gt;Rider&lt;/span&gt; க்கு&lt;span style="font-weight:bold;"&gt; 6&lt;/span&gt;மதிப்பெண்கள்) &lt;br /&gt;இங்கும் மூன்றில் இரண்டு வினாக்களுக்கு விடை &lt;br /&gt;அளிக்கவேண்டும். ஆக மொத்தம் இரண்டாம்  &lt;br /&gt;பிரிவுக்கு&lt;span style="font-weight:bold;"&gt; 20&lt;/span&gt; மதிப்பெண்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் பகுதியில், இயற்கணிதம் (அ) அட்சர கணிதம் &lt;br /&gt;எனப்படும் &lt;span style="font-weight:bold;"&gt;Algebra&lt;/span&gt; பாடத்தில் மூன்று வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் &lt;span style="font-weight:bold;"&gt;10&lt;/span&gt;மதிப்பெண்கள்.&lt;br /&gt;மூன்றில் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தம் மூன்றாம் பிரிவுக்கும் &lt;span style="font-weight:bold;"&gt;20 &lt;/span&gt;மதிப்பெண்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நான்காம் பகுதியில்,வடிவியல் (அ) வடிவவியல் &lt;br /&gt;எனப்படும் &lt;span style="font-weight:bold;"&gt;Geometry &lt;/span&gt; பாடத்தில் மூன்று வினாக்கள்இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும்&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; 10&lt;/span&gt; மதிப்பெண்கள்.மூன்றில் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும்.&lt;br /&gt;ஆக மொத்தம் நான்காம் பிரிவுக்கும் &lt;span style="font-weight:bold;"&gt;20&lt;/span&gt; மதிப்பெண்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆக&lt;span style="font-weight:bold;"&gt; B&lt;/span&gt; பிரிவு கேள்விகளுக்கு மொத்தம் &lt;span style="font-weight:bold;"&gt;70&lt;/span&gt; மதிப்பெண்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;பொதுவாக மாணவர்கள் கேள்வித்தாள் கையில் &lt;br /&gt;கொடுத்ததும்,பிரிவு&lt;span style="font-weight:bold;"&gt; A &lt;/span&gt;ல் உள்ள ஒருவரி கேள்விகளுக்கு &lt;br /&gt;பதில் எழுத ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று &lt;br /&gt;கேள்விகளுக்கு மேல் பதில் தெரியாதபோது அதையே &lt;br /&gt;யோசித்துக்கொண்டு இருக்கும்போது நேரம் போய்விடும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;30&lt;/span&gt; மதிப்பெண்களுக்காக நேரத்தை வீணடித்துவிட்டு &lt;br /&gt;பிரிவு&lt;span style="font-weight:bold;"&gt; B&lt;/span&gt; க்கு வரும்போது நேரம் இல்லாமல் எல்லா &lt;br /&gt;கணக்குகளையும் போடமுடியாது. அதனால் &lt;br /&gt;மதிப்பெண்கள் குறைவதோடு கணிதத்தில் தோல்வி &lt;br /&gt;அடைவதும் உண்டு.&lt;br /&gt; &lt;br /&gt;அதனால் என் அண்ணன் என்ன சொல்வார் என்றால், &lt;br /&gt;‘யாரும் கேள்வித்தாள் கொடுத்ததும்&lt;span style="font-weight:bold;"&gt; A&lt;/span&gt; பிரிவு &lt;br /&gt;கேள்விகளையே பார்க்காதீர்கள்.நேரே&lt;span style="font-weight:bold;"&gt; B&lt;/span&gt; பிரிவில் &lt;br /&gt;உள்ள &lt;span style="font-weight:bold;"&gt;Geometry&lt;/span&gt; கணிதத்தில் கேட்கப்பட்ட கணக்குகளை &lt;br /&gt;போடுங்கள்.’என்பார். &lt;br /&gt;&lt;br /&gt;காரணம் தேர்வு அறைக்குள் நுழையும்  சமயம் பென்சில் &lt;br /&gt;முனை கூராக இருக்கும். பின்பு பயத்தாலோ அல்லது &lt;br /&gt;கைதவறியோ கீழே போட்டுவிட்டால் முனை மழுங்க &lt;br /&gt;வாய்ப்பு அதிகம்.அதனால் முதலில்(அதுவும் &lt;br /&gt;வரைப்படத்தில்)போடப்படும் கோடுகள் &lt;br /&gt;துல்லியமாகவும், சரியான விடைகளைப்பெற &lt;br /&gt;உதவியாய் இருக்கும் என்பதால்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Geometry&lt;/span&gt; கேள்விக்கு படம் போட்டு விடை கண்டுபிடிக்கு&lt;br /&gt;முன்பு எப்படி அந்த படத்தை போடப்போகிறோம்&lt;br /&gt;என்பதை சுருக்கமாக மாதிரி படம் வரைந்து &lt;br /&gt;எழுதவேண்டும் அதற்கு வரை முறை என்றுபெயர்.அதற்கு &lt;span style="font-weight:bold;"&gt;3&lt;/span&gt; மதிப்பெண்கள். &lt;br /&gt;Drawing க்கு &lt;span style="font-weight:bold;"&gt;7&lt;/span&gt; மதிப்பெண்கள்.இரண்டு கணக்கையும் &lt;br /&gt;போட்டால் நிச்சயம்&lt;span style="font-weight:bold;"&gt; 9+9= 18&lt;/span&gt; மதிப்பெண்கள் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பின்  &lt;span style="font-weight:bold;"&gt;Arithmetic&lt;/span&gt; கணக்குகளை போட்டால் &lt;span style="font-weight:bold;"&gt;10 &lt;/span&gt;&lt;br /&gt;மதிப்பெண்கள் கிடைக்கும்.பிறகு&lt;span style="font-weight:bold;"&gt; Theorem&lt;/span&gt; கேள்விகளில் &lt;br /&gt;இரண்டுக்கு தேற்றம் எழுதினாலே &lt;span style="font-weight:bold;"&gt;8&lt;/span&gt; மதிப்பெண்கள் கிடைக்கும்.ஆக நிச்சயம் &lt;span style="font-weight:bold;"&gt;36&lt;/span&gt; மதிப்பெண்கள் கிடைத்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் மார்க் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்ததும், &lt;br /&gt;(அப்போது &lt;span style="font-weight:bold;"&gt;35&lt;/span&gt; மதிப்பெண்கள் எடுத்தாலே ‘பாஸ்’ தான்.)&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Rider&lt;/span&gt; மற்றும் அல்ஜீப்ரா கணக்குகளை தவறு செய்யாமல் போடும் தைரியம் வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி தவறாக போட்டாலும் &lt;span style="font-weight:bold;"&gt;Steps&lt;/span&gt; க்கு மதிப்பெண் &lt;br /&gt;உண்டு என்பதால் நிச்சயம் B பிரிவில் 45 மதிப்பெண்கள் &lt;br /&gt;பெற்றுவிடலாம்.பின்&lt;span style="font-weight:bold;"&gt; A &lt;/span&gt;பிரிவு கேள்விகளில்&lt;span style="font-weight:bold;"&gt; 30&lt;/span&gt; க்கு &lt;span style="font-weight:bold;"&gt;10 &lt;/span&gt;&lt;br /&gt;கேள்விக்கு பதில் சரியாக எழுதினாலே,&lt;span style="font-weight:bold;"&gt;10&lt;/span&gt; மதிப்பெண்கள் கிடைக்கும்.ஆக மொத்தம் &lt;span style="font-weight:bold;"&gt;55&lt;/span&gt; மதிப்பெண்கள் பெற்று விடலாம் என்பார். &lt;br /&gt;&lt;br /&gt;இது சராசரி மாணவன் எடுக்கும் மதிப்பெண்கள். &lt;br /&gt;நம்பிக்கையோடு, நிதானமாக கணக்கு போடுபவர்கள் &lt;br /&gt;நிச்கயம் &lt;span style="font-weight:bold;"&gt;80&lt;/span&gt; மதிப்பெண்கள் எடுக்கமுடியும் என்பார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருதடவை எங்கள் பள்ளியில் நடந்த&lt;span style="font-weight:bold;"&gt; S.S.L.C&lt;/span&gt; &lt;br /&gt;கணிதத்தேர்வில் கேள்வித்தாள் கொடுத்ததும்,எல்லா &lt;br /&gt;மாணவர்களும் சொல்லி வைத்தது(?) போல் கடைசி &lt;br /&gt;பக்கத்திற்கு சென்றதும்,முதலாவதாக &lt;span style="font-weight:bold;"&gt;Geometry &lt;/span&gt;&lt;br /&gt;கணக்கைப்போட ஆரம்பித்ததும் தேர்வு &lt;br /&gt;கண்காணிப்பாளராக வந்த ஆசிரியருக்கு ஒரே &lt;br /&gt;ஆச்சரியமாம்.(அந்த கண்காணிப்பாளர் வேறு &lt;br /&gt;பள்ளியிலிருந்து தேர்வு பணிக்காக வந்தவர்.)&lt;br /&gt;பின்பு விவரம் அறிந்து, தேர்வு முடிந்ததும்&lt;br /&gt;பாராட்டினாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அண்ணன் ஆலோசனைப்படி தேர்வை எழுதிய &lt;br /&gt;மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் &lt;br /&gt;பெற்றனர் என்பது உண்மை.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள் தொடரும்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வே.நடனசபாபதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4448529685834552192?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4448529685834552192/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4448529685834552192' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4448529685834552192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4448529685834552192'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/10/52.html' title='நினைவோட்டம்  52'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4317833795184884628</id><published>2011-10-20T11:49:00.003+05:30</published><updated>2011-10-24T12:12:18.284+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>நினைவோட்டம்  51</title><content type='html'>நினைவோட்டம் &lt;span style="font-weight:bold;"&gt;50 &lt;/span&gt;எண்ணிட்ட பதிவில்,எனது &lt;br /&gt;அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் பற்றி எழுதி &lt;br /&gt;இருந்ததை பற்றி சிலர் நினைக்கலாம்,அவர் &lt;br /&gt;எனது அண்ணனாக இருந்ததால் அப்படி எழுதி &lt;br /&gt;இருக்கிறேனென்று. &lt;br /&gt;&lt;br /&gt;இல்லாவிட்டாலும் அவரைப்பற்றி அப்படித்தான் &lt;br /&gt;எழுதியிருப்பேன் மற்ற ஆசிரியர்கள் பற்றி எனது &lt;br /&gt;முந்தைய பதிவுகளில் எழுதி இருக்கும்போது, &lt;br /&gt;அவர் எனது அண்ணன் என்ற காரணத்தால் &lt;br /&gt;எழுதாமல் இருப்பது சரியல்ல என்பதால்,&lt;br /&gt;அவரைப்பற்றியும் எழுதியிருக்கிறேன்.சற்று &lt;br /&gt;கூடுதலான விவரங்கள் கொடுத்ததன் காரணம்,&lt;br /&gt;நான் அவரை அருகில் இருந்து கவனித்ததால்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கணித பாடம் நடத்துவது பற்றி &lt;br /&gt;குறிப்பிட்டிருந்தேன்.ஆசிரியர்களில் சிலர் &lt;br /&gt;மாணவர்களுக்கு பாடத்தை சொல்லிக்கொடுப்பதில் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Teaching)&lt;/span&gt; சிறந்து விளங்குவார்கள்.சிலர் &lt;br /&gt;மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதில் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(Coaching)&lt;/span&gt;சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால் &lt;br /&gt;எனது அண்ணன் இரண்டிலுமே சிறந்து விளங்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;கணிதம் என்றாலே எல்லோருக்கும் பயம் தான்.&lt;br /&gt;(சிலரைத்தவிர) நான் சொல்லுவது அந்த காலத்தில். &lt;br /&gt;இந்த காலத்து மாணவர்களைப்பற்றி அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கருத்துப்படி, கணிதபாடத்தை &lt;br /&gt;பாம்பு கடிக்கு ஒப்பிடலாம்.ஏனெனில் &lt;br /&gt;பாம்புக்கடித்து இறப்பவர்கள் அநேகம் பேர் &lt;br /&gt;பயத்தால்தான்.அதன் விஷத்தால் அல்ல. &lt;br /&gt;அதுபோல் கணித பாடத்தில் அதிகம் பேர்  &lt;br /&gt;தோல்வியுற்ற காரணம் அப்பாடத்தின் மேல் &lt;br /&gt;உள்ள பயத்தால்தான். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே கணித ஆசிரியரின் முதல் பணி, &lt;br /&gt;மாணவர்களுக்கு கணித பாடத்தில் உள்ள &lt;br /&gt;பயத்தைப்போக்கி எல்லோரும் வெற்றிபெறமுடியும் &lt;br /&gt;என்ற நம்பிக்கையை உண்டாக்குவதுதான். &lt;br /&gt;அதைத்தான் எனது  அண்ணன் செய்தார்.&lt;br /&gt;பயம் நீங்கியதால் அவரது வகுப்பில் கணிதத்தில் &lt;br /&gt;யாரும் தோல்வி  அடையவில்லை.&lt;br /&gt;  &lt;br /&gt;ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. &lt;br /&gt;அதற்கேற்ப எனது அண்ணன் வழக்கமாக ஆசிரியர்கள் &lt;br /&gt;வருவதுபோல் அல்லாமல் அப்போதே பள்ளிக்கு &lt;br /&gt;‘டை’,‘கோட்’டுடன் வருவார்.அவரது தோற்றமே  &lt;br /&gt;மாணவர்களுக்கு கணித பாடத்தின் மேல் ஒரு &lt;br /&gt;ஈர்ப்பை தந்தது என்பது உண்மை.&lt;br /&gt; &lt;br /&gt;பாடம் நடத்தும்போது மிகவும் கண்டிப்பாக &lt;br /&gt;இருந்தாலும், கணிதத்தில்&lt;span style="font-weight:bold;"&gt; Weak&lt;/span&gt; ஆக உள்ள &lt;br /&gt;மாணவனின் பேரில் அதிக கவனம் செலுத்தி, &lt;br /&gt;அந்த மாணவன் புரிந்துகொள்ளும் &lt;br /&gt;வரை விடமாட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;பத்து வருடங்களுக்கான கணிதத்தேர்வு &lt;br /&gt;வினாத்தாள்களைக் கொண்டுவந்து, அவற்றில் &lt;br /&gt;உள்ள வினாக்களுக்கான விடையை(கணக்கை) &lt;br /&gt;போடச்சொல்லி பழக்குவார். &lt;br /&gt;&lt;br /&gt;பாடப்புத்தகத்தில் உள்ள கணிதப்பயிற்சி &lt;br /&gt;வினாக்களுக்கு மட்டுமல்லாமல் பத்து வருட &lt;br /&gt;வினாத்தாட்களில் உள்ள கணித வினாக்களுக்கும் &lt;br /&gt;கணக்கு போட்டு பார்த்த பயிற்சி இருப்பதால், &lt;br /&gt;தேர்வில் எவ்வகையில் கேள்வி வந்தாலும், &lt;br /&gt;மாணவர்கள் தடுமாறாமல் விடையளிக்க &lt;br /&gt;முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு தேர்வு நெருங்கும்பொது எப்படி தேர்வை&lt;br /&gt;எழுதுவது என்பதற்கே,வகுப்பு நேரத்தில் &lt;br /&gt;தனிப் பயிற்சி கொடுப்பார்  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நினைவுகள் தொடரும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வே.நடனசபாபதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-4317833795184884628?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/4317833795184884628/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=4317833795184884628' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4317833795184884628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/4317833795184884628'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/10/51.html' title='நினைவோட்டம்  51'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2623383799688008118</id><published>2011-10-17T09:26:00.003+05:30</published><updated>2011-10-17T09:37:27.814+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>உள்ளாட்சி தேர்தலும், உறங்கும் அரசு இயந்திரமும்.</title><content type='html'>தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்டமாக &lt;br /&gt;வாக்குப்பதிவு இன்று காலை அனைத்து &lt;br /&gt;மாநகராட்சிகளுக்கும் தொடங்கும் என்றும்,&lt;br /&gt;வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் &lt;br /&gt;மாலை 5 மணி வரை இருக்கும் என &lt;br /&gt;தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்ததை &lt;br /&gt;நம்பி நானும் என் மனைவியும், எதிர்வீட்டில்&lt;br /&gt;இருக்கும் வழக்கறிஞர் நண்பரும் அவர் &lt;br /&gt;மனைவியும் காலை 6. 50 மணிக்கே &lt;br /&gt;வாக்குச்சாவடி அமைந்திருக்கும் முகப்பேர் &lt;br /&gt;வேலம்மாள் பள்ளிக்கு  சென்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள்  சென்றபோது எங்களுக்கு முன்பே &lt;br /&gt;4 பேர் வரிசையில் நின்று கொண்டு &lt;br /&gt;இருந்தார்கள். இந்த தடவை பெண்களுக்கு  &lt;br /&gt;என்று வாக்கு அளிக்கும் அறை தனியாக இருந்தது. &lt;br /&gt;ஆனால் அறிவித்திருந்தபடி காலை 7 மணிக்கு &lt;br /&gt;வாக்களிக்க எங்களை அனுமதிக்கவில்லை &lt;br /&gt;காரணம் அப்போதுதான் அலுவலர்கள்  &lt;br /&gt;வாக்களிக்கும் இயந்திரத்தை  சரி &lt;br /&gt;செய்து கொண்டு இருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த தடவை சென்னை உயர் நீதி மன்றம், &lt;br /&gt;சென்னையில் வாக்களிக்கும் இடத்தில்&lt;span style="font-weight:bold;"&gt; Web Camera &lt;/span&gt;&lt;br /&gt;கொண்டு படம் பிடிக்க வேண்டும் என்று ஆணை &lt;br /&gt;இட்டிருந்ததால், அப்பணியை செய்ய அதற்காக &lt;br /&gt;ஒரு&lt;span style="font-weight:bold;"&gt; Laptop&lt;/span&gt; உடனும்&lt;span style="font-weight:bold;"&gt; Camera &lt;/span&gt;வுடன் ஒரு கல்லூரி &lt;br /&gt;மாணவி அங்கே இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரோ காலை 7-15 மணி வரை அதனுடன் &lt;br /&gt;மல்லாடிக்கொண்டு  இருந்தார். அவரால் அதை &lt;br /&gt;இயக்க இயலவில்லை. அதற்குள்  மணி 7.20 &lt;br /&gt;ஆகிவிட்டது. வரிசையில் வாக்களிப்போர் கூட்டம் &lt;br /&gt;அதிகரிக்க தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;கூட்டதிலிருந்த ஒருவர் நேரே தலைமை அலுவலரிடம் &lt;br /&gt;சென்று சற்றே கிண்டலாகவும் கோபத்தோடும், &lt;br /&gt;‘வாக்களிப்பு நாள் இன்றா அல்லது நாளையா?’ &lt;br /&gt;எனக் கேட்டார்.ஆனால் பதில் எதுவும் &lt;br /&gt;கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது பொறுமையின்மைக் கண்ட ஒரு காவல் &lt;br /&gt;உதவி ஆய்வாளர் யாரையோ கைப்பேசி மூலம் &lt;br /&gt;தொடர்பு கொண்டார். அங்கே பதில் சொல்ல யாரும் &lt;br /&gt;இல்லையாதலால், அவரால் ஒன்றும் செய்ய &lt;br /&gt;இயலவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;வேறு வழியின்றி காமிரா மூலம் படம் &lt;br /&gt;எடுக்காமலேயே வாக்களிக்க எங்களை அனுமதித்தனர். &lt;br /&gt;நாங்கள் வாக்களித்து வெளியே வரும் வரை &lt;br /&gt;அந்த காமிரா இயங்கியதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோன்று சென்ற தடவை சட்டசபை தேர்தலின் &lt;br /&gt;போதும் காலை 8 மணிக்கு வாக்களிக்கலாம் &lt;br /&gt;எனக்கூறிவிட்டு 8.30 மணிக்குத்தான் ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;எனக்குள்ள சந்தேகம் என்னவென்றால் காலை 7 மணிக்கு &lt;br /&gt;வாக்களிக்கலாம் என்று அறிவித்துவிட்டு வாக்காளர்கள் &lt;br /&gt;வந்தபிறகு  வாக்கு இயந்திரத்தில் முத்திரை இடும் &lt;br /&gt;பணியை ஏன் துவங்கவேண்டும்?காலை 6 மணிக்கு &lt;br /&gt;முன்பே இதை யெல்லாம் செய்து வைக்கக்கூடாதா? &lt;br /&gt;அப்படி முடியாதென்றால் நேரத்தை மாற்றி &lt;br /&gt;வைக்கலாமே?&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Web Camera&lt;/span&gt; பொருத்தும் பணியை முன்பே செய்து &lt;br /&gt;தயாராக வைத்திருக்கலாமல்லவா?&lt;br /&gt; &lt;br /&gt;வாக்காளர்களை வாக்களிக்கும் இயந்திரமாக அரசு&lt;br /&gt;நினைக்கிறதோ என்ற ஐயம் எனக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தடவையும் காலையிலேயே எனது &lt;br /&gt;ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சீக்கிரமே &lt;br /&gt;சென்றும் தாமதிக்க வைக்கிறார்களே இதை &lt;br /&gt;யாரிடம் சொல்வது?&lt;br /&gt; &lt;br /&gt;எனக்கு இந்த நேரத்தில் நினைவுக்கு வருவது &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘எல்லாம் உனக்காக’&lt;/span&gt; என்ற திரைப்படத்தில்  &lt;br /&gt;‘கொஞ்சிவரும் நெஞ்சில் இன்று’ எனத் தொடங்கும் &lt;br /&gt;பாட்டில் வரும்,&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘மக்களுக்கு கோபம் வந்தால் மன்னரிடம் சொல்வோம் &lt;br /&gt;கொண்ட மன்னருக்கு கோபம் வந்தால் யாரிடம் சொல்வோம் &lt;br /&gt;நான் உன்னிடம் சொல்வேன் கேட்டு  சொல்லடா’’ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வரிகள் தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-2623383799688008118?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/2623383799688008118/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=2623383799688008118' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/2623383799688008118'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/2623383799688008118'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/10/blog-post.html' title='உள்ளாட்சி தேர்தலும், உறங்கும் அரசு இயந்திரமும்.'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1540969611239949392</id><published>2011-10-14T11:35:00.004+05:30</published><updated>2011-10-15T07:49:23.603+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பிரிந்தவர் கூடினால் ....????????  10</title><content type='html'>(நிறைவுப்பகுதி)  &lt;br /&gt;&lt;br /&gt;மதிய(?) உணவை முடித்துவிட்டு,அருகில் இருந்த &lt;br /&gt;அறையில், அடுத்த சந்திப்பை எப்போது, எங்கு &lt;br /&gt;வைத்துக் கொள்ளலாம் என பேசி முடிவெடுக்க &lt;br /&gt;ஒன்று கூடினோம்.&lt;br /&gt; &lt;br /&gt;அங்கே,முதல் நாள் எடுத்த குழு புகைப்படங்களின் &lt;br /&gt;நகல்களையும்,மற்றும் சந்திப்பின் போது எடுத்த &lt;br /&gt;மற்ற புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பின் &lt;br /&gt;குறுந்தகடு ஒன்றையும்,எல்லோருக்கும் நண்பர்கள் &lt;br /&gt;நாச்சியப்பனும்,கோவிந்தசாமியும் கொடுத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் சிலரும்,சிலரின் துணைவியார்களும் &lt;br /&gt;இந்த சந்திப்பை நன்றாக நடத்தியதற்காக,நண்பர்கள் &lt;br /&gt;நாச்சியப்பனையும் கோவிந்தசாமியையும் மனமார &lt;br /&gt;பாராட்டினார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;வகுப்பு நண்பர்கள் அனைவரையும் சந்திப்புக்கு &lt;br /&gt;அழைக்க எடுத்த முயற்சி, தங்கும் வசதி, &lt;br /&gt;உணவு வழங்குதல்,அழைத்து செல்ல பேருந்து, &lt;br /&gt;அரங்க ஏற்பாடு,புகைப்படம் எடுத்தல், &lt;br /&gt;எல்லோருக்கும் தர நினைவுப்பரிசுகள், &lt;br /&gt;ஆசிரியர்களை நேரில் சென்று அழைத்து வந்து &lt;br /&gt;பங்கேற்க செய்தது பங்கேற்ற அனைவரையும் &lt;br /&gt;ஏதாவதொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள &lt;br /&gt;செய்தது,என்று ஒவ்வொரு செயலையும் &lt;br /&gt;கனக்கச்சிதமாக செய்து,எவ்வித குறையும் இல்லாமல் &lt;br /&gt;பார்த்துக்கொண்ட நண்பர்கள் நாச்சியப்பன் மற்றும் &lt;br /&gt;கோவிந்தசாமியை,எப்படிப் பாராட்டினாலும் தகும். &lt;br /&gt;அவர்கள் இதற்காக எடுத்துக்கொண்ட ஒரு மாத &lt;br /&gt;முயற்சி வீண் போகவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் நாச்சியப்பனும் கோவிந்தசாமியும் பணியில் &lt;br /&gt;இருந்தபோது ஈட்டிய நற்பேறுதான்,வேளாண் புலத்தில்  &lt;br /&gt;தற்சமயம் பணிபுரியும் பேராசிரியர்கள் &lt;br /&gt;டாக்டர் எம்.இரவிசந்திரன்,மற்றும் டாக்டர் வி.வையாபுரி &lt;br /&gt;ஆகியோர் உடன் இருந்து,சந்திப்பு நன்முறையில் &lt;br /&gt;நடந்தேற உதவியது என்றால் அது மிகை அல்ல.&lt;br /&gt; &lt;br /&gt;நண்பர்கள் முருகானந்தமும் ஆர்.பாலசுப்ரமணியமும் &lt;br /&gt;எங்கள் சார்பில் பரிசுப்பொருள் வாங்கி வந்து, &lt;br /&gt;எங்களுக்காக சிரமம் எடுத்து சந்திப்பை நடத்திய &lt;br /&gt;நண்பர்கள் நாச்சியப்பன்,கோவிந்தசாமி மற்றும்&lt;br /&gt;கோவிந்தராஜன் ஆகியோருக்கும் அவர்களுக்கு &lt;br /&gt;துணை நின்ற அவர்கள் துணைவியார்களுக்கும், &lt;br /&gt;கொடுத்து கௌரவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் எங்களை இரண்டு நாட்களும் நன்முறையில் &lt;br /&gt;பேருந்தில் எல்லா இடங்களுக்கு அழைத்து &lt;br /&gt;சென்ற ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கும் &lt;br /&gt;பரிசளித்து கௌரவித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் எல்லோரும் கலந்து ஆலோசித்து,அடுத்த &lt;br /&gt;சந்திப்பை சேலத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;2013 &lt;/span&gt;ல் நடத்துவது என்றும் &lt;br /&gt;அதை நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடரமணனும் &lt;br /&gt;நடத்துவது என்றும் முடிவாயிற்று. &lt;br /&gt;நண்பர் இராமச்சந்திரன் கோவையிலிருந்து வந்து &lt;br /&gt;அவர்களுக்கு உதவுதாக சொன்னார். &lt;br /&gt;  &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பொன் விழா&lt;/span&gt; சந்திப்பை &lt;span style="font-weight:bold;"&gt;2016&lt;/span&gt; ல் கோவையில் &lt;br /&gt;சிறப்பாக கொண்டாடவும் முடிவு செய்தோம். &lt;br /&gt;பின்பு நாச்சியப்பன் நன்றி சொல்லும்போது &lt;br /&gt;பேசமுடியாமல் கண்கலங்கினார்.&lt;br /&gt; &lt;br /&gt;மாலை சுமார் 4.30 மணி வாக்கில் கூட்டம் &lt;br /&gt;முடிவடைந்தபோது,எல்லோரும் ஊருக்கு &lt;br /&gt;கிளம்ப வேண்டுமே என்று எழுந்தாலும், &lt;br /&gt;எல்லோரையும் விட்டு பிரிகிறோமே &lt;br /&gt;என்ற வருத்தமும் அனைவர் முகத்தில் தெரிந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் நாச்சியப்பனிடமும் கோவிந்தசாமியிடமும்&lt;br /&gt;பிரியாவிடைபெற்று, எல்லோரிடமும் தழுதழுத்த &lt;br /&gt;குரலில்‘போய் வருகிறேன்.இனியாவது நாம் &lt;br /&gt;தொலைபேசி மூலம் அடிக்கடி தொடர்பு &lt;br /&gt;கொள்ளுவோம்.’எனக்கூறி அறைக்கு திரும்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;அறையை காலி செய்துவிட்டு,என் துணைவியாருடன் &lt;br /&gt;முதல் தளத்திலிருந்து கீழே வந்தபோது, எங்கள் &lt;br /&gt;நண்பர்களில் சிலர் ஸ்ரீமுஷ்ணம் சென்று&lt;br /&gt;பெருமாள் தரிசனம் செய்ய நண்பர் &lt;br /&gt;ஜெயராமனுடன் ஒரு&lt;span style="font-weight:bold;"&gt; Van&lt;/span&gt; ல் கிளம்பத்தயாராக &lt;br /&gt;இருந்தார்கள். அவர்களுடன் சென்று பேருந்து &lt;br /&gt;நிலயத்தில் நாங்கள் இறங்கிக்கொண்டோம். &lt;br /&gt;நாங்கள் முன்பதிவு ஏதும் செய்யாததால் &lt;br /&gt;அரசு விரைவுப்பேருந்தில் செல்ல முடிவெடுத்தோம்.&lt;br /&gt; &lt;br /&gt;(அரசுப்பேருந்து என்றால் வழியில் உணவருந்த &lt;br /&gt;ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும்‘சேவை’ செய்யும் &lt;br /&gt;பாடாவதி உணவகத்தில்தான் நிறுத்துவார்கள் &lt;br /&gt;என்பது எனக்குத் தெரியும்.இன்றைக்கும் சிதம்பரத்தில் &lt;br /&gt;இருந்து சென்னை செல்லும் பேருந்துகள், &lt;br /&gt;விக்கிரவாண்டிக்கும் திண்டிவனத்துக்கும் இடையே &lt;br /&gt;உள்ள ஒரு சில குறிப்பிட்ட உணவகங்கள் என &lt;br /&gt;சொல்லப்படுகின்ற இடத்தில் நிறுத்தப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அங்குள்ள உணவின் தரத்தைப்பற்றி சொல்ல&lt;br /&gt;வேண்டியதில்லை.விலையோ அதிகம். அங்கு &lt;br /&gt;விற்கும் பிஸ்கட் கூட&lt;span style="font-weight:bold;"&gt; MRP &lt;/span&gt;விலைக்கு மேல் தான் &lt;br /&gt;விற்கப்படுகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;யாரும் அவர்களை கேள்வி கேட்கமுடியாது. &lt;br /&gt;அரசை ஆள்பவர்கள் மாறும்போதெல்லாம்,அந்த &lt;br /&gt;உணவகங்களின் பெயரும் அதன் வண்ணமும் &lt;br /&gt;மாறிவிடும்.ஆனால் தரப்படும் உணவின் தரம் மட்டும் &lt;br /&gt;எப்போதும் மாறாது!)&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உணவகங்களில் சாப்பிடமுடியாது என்பதால் &lt;br /&gt;பேருந்து நிலையம் அருகே உள்ள சாரதா ராம் என்ற &lt;br /&gt;உணவகத்தில் இரவுக்கான உணவை வாங்கிக்கொண்டு &lt;br /&gt;பேருந்து நிலையம் வந்தோம்.மாலை 6.50 க்கு &lt;br /&gt;சென்னை கிளம்பும் பேருந்து 6.30 மணிக்கு வந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;சரியாக 6.50 மணிக்கு பேருந்து கிளம்பியதும் &lt;br /&gt;மகிழ்ந்தேன்.ஆனால் அது சில  மணித்துளிகள் கூட &lt;br /&gt;நீடிக்கவில்லை.நாங்கள் ஏறியது விரைவுப்பெருந்து &lt;br /&gt;என்றாலும் எல்லா இடங்களிலும் நிற்கும்போலும். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா இடங்கள் என்றால் 4 (அ) 5 கிலோமீட்டர் &lt;br /&gt;தூரத்தில் உள்ள அருகருகில் உள்ள ஊர்களிலும் &lt;br /&gt;நிற்கும் போலும்.அதனால் சிதம்பரம் கடைத்தெருவில் &lt;br /&gt;பேருந்து நின்றபோது நிறைய பேர் ஏறினார்கள். &lt;br /&gt;யாருக்கும் நிற்கக்கூட இடம் இல்லை.நடத்துனரோ &lt;br /&gt;பானையில் புளியை  அடைப்பதுபோல் &lt;br /&gt;எல்லோரையும் ஏற்றிக்கொண்டிருந்தார்.அதனால் &lt;br /&gt;அங்கு ஏறிய பயணிகளுக்கு மட்டுமல்ல &lt;br /&gt;எங்களைப்போல முன்பே ஏறி உட்கார்ந்தவர்கள் கூட &lt;br /&gt;கை கால்களை  நீட்டமுடியாமல் அவதிப்பட்டோம். &lt;br /&gt;இந்த அவஸ்தை பண்ருட்டி செல்லும் வரை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பிறகு கூட்டம் குறைந்ததால் ஆசுவாசப்படுத்திக்&lt;br /&gt;கொள்ள முடிந்தது.‘அந்த’ உணவகத்தில் பேருந்து &lt;br /&gt;நின்றபோது, நாங்கள் பேருந்தில் அமர்ந்து எங்களது &lt;br /&gt;இரவு உணவை சாப்பிட்டோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பேருந்து எங்கும் நிற்கவில்லை.நானும் &lt;br /&gt;கண்ணை மூடிக்கொண்டு இரண்டு நாட்கள் &lt;br /&gt;நடந்தவைகளை ‘அசை’ போட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;பழைய நண்பர்களைப்பார்த்து பேசி, கல்லூரி &lt;br /&gt;நினைவுகளில் மூழ்கியது,மகிழ்ச்சியைத் தந்தது  &lt;br /&gt;மட்டுமல்லாமல் சில வருடங்கள் வயது குறைந்து &lt;br /&gt;இளமையானது போன்ற உணர்வைத் தந்தது &lt;br /&gt;என்பதும் உண்மை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்றவர்கள், &lt;br /&gt;அடிக்கடி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் &lt;br /&gt;தொடர்புகொண்டு இருக்கவேண்டும்.அப்போதுதான் &lt;br /&gt;எப்போதும் சுறுசுறுப்போடும் சந்தோஷமாகவும் &lt;br /&gt;இருக்கமுடியும் &lt;/span&gt;என்று படித்ததாக நினைவு. &lt;br /&gt;சொல்லப்போனால் இந்த சந்திப்பு சொல்லவொணா&lt;br /&gt;புத்துணர்ச்சியைத் தந்தது என்பது நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாக நடு இரவு 1.30 மணிக்கு பேருந்து சென்னை &lt;br /&gt;கோயம்பேடு நிலையத்தை அடைந்ததும் ,இறங்கி ஒரு &lt;br /&gt;‘ஆட்டோ’ பிடித்து நானும் என் மனைவியும் வீடு &lt;br /&gt;வந்து சேர்ந்தோம்.&lt;br /&gt; &lt;br /&gt;(ஆட்டோக்காரர்களிடம் நாங்கள்  பட்ட அனுபவத்தை &lt;br /&gt;தனியாக எழுத இருக்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பின்  இனிய நினைவுகளோடு உறங்கச்சென்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவாக:- நான் அண்ணாமலை நகரில் நடந்த  &lt;br /&gt;வகுப்பு நண்பர்கள் சந்திப்புக்கு போய் வந்ததை பற்றி, &lt;br /&gt;எனது நண்பரும், பள்ளியில் எனக்கு ஓராண்டு &lt;br /&gt;மூத்தவருமான திரு கல்பனா தாசன் அவர்களிடம் &lt;br /&gt;பேசிக்கொண்டிருந்த போது,‘அண்ணாமலை நகர் &lt;br /&gt;அனுபவத்தை உங்கள் பதிவில் எழுதலாமே?’ &lt;br /&gt;என்றார்.‘இதையெல்லாம் எழுதலாமா?’என்றதற்கு, &lt;br /&gt;‘நீங்கள் நினைப்பதை எழுதுவது தப்பில்லை. &lt;br /&gt;நீங்கள் எப்படி எழுத நினைக்கிறீர்களோ அப்படியே &lt;br /&gt;எழுதுங்கள்.’என்று ஊக்கப்படுத்தினார். நண்பர் &lt;br /&gt;&lt;a href="http://chennaipithan.blogspot.com"&gt;திரு சென்னை பித்தனும்&lt;/a&gt; உங்கள் சந்திப்பின் &lt;br /&gt;அனுபவத்தை எழுதலாமே.’என்றார். முதலில் &lt;br /&gt;இரண்டு அல்லது மூன்று பதிவுகள் தான் எழுத &lt;br /&gt;இருந்தேன்.ஆனால் என்னையும் மீறி(?) சந்திப்பு &lt;br /&gt;பற்றிய பதிவுகள் &lt;span style="font-weight:bold;"&gt;10 &lt;/span&gt;ஆகிவிட்டன.பதிவு &lt;br /&gt;சுவாரஸ்யமாக இருந்திருந்தால், எல்லா &lt;br /&gt;பாராட்டுக்களும்&lt;span style="font-weight:bold;"&gt; திரு கல்பனா தாசன்&lt;/span&gt; அவர்களுக்கும் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;திரு சென்னை பித்தன்&lt;/span&gt; அவர்களுக்கும்  &lt;span style="font-weight:bold;"&gt;உரித்தாகுக&lt;/span&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6080419461478460099-1540969611239949392?l=puthur-vns.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthur-vns.blogspot.com/feeds/1540969611239949392/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6080419461478460099&amp;postID=1540969611239949392' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/1540969611239949392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6080419461478460099/posts/default/1540969611239949392'/><link rel='alternate' type='text/html' href='http://puthur-vns.blogspot.com/2011/10/10.html' title='பிரிந்தவர் கூடினால் ....????????  10'/><author><name>வே.நடனசபாபதி</name><uri>http://www.blogger.com/profile/13107546914121405195</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/-Dz_iU7Np_lA/TWJRPI6Y_kI/AAAAAAAABMw/u0mVDrokxTA/s220/001.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6929900036365457307</id><published>2011-10-11T11:21:00.007+05:30</published><updated>2011-12-06T07:49:46.404+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பிரிந்தவர் கூடினால் ....????????  9</title><content type='html'>பகல் 12.30 மணிக்கு திரும்பி வந்த படகு ஒன்று  &lt;br /&gt;12.45 மணிக்கு கிளம்பத்தயாரானது.அந்த படகில், &lt;br /&gt;திருமதி &amp; திரு T.N.பாலசுப்ரமணியன், &lt;br /&gt;திருமதி &amp; திரு G.இராமச்சந்திரன்,திரு செல்லப்பா, &lt;br /&gt;திரு முத்துகிருஷ்ணன்,ஆகியோரோடு என்னையும், &lt;br /&gt;என் துணைவியாரையும் செல்லுமாறு, &lt;br /&gt;நண்பர் நாச்சியப்பன் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு குடிக்கத் தண்ணீரும், பிஸ்கட்டும் &lt;br /&gt;கொடுத்து, அந்த குழுவை நடத்தி செல்லவும்  &lt;br /&gt;என்னைப் பணித்தார்.அதுவரை கேமராவை &lt;br /&gt;வைத்திருந்த நான் அதை நாச்சியப்பனிடம் &lt;br /&gt;கொடுத்துவிட்டு படகில் ஏறினேன். &lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு பாதுகாப்பு மேல் சட்டை கொடுத்து &lt;br /&gt;அணிந்துகொள்ள சொன்னார்கள்.பயண நேரம் &lt;br /&gt;அரை மணி என்பதால் அதற்குள் எல்லாவற்றையும் &lt;br /&gt;பார்க்கமுடியுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;அந்த விசைப்படகு மெதுவாக நகர்ந்து,அந்த &lt;br /&gt;அலையாத்தி காடுகள் உள்ள பகுதிக்கு &lt;br /&gt;சென்றபோது, அந்த படகோட்டி என்னிடம், &lt;br /&gt;‘சார், திட்டப்படி நான் நேரே சென்றுதான் &lt;br /&gt;திரும்பவேண்டும். நீங்கள் விரும்பினால் நான் &lt;br /&gt;உள்ளே அழைத்து சென்று நெருக்கமாக உள்ள &lt;br /&gt;தாவரங்களை காண்பிக்கிறேன். நாம் &lt;br /&gt;திட்டமிட்டபடி அரை மணிக்குள் கரை &lt;br /&gt;திரும்பிவிடலாம்’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நண்பர்கள்‘சுற்றுலாத்துறை அனுமதித்த &lt;br /&gt;திட்டத்தை மாற்றவேண்டாம். அதனால் &lt;br /&gt;வீண் பிரச்சினை  வரலாம்.’என்றார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;அவர்கள் சொன்னதே நல்லதாகிவிட்டது.&lt;br /&gt;வேறு படகில் சென்ற நண்பர்கள் அதுபோல் &lt;br /&gt;உள்ளே சென்றதும் அந்த படகோட்டி அதிக &lt;br /&gt;பணத்தை  அவர்களிடம் ‘கறந்து’விட்டதாக &lt;br /&gt;அறிந்தோம்.&lt;br /&gt; &lt;br /&gt;அந்த அரை மணி நேரம் உச்சிவெயிலில் &lt;br /&gt;பயணித்தாலும்,அந்த அழகிய காட்சிகளை &lt;br /&gt;இரசித்துக்கொண்டு இருந்ததால், வெயிலின் &lt;br /&gt;தாக்கம் எங்களுக்கு தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் அகிலன் அவர்களின் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘பாவை விளக்கு’&lt;/span&gt; திரைப்படமாக வந்தபோது, &lt;br /&gt;அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் &lt;br /&gt;அவர்களுக்கு, இசை சித்தர் சிதம்பரம் ஜெயராமன் &lt;br /&gt;அவர்கள் &lt;span style="font-weight:bold;"&gt;‘ஆயிரம் கண் போதாது &lt;br /&gt;வண்ணக்கிளியே,&lt;/span&gt;என்று,பாடியது ஏனோ,&lt;br /&gt;அப்போது என் நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் அந்த அலையாத்தி தாவரங்களின் &lt;br /&gt;அழகைக் காண இரு கண் போதாதுதான். &lt;br /&gt;ஒருவேளை  வண்ணத்து பூச்சிக்கு இருப்பதுபோல் &lt;br /&gt;நமக்கும்&lt;span style="font-weight:bold;"&gt; Compound Eyes &lt;/span&gt;இருந்தால் ஒரே நேரத்தில் &lt;br /&gt;முன்புறம், பின்புறம் மேலே,கீழே உள்ளவைகளை &lt;br /&gt;ஒரே நேரத்தில் பார்த்து களிக்கமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;வேளாண்மை அறிவியலில், இறுதி ஆண்டு &lt;br /&gt;படிக்கும்போது வேளாண் விரிவாக்கம் பாடத்தில் &lt;br /&gt;சொல்வார்கள்.&lt;span style="font-weight:bold;"&gt;‘Seeing is Believing’&lt;/span&gt; என்று. &lt;br /&gt;உண்மையில் அந்த உப்பக்கழியின் நீரோட்டத்தையும், &lt;br /&gt;அதன் இரு மருங்கிலும் படை வீரர்கள் போல் &lt;br /&gt;அணி வகுத்து நிற்கும் அந்த அரிய வகைத் &lt;br /&gt;தாவரங்களின் அழகையும் கண்ணால் கண்டுதான் &lt;br /&gt;இரசிக்க வேண்டும். பிறர் விவரித்து அல்ல!&lt;br /&gt; &lt;br /&gt;நான் அவைகள் படை வீரர்கள் போல் அணி &lt;br /&gt;வகுத்து நிற்பதாக கூறியதன் காரணம்,படைவீரர்கள் &lt;br /&gt;எதிரிகளிடமிருந்து நாட்
