tag:blogger.com,1999:blog-6080419461478460099.post1019041283633991420..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள். 2வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56452415645844296322019-09-18T11:44:19.953+05:302019-09-18T11:44:19.953+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலி...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே ! பணி நிறைவுக்குப் பின் எப்படி வாழவேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வாழ்ந்தால் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி இனிமையாய் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17045981938339022312019-09-07T15:50:34.988+05:302019-09-07T15:50:34.988+05:30"சிலர் பணி நிறைவு பெற்ற பின் ஏதோ வாழ்க்கையே அ..."சிலர் பணி நிறைவு பெற்ற பின் ஏதோ வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டது போல் எண்ணி நடைப் பிணமாக உலவுவதையும் பார்க்கிறோம்."...முன்னரே அவர்கள் திட்டமிட்டு வரையறுத்திருந்தால் இவ்வாறான எண்ணங்கள் வர வாய்ப்பில்லை. நாளிதழ் வாசிப்பு, நூல்கள் வாசிப்பு, உடற்பயிற்சி, வீட்டுப்பணியில் மனைவி, குழந்தைகளுக்கு உதவுதல், சமுதாயப்பணி என்ற வகையில் நம்மைஈடுபடுத்திக்கொள்ளலாம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85799658041532315092019-09-03T18:24:00.436+05:302019-09-03T18:24:00.436+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திர...வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87675819856157692502019-09-03T17:43:19.066+05:302019-09-03T17:43:19.066+05:30பயனுள்ள,சிறப்பான பதிவு.தொடருங்கள்.தொடர்கிறேன்பயனுள்ள,சிறப்பான பதிவு.தொடருங்கள்.தொடர்கிறேன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50632388891712659972019-09-03T17:21:28.171+05:302019-09-03T17:21:28.171+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி அவர்களே!
...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி அவர்களே! <br /><br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30796260411760429342019-09-03T17:19:57.463+05:302019-09-03T17:19:57.463+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே! இன்றைக்கும் பல நிறுவனங்களில் பணி ஓயுவு பெற இருப்போருக்கு, அவர்கள் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஓரிரு நாட்கள் ஆலோசனை வகுப்புகள் நடத்துகின்றன. அதில் எப்படி உடல் நலம் பேணுவது, பணிக்கொடை மற்றும் மாதாந்திர பென்ஷன் ஆகியவற்றை எவ்வாறு முதலீடு செய்வது போன்ற ஆலோசனைகள் தரப்படுகின்றன. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7312303101757890812019-09-03T14:27:12.315+05:302019-09-03T14:27:12.315+05:30Engineering is a old word; Re-engineering is a new...Engineering is a old word; Re-engineering is a new word. Packaging is a old word; Re-packaging is a new word. Invention is a old word; Re-invention is a new word. Energizing is a old word; Re-energising is a new word. Tired is a old word; RE-tired is a new word. It is only a changed phased of work. Please note that so far your wife has got full salary and half husband. After retirement she will get full husband and half salary. But life will be sweet being together. Bye Bye tension; Hi Hi Pensioin<br />V Narayanan, Bangalorehttps://www.blogger.com/profile/02873823382207974020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45023631732820422942019-09-03T11:16:06.212+05:302019-09-03T11:16:06.212+05:30என் நினைவு சரி என்றால் பி எச் இ எல் திருச்சியில் ...என் நினைவு சரி என்றால் பி எச் இ எல் திருச்சியில் ஓய்வு பெறுமுன் உடல் நலனை கவனிக்கும் வழியில் சி ஆலோசனை வகுப்புகள்நடை பெறும் பண முத்லிடு முதல் உடற்பயிற்சிசள் வரை பல வற்றையு சொல்கிறார்கள் நான் அம்மாதிரி பயிற்சி பெற்றிருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37710356906587517022019-09-02T17:10:21.019+05:302019-09-02T17:10:21.019+05:30வருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும், நன்றி த...வருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39868672910582830852019-09-02T17:09:16.754+05:302019-09-02T17:09:16.754+05:30வருகைக்கும்,தொடர்வதற்கும், நன்றி திரு ஜீவி அவர்களே...வருகைக்கும்,தொடர்வதற்கும், நன்றி திரு ஜீவி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46789151315927132942019-09-02T17:08:09.147+05:302019-09-02T17:08:09.147+05:30வருகைக்கும், கருத்துக்கும் ,நன்றி திரு TBR ஜோசப் ...வருகைக்கும், கருத்துக்கும் ,நன்றி திரு TBR ஜோசப் அவர்களே! படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும்போது ‘என்ன இன்னும் வேலை கிடைக்கவில்லையா?’ என்றும், பணி ஓய்வு பெற்று வீட்டில் இருந்தால் நீங்கள் குறிப்பிட்டது போல் ‘எப்படி வீட்டில் சும்மா இருக்கிறீர்கள்? என்றும் நம் பேரில் ‘அக்கறையோடு’ கேட்பது நம்மவர்களின் வழக்கம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33112430228968810722019-09-02T17:01:19.177+05:302019-09-02T17:01:19.177+05:30வருகைக்கும், கருத்துக்கும் ,நன்றி திரு திண்டுக்கல்...வருகைக்கும், கருத்துக்கும் ,நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! என்ன நடக்கவேண்டுமோ அது தான் நடக்கும். நீங்கள் பணியைத் தொடர்ந்திருந்தால் இப்போது ஏற்பட்டிருக்கும் தொடர்புகள் ஏற்பட்டிருக்குமா? ‘எல்லாம் நன்மைக்கே’ என்று வருவதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டியது தான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88891657736616549142019-09-02T16:57:36.990+05:302019-09-02T16:57:36.990+05:30வருகைக்கும், கருத்துக்கும் ,தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும் ,தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நாம் பணியில் சேருவதற்கு முன்பு பணி எவ்வாறு நடைபெற்றதோ, அதுபோல நாம் பணியை விட்டு விலகியவுடனும் அது தொடர்ந்து நடைபெறும். எனவே நம்மால்தான் பணி நடைபெறுகிறது என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69854702440491342992019-09-02T16:52:53.417+05:302019-09-02T16:52:53.417+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! உண்மை தான். பண இழப்பும் ஒரு காரணம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3127473724464607132019-09-01T22:12:26.802+05:302019-09-01T22:12:26.802+05:30இந்த பகுதி-2 இல் பல்வேறு பீடிகையுடன் தொடரும் கட்டு...இந்த பகுதி-2 இல் பல்வேறு பீடிகையுடன் தொடரும் கட்டுரை, மேலும் தொடர்ந்து வாசிக்க ஒருவித சுவாரஸ்யத்தையும், எழுச்சியையும், எதிர்பார்ப்பையும் அளிப்பதாக உள்ளது. தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59575955441028650982019-09-01T18:58:27.590+05:302019-09-01T18:58:27.590+05:30தொடர்கிறேன்.தொடர்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37495407173886656572019-09-01T18:51:09.191+05:302019-09-01T18:51:09.191+05:30பணி ஓய்வுக்கு பிறகும் வேறு பணிக்கு செல்பவர்களுள் ப...பணி ஓய்வுக்கு பிறகும் வேறு பணிக்கு செல்பவர்களுள் பலருக்கும் வீட்டில் வாளாவிருக்க முடியாமல்தான். வீட்டில எப்படிங்க சும்மா இருக்கீங்க என்று என்னையே பலரும் கேட்டுள்ளனர். எனக்கும் துவக்கத்தில் சிரமமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அதுவே பழகிப் போய்விட்டது .TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24078414385349756462019-09-01T17:30:44.646+05:302019-09-01T17:30:44.646+05:30// என எல்லாவற்றையும் கூடிய சீக்கிரம் இழக்கபோகிறோமே...// என எல்லாவற்றையும் கூடிய சீக்கிரம் இழக்கபோகிறோமே என்பது தான்...//<br /><br />உண்மை தான்... எனது காதல் பாதியிலேயே நின்று விட்டதே... ம்... அது தொடர்ந்து இருந்தால், திண்டுக்கல் தனபாலன் யாரென்பதை, மற்றவர்களை விட எனக்கே என்னைப்பற்றி தெரிந்து இருக்காது...!<br /><br />நடப்பதெல்லாம் நன்மைக்கே...? ம்ஹீம்... நடப்பதெல்லாம் நம்மளாலே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53734411222780959482019-09-01T17:22:05.512+05:302019-09-01T17:22:05.512+05:30Nobody is indispensable...இந்த வாசகம் அலுவலகங்களுக...Nobody is indispensable...இந்த வாசகம் அலுவலகங்களுக்கு மிகவும் பொருந்தும். வட இந்தியாவில் அரசு அலுவலகங்களில் ”சர்க்கார் கா காம் கபி நஹி ருக்தா ஹே” என்று சொல்வதுண்டு - அதாவது அரசின் வேலை என்றைக்கும் நிற்பதில்லை என்று! யார் வந்தாலும், வராவிட்டாலும் அரசு வேலை நிற்பதில்லை. இதைப் புரிந்து கொண்டால் பணி ஓய்வு பற்றி கவலைப் பட வேண்டாம். <br /><br />நல்ல கட்டுரை. மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31830447179577231072019-09-01T17:18:22.763+05:302019-09-01T17:18:22.763+05:30அருமையான உளவியல் கட்டுரை நண்பரே...
//நம் எல்லோருக...அருமையான உளவியல் கட்டுரை நண்பரே...<br /><br />//நம் எல்லோருக்கும் பணியில் சேரும்போதே எப்போது ஓய்வு பெறப் போகிறோம் என்பது தெரியும்//<br /><br />உண்மைதான் ஆனால் பலரும் இதை ஏற்க மறுக்கிறார்கள் முக்கிய காரணம் வருமானம் இழப்பு என்பதே.<br /><br />தொடர்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com