tag:blogger.com,1999:blog-6080419461478460099.post1640272650974885839..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.5வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83376607648093410812015-12-18T07:44:19.051+05:302015-12-18T07:44:19.051+05:30தகவலுக்கு நன்றி திரு ராஜபாட்டை - ராஜா அவர்களே! தகவலுக்கு நன்றி திரு ராஜபாட்டை - ராஜா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15611524378310945082015-12-18T07:43:46.152+05:302015-12-18T07:43:46.152+05:30வருகைக்கு நன்றி திரு ராஜபாட்டை - ராஜா அவர்களே! வருகைக்கு நன்றி திரு ராஜபாட்டை - ராஜா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50617365038205519392015-12-17T19:45:39.879+05:302015-12-17T19:45:39.879+05:30தெரியுமா ?
16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வ...<br />தெரியுமா ?<br /><br /><br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2015/12/16-gb-pendrive-79.html" rel="nofollow">16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வேண்டுமா ?</a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49185195793546825112015-12-17T19:45:34.743+05:302015-12-17T19:45:34.743+05:30பலதகவல்கள் எனக்கு புதிது .. நன்றி பலதகவல்கள் எனக்கு புதிது .. நன்றி rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87230581678512673052015-11-07T17:23:05.579+05:302015-11-07T17:23:05.579+05:30வருகைக்கு நன்றி திரு நெற்குப்பை தும்பி அவர்களே! இந...வருகைக்கு நன்றி திரு நெற்குப்பை தும்பி அவர்களே! இந்தியை முழு மூச்சாக ஆதரித்த ராஜாஜி அவர்கள் என சொல்லியிருப்பது சரியா எனக் கேட்டிருக்கிறீர்கள். <br /><br />“சென்னை ராஜதானியில் 1937 இல் நடந்த தேர்தலுக்கு பிறகு மூதறிஞர் இராஜாஜி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது திரு ராஜாஜி அவர்கள தான் முதன் முதல் இந்தியை பள்ளிகளில் கட்டாய பாடமாக்கினார். அப்போதுதான் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது.” என்று பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன். அதனால் தான் முழு மூச்சாக ஆதரித்தார் என குறிப்பிட்டிருந்தேன். <br /><br />பிற்பாடு அவர் இந்தியை எதிர்த்தது காங்கிரசுக்கு எதிராக மாறியதால்தான். முதன் முதலில் இந்தியை தமிழ் நாட்டு பள்ளிகளில் கட்டாய பாடமாக்கியது அவர் தான் என்று சொல்கிறது வரலாறு. அதையே என் பாணியில் சொன்னேன் அவ்வளவே. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56220623840189947432015-11-07T14:36:58.594+05:302015-11-07T14:36:58.594+05:30கொஞ்சம் கால தாமதமாக இப்போது தான் அந்த பதிவுகளைப் ...கொஞ்சம் கால தாமதமாக இப்போது தான் அந்த பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.<br /><br /><br />//..இந்தியை முழுமூச்சாக ஆதரித்த மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 1958 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8 ஆம் நாள் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொணர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அகில இந்திய மொழி மாநாடு ஒன்றை கூட்டினார்.//<br />இந்தியை முழு மூச்சாக "ஆதரித்த " ராஜாஜி என்பது சரியா?<br /><br />இரண்டு காரணங்கள்: (1) அப்படி அவர் எண்ண ஓட்டம் இருந்தால் இவ்வளவு இந்தி மொழி பேசாத மாநிலங்களைக் கூட்டி மாநாடு நடத்துவாரா? (2) முன்பு ஒருமுறை 1936 - 1940 : காந்தி இந்தியில் எழுதிய கடிதத்திற்கு தமிழில் ராஜாஜி பதில் எழுதியதாகவும் அதுவே காந்தி ராஜாஜிக்கு எழுதிய முதல் மற்று கடைசி இந்தி மடல் என்று படித்து இருக்கிறேன்.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7349070050247515242015-09-28T15:54:08.375+05:302015-09-28T15:54:08.375+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நடைபெற்ற நிகழ்வுகளை மறந்தவர்களுக்கு நினைவூட்டவும். தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தவும் எழுதுகிறேன் அவ்வளவே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79368639357756615322015-09-28T14:22:43.793+05:302015-09-28T14:22:43.793+05:30நுணுக்கமான செய்திகள் , கைதேர்ந்த சிற்பியின் கைவேலை...நுணுக்கமான செய்திகள் , கைதேர்ந்த சிற்பியின் கைவேலையாய் மிளிர்கின்றன .<br /><br />தொடர்கிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4022202020131675132015-09-16T16:29:44.674+05:302015-09-16T16:29:44.674+05:30
வருகைக்கும், தகவலுக்கும் நன்றி திரு குட்டன் அவர்க...<br />வருகைக்கும், தகவலுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே! தங்களது வலைப்பூவிற்கு சென்று பதிவை சுவைத்து, பதில் தந்திருக்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56483713291549712132015-09-16T14:10:31.920+05:302015-09-16T14:10:31.920+05:30இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் ப...இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.htmlகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39874707530857402282015-09-10T14:58:44.523+05:302015-09-10T14:58:44.523+05:30வருகைக்கும் ,பாராட்டிற்கும் நன்றி திரு G.M.பாலசுப்...வருகைக்கும் ,பாராட்டிற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62112401279511447682015-09-10T14:57:49.972+05:302015-09-10T14:57:49.972+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! தாங்கள் கடலூரில் புகுமுக வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆண்டு வேளாண் அறிவியல் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நடந்த நிகழ்வுகளை இந்த தொடரில் எழுத இருக்கிறேன். நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடே. அது குறித்தும் எழுதுவேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85579850846837583332015-09-10T14:53:09.118+05:302015-09-10T14:53:09.118+05:30தங்களது மூன்று பதிவுகளையுமே படித்தேன் திரு சதுக்கப...தங்களது மூன்று பதிவுகளையுமே படித்தேன் திரு சதுக்கபூதம் அவர்களே! மிக அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள். ஏனோ தெரியவில்லை தங்களது பதிவுகளை இதற்கு முன் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52333893301263125622015-09-10T14:44:03.605+05:302015-09-10T14:44:03.605+05:30வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு சதுக்க பூதம...வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு சதுக்க பூதம் அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89180018618547609982015-09-10T14:42:57.308+05:302015-09-10T14:42:57.308+05:30வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51758255974990877302015-09-10T14:42:15.295+05:302015-09-10T14:42:15.295+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலி...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27833515507095288592015-09-10T14:41:26.350+05:302015-09-10T14:41:26.350+05:30வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் ...வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32554281924350299242015-09-10T14:40:28.855+05:302015-09-10T14:40:28.855+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு ...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26698738454620452832015-09-10T14:39:42.831+05:302015-09-10T14:39:42.831+05:30வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு S.P.செந்தில...வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு S.P.செந்தில்குமார் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7496133454966074082015-09-10T14:27:41.715+05:302015-09-10T14:27:41.715+05:30வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு சென்னை பித்...வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75284618707209229972015-09-10T14:27:02.102+05:302015-09-10T14:27:02.102+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’சுரேஷ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’சுரேஷ் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65135604835546611242015-09-10T14:26:21.836+05:302015-09-10T14:26:21.836+05:30வருகைக்கும், பாராட்டிற்கும், கருத்துக்கும் நன்றி த...வருகைக்கும், பாராட்டிற்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-808345749504014952015-09-10T14:25:16.833+05:302015-09-10T14:25:16.833+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18870408398331413782015-09-10T14:24:35.555+05:302015-09-10T14:24:35.555+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்த...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65033297683568211822015-09-10T12:02:55.671+05:302015-09-10T12:02:55.671+05:30அருமையாகக் கோர்த்துச் செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்....அருமையாகக் கோர்த்துச் செல்கிறீர்கள் வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com