tag:blogger.com,1999:blog-6080419461478460099.post1867893989633370336..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.14வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19893488864545448692016-01-05T16:21:31.822+05:302016-01-05T16:21:31.822+05:30வணக்கம் திரு சாமானியன் அவர்களே! தங்களது வாழ்த்திற்...வணக்கம் திரு சாமானியன் அவர்களே! தங்களது வாழ்த்திற்கு நன்றி! தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! <br /><br />தங்களது பதிவை படித்து எனது கருத்தை வெளியிடுவேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56205767681577073762016-01-05T02:58:36.347+05:302016-01-05T02:58:36.347+05:30இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ...இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன். <br /><br />- சாமானியன்<br /><br />எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "<br />http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59840451298640418222016-01-01T13:02:06.101+05:302016-01-01T13:02:06.101+05:30வணக்கம் திரு புதுவை வேலு அவர்களே! தங்களுக்கும் எனத...வணக்கம் திரு புதுவை வேலு அவர்களே! தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61543983671036453772016-01-01T03:14:44.565+05:302016-01-01T03:14:44.565+05:30அன்புள்ள அய்யா,
வணக்கம்.
"இனிய ஆங்கில புத்தா...அன்புள்ள அய்யா,<br />வணக்கம்.<br /><br />"இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21560793505342082002015-12-25T11:16:50.434+05:302015-12-25T11:16:50.434+05:30
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்த...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! கொக்கி போட்டால் தானே பிடித்து வைத்திருக்கமுடியும்! என்ன நடந்தது என அறிய தயை செய்து அடுத்த பதிவு வரை காத்திருங்கள்.<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25770656598405188442015-12-24T20:27:21.629+05:302015-12-24T20:27:21.629+05:30வியக்க வைக்கும் ஒற்றுமையான போராட்டம்;காரணம் அனைவரி...வியக்க வைக்கும் ஒற்றுமையான போராட்டம்;காரணம் அனைவரின் உணர்ச்சிக் கொந்தளிப்புமே.கடைசியில் கொக்கியோடு விட்டு விட்டீர்களே?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74562371162933134542015-12-24T11:38:26.093+05:302015-12-24T11:38:26.093+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17011160476139197202015-12-24T11:37:38.998+05:302015-12-24T11:37:38.998+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P.செந்தில்குமார் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57439485343882480102015-12-24T11:36:24.447+05:302015-12-24T11:36:24.447+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரியென்றாலும் கூட, உடன் படித்த மாணவனை அநியாயமாய் பறிகொடுத்தவர்களின் மனநிலையில் இருந்து பார்த்தால் அவரக்ல் எடுத்த நிலைப்பாடு சரியென்றே தோன்றும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2462467357906158072015-12-24T11:31:50.591+05:302015-12-24T11:31:50.591+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்த...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48031023279444439352015-12-24T11:30:57.544+05:302015-12-24T11:30:57.544+05:30வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57132201576758799282015-12-24T11:30:06.880+05:302015-12-24T11:30:06.880+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் தமிழ்மண...வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25995219248910172722015-12-24T11:28:46.198+05:302015-12-24T11:28:46.198+05:30வருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி திர...வருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அன்று நடந்ததை இன்று நினைத்தாலும் அதே உணர்ச்சி மேலோங்கி நிற்கிறது என்பது உண்மை.பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86884112250691819832015-12-24T11:24:57.722+05:302015-12-24T11:24:57.722+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! உங்களின் கேள்விக்கான பதில் அடுத்த பதிவில்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8554354260255069112015-12-23T19:51:11.738+05:302015-12-23T19:51:11.738+05:30ஒரு மொழிப்போரின் உணர்ச்சி மயமான உச்சகட்டம், ஒரு இள...ஒரு மொழிப்போரின் உணர்ச்சி மயமான உச்சகட்டம், ஒரு இளம் மாணவரின் உயிரின் இழப்பு எனும்போது வருத்தமாகவே இருக்கிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73527997850287060242015-12-23T18:20:33.618+05:302015-12-23T18:20:33.618+05:30விறுவிறுப்பான தொடர்போல் செல்கிறது இந்த வரலாற்றுப் ...விறுவிறுப்பான தொடர்போல் செல்கிறது இந்த வரலாற்றுப் பதிவு! தொடர்கிறேன்!<br />த ம 3 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12920563162569252862015-12-23T18:08:03.058+05:302015-12-23T18:08:03.058+05:30இந்த மாதிரியான நிகழ்வுகளில் எங்கிருந்தோ ஒரு தலைவன்...இந்த மாதிரியான நிகழ்வுகளில் எங்கிருந்தோ ஒரு தலைவன் உதயமாகிறான் மேலும் ஒரு கூட்டத்தில் உணர்ச்சி பொங்கப் பேசி பிறரை ஆவேசமாய் அழைக்க அங்கே சிந்திக்காமல் ஒரு தொண்டர் படை உருவாகிறது நீங்கள் சொல்லும் நிகழ்வுகள் என்னை இப்படிச் சிந்திக்க வைக்கிறது Mob psychology சிந்திக்க விடாது. இது அனுபவமும் கூட. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32204380530047352952015-12-23T17:48:00.549+05:302015-12-23T17:48:00.549+05:30தொடர்கிறேன்.தொடர்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54470970221175600902015-12-23T17:11:28.487+05:302015-12-23T17:11:28.487+05:30பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள விடய...பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள விடயத்தை காண ஆவலுடன் தொடர்கிறேன் நண்பரே<br />தமிழ் மணம் 2<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89939503564063287582015-12-23T17:10:33.375+05:302015-12-23T17:10:33.375+05:30"ஒரு மாணவர் வந்து பல்கலைக்கழக அறிவிப்பு பலகைய..."ஒரு மாணவர் வந்து பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு அறிவிக்கை (Notification) பற்றி சொன்னதும், எல்லோரும் அதிர்ச்சியடைந்தோம்" <br />அடக்குமுறை அதிகாரத்தை அறிவிப்பாய் பலகையில் ஒட்டியிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். <br />தங்களது நிலைபாட்டை அறிய அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.<br />கடந்து வந்த பாதையை பதிவாக தரும்நேர்த்தி வெகு அழகு அய்யா!<br />தொடர்கிறேன்.<br />த ம +<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13266103104165596702015-12-23T16:26:02.570+05:302015-12-23T16:26:02.570+05:30//‘எங்களுக்கு வேண்டியது இழந்த உயிருக்கு பதில் ஒரு ...//‘எங்களுக்கு வேண்டியது இழந்த உயிருக்கு பதில் ஒரு உயிர்.’ //<br /><br />மிகவும் உணர்ச்சி வசமான கோரிக்கையாக உள்ளது.<br /><br />மாணவர்கள் நல்ல பசியுடன் இருந்தும், சாப்பிடச்சொல்லி அழைப்புகள் அடுத்தடுத்து வந்தும், நீண்ட நேரம் உணவுகளை ஏற்காமல் புறக்கணித்தது, அவர்களின் உணர்ச்சிமிக்கக் கொந்தளிப்பினைக் காட்டுவதாக உள்ளது.<br /><br />//ஒரு மாணவர் வந்து பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு அறிவிக்கை (Notification) பற்றி சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியடைந்தோம்.//<br /><br />இதைப்படிக்கும் எங்களுக்கும் அடுத்து என்ன நடந்ததோ என்ற அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. <br /><br />தொடரட்டும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடர். பகிர்வுக்கு நன்றிகள், சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73383155413497195042015-12-23T15:44:39.359+05:302015-12-23T15:44:39.359+05:30அந்த அறிவிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்பத...அந்த அறிவிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்பதை சீக்கிரம் சொல்லுங்கள். அப்புறம் நீங்கள் எல்லோரும் சமைத்த உணவை சாப்பிட்டீர்களா?unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com