tag:blogger.com,1999:blog-6080419461478460099.post1907215363476087615..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 5வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50019906131267307092016-10-26T17:02:46.075+05:302016-10-26T17:02:46.075+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! அந்த கணக்கிற்கான விடை இதோ. 5 கால் கட்டிகள், 2 அரை கட்டிகள், 1 முக்கால் கட்டி. ஆக மொத்தம் 8 கட்டிகள். ஒரு பையனுக்கு 4 கால் கட்டிகளும், இன்னொருவனுக்கு 2 அரை கட்டிகளும், மூன்றாமவனுக்கு 1 கால் கட்டியும் மற்றும் 1 முக்கால் கட்டியும் கொடுக்கக்வேண்டும். <br />நீங்கள் சொல்வது சரியே. அப்போதெல்லாம் வாழ்வியல் சார்ந்த கல்வியே கற்பிக்கப்பட்டது.<br />எங்கள் ஊரில் உள்ள அனைவருக்குமே சாதி, பாலினம் பாராது அவர் கல்வி கற்பித்தார். அதை அவர் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தார். அவரிடம் படித்த நாங்கள் கொடுத்து வைத்தவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89867110610615119022016-10-25T18:50:16.099+05:302016-10-25T18:50:16.099+05:30வணக்கம்.
இந்தக் கணக்கிற்கு எனக்கு விடை தெரியவில்ல...வணக்கம்.<br /><br />இந்தக் கணக்கிற்கு எனக்கு விடை தெரியவில்லை என்பதே உண்மை.<br /><br />பன்னிரண்டாம் வகுப்பில் ஏனெதற்கு என்று தெரியாமல் படித்த பல கணக்குகள் இன்று எந்த உபயோகமும் இல்லாமல் மறக்கடிக்கப்பட்டன.<br /><br />வாழ்வியல் சார்ந்து கல்வி அன்று கற்பிக்கப்பட்டது புலனாகிறது.<br /><br /><br />உங்கள் ஊரில் உங்கள் வயதொத்த எல்லா மாணவர்களும் தொடக்கக் கல்வி வரை கற்றனரா?<br /><br />அல்லது, உங்கள் ஆசிரியர் குறிப்பிட்ட வகுப்பார்க்கு மட்டுமே கல்வி என்ற நிலைப்பாடுடையவரா?<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53775108131511198912009-03-29T13:54:00.000+05:302009-03-29T13:54:00.000+05:30தங்களின் கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே!தங்களின் கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37808053356758814562009-03-29T07:24:00.000+05:302009-03-29T07:24:00.000+05:30I have been reading all your reminiscences. Wonder...I have been reading all your reminiscences. Wonderful. Especially the ones about the teacher and fair weather friends. How true ..those who ignore earlier relationship probably live in fools paradise not knowing that they too would be paid back in the same coin sooner or later.<BR/>VasudevanVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59813701662053981162009-03-02T10:33:00.000+05:302009-03-02T10:33:00.000+05:30உண்மைதான் திரு குமார் அவர்களே! அதனால்தான் நமது முன...உண்மைதான் திரு குமார் அவர்களே! அதனால்தான் நமது முன்னோர்களின் படைப்புகளை நம்மால் இப்போதும் படித்து மகிழ முடிகிறது. கருத்துக்கு நன்றிவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59249827208950647132009-02-28T17:47:00.000+05:302009-02-28T17:47:00.000+05:30பழைய கால முறை பல செவிவழியாகவே சொல்லப்பட்டு/எடுத்து...பழைய கால முறை பல செவிவழியாகவே சொல்லப்பட்டு/எடுத்துவரப் பட்டுள்ளது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com