tag:blogger.com,1999:blog-6080419461478460099.post2167358744369546414..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பலவிதம்! 38வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10758307277575580852017-01-13T16:20:41.239+05:302017-01-13T16:20:41.239+05:30வருகைக்கும், தங்களுடைய Boss திரு K.M. பாலசுப்ரமணிய...வருகைக்கும், தங்களுடைய Boss திரு K.M. பாலசுப்ரமணியம் அவர்களின் பிறர்க்கு உதவும் குணம் பற்றி நினைவு கூர்ந்தமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26629492674989673072017-01-13T16:17:40.382+05:302017-01-13T16:17:40.382+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83417124212180274672017-01-13T16:16:35.313+05:302017-01-13T16:16:35.313+05:30வருகைக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தி...வருகைக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! திருச்சியில் புனித வளவனார் கல்லூரியில் கற்றுக்கொண்ட நேரம் தவறாமையை இன்னும் இந்த வயதிலும் கடைபிடிக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57143336810959136872017-01-12T12:00:26.777+05:302017-01-12T12:00:26.777+05:30//நம்முடைய மேலாளர் நமக்கு பக்க பலமாக இருப்பார் என்...//நம்முடைய மேலாளர் நமக்கு பக்க பலமாக இருப்பார் என்ற <br />எண்ணம் இருந்தால்தான் அவர்களால் நிம்மதியோடு பணியாற்றமுடியும் என்பதை உணர்ந்ததால், அவர்கள் பணிச்சுமை காரணமாக செய்கின்ற தவறுகளுக்காக தண்டனை வாங்கித்தராமல், அந்த தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவி செய்து இருக்கிறேன்.//<br /><br />இதைப்படித்ததும் 1983 முதல் 1995 வரை எனக்கு மிக நல்ல BOSS ஆக இருந்த Mr. KMB (K.M. Balasubramanian - இன்னும் திருச்சி உறையூரில் இருக்கிறார். இப்போது அவருக்கு வயது : 80+) அவர்களை நான் இப்போது நினைத்துக்கொண்டேன். <br /><br />தன் கீழேயுள்ள யார் எந்தத் தவறு செய்திருந்தாலும், அதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, அதைத் தான் செய்ததாகவே மேலிடத்தில் தைர்யமாகச் சொல்லுவார். யாரையும் எதற்கும் மேலிடத்தில் காட்டிக்கொடுத்து தண்டனை பெற்றுத்தர மாட்டார்.<br /><br />நன்கு வேலைசெய்து, சாதிப்பவர்களைப் பற்றி புகழ்ந்து மேலிடத்தில் சொல்லி APPRECIATION LETTERS & AWARDS FROM HOD வாங்கித்தருவார்.<br /><br />அவர் M.A., B.Com., L.L.B., படித்தவர். சட்டங்கள் + சட்டங்களில் உள்ள ஓட்டைகள் தெரிந்தவர். <br /><br />தனக்கு சம்பந்தமே இல்லாத மற்ற துறை ஊழியர்களுக்கு, நிர்வாகத்தால் ஏதேனும் CHARGE SHEET கொடுக்கப்பட்டிருந்தாலும், அதற்கான பதில் அளிக்க இவரையே அவர்கள் அணுகி, இவரின் உதவியை நாடுவார்கள். <br /><br />இவரும் அவர்களுக்கு நல்லமுறையில் பதில் எழுதிக்கொடுத்து உதவி செய்வார். CHARGE SHEET எழுதியுள்ளவற்றிற்கு மட்டும் CAREFUL ஆக பதில் அளிக்க வேண்டும். விசாரணைக் COMMITTEE யால் நேரில் ENQUIRY நடக்கும் போதும் தேவையில்லாமல் வேறு ஏதும் உளறக்கூடாது என்று ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து உதவுவார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91070289058500341962017-01-12T11:45:27.627+05:302017-01-12T11:45:27.627+05:30//Practice what you preach என்ற சொற்றொடருக்கொப்ப
...//Practice what you preach என்ற சொற்றொடருக்கொப்ப <br />நடந்துகொண்டதால் மேலாளராக இருக்கும்போது நேரம் கழித்து பணிக்கும் வரும் ஊழியர்களை சரியான நேரத்திற்கு பணிக்கு <br />வாருங்கள் என்று என்னால் சொல்ல முடிந்தது.//<br /><br />மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். நாம் நம் செயல்களில் பிறருக்கு முன்னோடியாக இருந்தால் மட்டுமே, பிறரையும் நம்மால் ஒழுங்குக்குக் கொண்டுவர முடியும்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26642820284749690392017-01-12T11:42:29.926+05:302017-01-12T11:42:29.926+05:30//திருச்சி புனித வளவனார் கல்லூரி (St.Joseph’s Coll...//திருச்சி புனித வளவனார் கல்லூரி (St.Joseph’s College)யில் கற்றுக்கொண்ட நேரம் தவறாமையை கடைசி வரை கடைப்பிடித்தேன்.// <br /><br />திருச்சிக்காரனாகிய எனக்கு இதைக்கேட்க மிகவும் பெருமையாக உள்ளது. நம் முன்னால் குடியரசுத்தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்கள் படித்த கல்லூரியாச்சே ! :)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29159416152486604542012-08-12T07:13:42.044+05:302012-08-12T07:13:42.044+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வே...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! தங்கள் கணவரும் நற்பெயர் ஈட்டியது அறிந்து மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-71460780503315567532012-08-12T00:55:33.765+05:302012-08-12T00:55:33.765+05:30மிகச் சிறப்பான பதிவு.
ஆம் நாம் உதாரணமாக இருக்க வேண...மிகச் சிறப்பான பதிவு.<br />ஆம் நாம் உதாரணமாக இருக்க வேண்டும்.<br />இப்படிதான் எனது கணவரும் இருந்தார்.<br />நல்ல பெயர் எடுத்தார்.<br />நல்வாழ்த்து சகோதரா.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90755215673610792432012-08-10T16:09:22.326+05:302012-08-10T16:09:22.326+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்த...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55546946360581585762012-08-10T16:08:16.150+05:302012-08-10T16:08:16.150+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி தி...வருகைக்கும்,பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! நானும் ஆகஸ்ட் 28 ஐ ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் உங்களைக் காண!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48154938017114968342012-08-10T15:35:23.272+05:302012-08-10T15:35:23.272+05:30உங்களிடம் பணியாற்றியவர்கள் நிறைய நல்ல விஷயங்களைக் ...உங்களிடம் பணியாற்றியவர்கள் நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருப்பார்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49117529595506848012012-08-10T11:30:14.932+05:302012-08-10T11:30:14.932+05:30மிகஅருமை. அன்று அவர் மனதிற்குள் எத்தகைய பரபரப்பையு...மிகஅருமை. அன்று அவர் மனதிற்குள் எத்தகைய பரபரப்பையும் பதட்டத்தையும் நீங்கள் காப்பாற்றியதில் நிம்மதியையும் அனுபவித்திருப்பார் என்பதை உணர முடிகிறது. இன்று அவர் ஒரு நல்ல மேலாளராக செயல்பட்டுக் கொண்டிருப்பார் என்றால் அதற்கு நீங்களல்லவோ காரணமாக இருக்கிறீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தங்களுக்கு. (உங்களைக் காண ஆகஸ்ட்26 ஐ ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14812867340387106512012-08-10T07:30:52.226+05:302012-08-10T07:30:52.226+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி ‘வர...வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள்’ நண்பரே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6751297304686144392012-08-10T07:30:23.641+05:302012-08-10T07:30:23.641+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி &#...வருகைக்கும்,பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி 'வரலாற்று சுவடுகள்’ நண்பரே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12576432192261219652012-08-10T01:32:09.520+05:302012-08-10T01:32:09.520+05:30ஒரு சிறந்த மேலாலருக்கான அனைத்து குணங்களும் தங்களிட...ஒரு சிறந்த மேலாலருக்கான அனைத்து குணங்களும் தங்களிடத்தில் ஒருமித்து வாழ்கின்றது! வாழ்த்துக்கள் சார்! நானும் நிறைய தெரிந்துகொண்டு வருகிறேன்! எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்ககூடாது என்று! தொடருங்கள் தொடர்வேன்! :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40345790623128958282012-08-09T20:50:20.933+05:302012-08-09T20:50:20.933+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83503712393023663342012-08-09T20:49:30.381+05:302012-08-09T20:49:30.381+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜேஸ்வர...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜேஸ்வரி ஜகமணி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82678563703361245182012-08-09T18:14:43.196+05:302012-08-09T18:14:43.196+05:30உங்களின் கண்டிப்பு பல பேரை நல்வழிக்கு மாற்றி இருக்...உங்களின் கண்டிப்பு பல பேரை நல்வழிக்கு மாற்றி இருக்கிறது...<br /><br />தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48677731117688406232012-08-09T17:34:39.442+05:302012-08-09T17:34:39.442+05:30நம்முடைய மேலாளர் நமக்கு பக்க பலமாக இருப்பார் என்ற ...நம்முடைய மேலாளர் நமக்கு பக்க பலமாக இருப்பார் என்ற <br />எண்ணம் இருந்தால்தான் அவர்களால் நிம்மதியோடு பணியாற்றமுடியும் <br /><br />அருமையான பயனுள்ள பகிர்வுகள்,, பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com