tag:blogger.com,1999:blog-6080419461478460099.post2183740366121504259..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பல விதம்! 9வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19868582293582251202017-01-09T18:08:37.264+05:302017-01-09T18:08:37.264+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! மாவட்ட வேளாண்மை அலுவலர் பண்ணைக்கு வருகை புரிவது ஆய்வு செய்ய அல்ல. வருவாய் பெறவே! இப்போது நிலைமை எப்படி எனத் தெரியவில்லை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12493559308276615722017-01-09T14:43:05.991+05:302017-01-09T14:43:05.991+05:30// ‘சார். குதிரை வால் (நெல்லில் ஒரு வகை) போட்டிருக...// ‘சார். குதிரை வால் (நெல்லில் ஒரு வகை) போட்டிருக்கேன். நன்றாக வந்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்துவிடுவோம். சார். நல்ல விளைச்சலை எதிர்பார்க்கிறேன்.’ என்றாராம் மேலதிகாரி பாராட்டை எதிர்பார்த்து.//<br /><br />D A O அவர்களே, பண்ணை மேலாளரிடமிருந்து நல்லதொரு அறுவடை செய்திருப்பார் என நம்புகிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36114702704100234232012-05-04T21:08:51.324+05:302012-05-04T21:08:51.324+05:30வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு வாசு...வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு வாசு அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91015984945291712052012-05-04T18:58:02.792+05:302012-05-04T18:58:02.792+05:30The DAO deserved the snub. The definition of dozen...The DAO deserved the snub. The definition of dozen was hilarious and the humiliated DAO perhaps would have never demanded anything in dozens. Such bosses are common even now who throw subtle hints about their requirements to their ever willing sycophantic sub-ordinates who believe that this would pay them dividends in the long run forgetting that only hard work would lead them to success as immortalized in the following words by Longfellow "Heights by great men reached and kept were not obtained by sudden flight but, while their companions slept, they were toiling upward in the night" VasudevanVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7605480886773816722012-05-03T07:10:22.356+05:302012-05-03T07:10:22.356+05:30வருகைக்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு சென்னை ப...வருகைக்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82016837389096946182012-05-02T19:57:34.444+05:302012-05-02T19:57:34.444+05:30இப்படியும் பாஸ்கள்!தொடரக்காத்திருக்கிறேன்.இப்படியும் பாஸ்கள்!தொடரக்காத்திருக்கிறேன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67376828494153067672012-05-01T12:09:18.841+05:302012-05-01T12:09:18.841+05:30வருகைக்கு நன்றி
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!. அ...வருகைக்கு நன்றி <br />திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!. அவர் கேட்டது என்ன என்பதை சரியாக கணித்துவிட்டீர்கள். அது எவ்வளவு என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51136825360105777242012-05-01T08:57:11.510+05:302012-05-01T08:57:11.510+05:30அப்போது அந்த D.A.O சொன்னதைக்கேட்டு, அந்த பண்ணை
மேல...அப்போது அந்த D.A.O சொன்னதைக்கேட்டு, அந்த பண்ணை<br />மேலாளருக்கு மயக்கம் வராத குறைதானாம்!<br /><br /><br />எத்தனை மூட்டை கேட்டார் ???இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5949811079645532072012-05-01T07:16:26.562+05:302012-05-01T07:16:26.562+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வே...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17708561325295127482012-05-01T02:57:17.136+05:302012-05-01T02:57:17.136+05:30வாழ்த்துகள் சகோதரரே தொடர்கிறேன்.
வேதா. இலங்காதிலகம...வாழ்த்துகள் சகோதரரே தொடர்கிறேன்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58369197880826152152012-04-30T17:19:04.868+05:302012-04-30T17:19:04.868+05:30வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே!
பதிவை தொட...வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! <br />பதிவை தொடர்வதற்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88460962328619317612012-04-30T17:09:07.118+05:302012-04-30T17:09:07.118+05:30பணம் கொடுக்காமல் ஓசியாக வாங்குவோருக்கு
எவ்வளவு கொட...பணம் கொடுக்காமல் ஓசியாக வாங்குவோருக்கு<br />எவ்வளவு கொடுத்தாலும் டஜன் தான்// ஒவ்வொரு பதிவும் புதுமையான தகவல்களை தாங்கி வருகிறது எங்களுக்கு புது அனுபவம் அருமை . தொடருங்கள் காத்திருக்கிறோம் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89988425775111508012012-04-30T16:21:40.677+05:302012-04-30T16:21:40.677+05:30மீண்டும் வருகை தந்திருக்கும் கவிஞர் மதுமதி அவர்களே...மீண்டும் வருகை தந்திருக்கும் கவிஞர் மதுமதி அவர்களே! வணக்கம். நலமே. அந்த அலுவலர் என்ன கேட்டார் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83700105589903555202012-04-30T16:18:51.925+05:302012-04-30T16:18:51.925+05:30வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே!. அப்படிப்பட்டவ...வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே!. அப்படிப்பட்டவர்களுக்கு சரியான பெயர் தான் சூட்டியிருக்கிறீர்கள். காத்திருப்பதற்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29538209340785536842012-04-30T14:52:33.073+05:302012-04-30T14:52:33.073+05:30ஐயா வணக்கம்..எப்படியிருக்கிறீர்கள்..இடைவெளியாகிவிட...ஐயா வணக்கம்..எப்படியிருக்கிறீர்கள்..இடைவெளியாகிவிட்டது..இனி தொடருகிறேன்..அந்த அலுவலர் நெல் ஒரு டசன் மூட்டை அனுப்பு என்று சொல்லிவிட்டாரே..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20611135919102996342012-04-30T13:12:29.749+05:302012-04-30T13:12:29.749+05:30இவர்களுக்கு பாஸ் என்ற பெயரை விட அல்பங்கள் எனற் பெய...இவர்களுக்கு பாஸ் என்ற பெயரை விட அல்பங்கள் எனற் பெயர் பொருத்தமானதாக இருக்கும். அந்த அல்பம் என்ன சொல்லியிருக்கும் என்பதை அறிய ஆவலுடன் வெயிட்டிங்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com