tag:blogger.com,1999:blog-6080419461478460099.post2241939094399036919..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: வாடிக்கையாளர்களும் நானும் 48வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56405426786947261652013-05-22T16:50:08.800+05:302013-05-22T16:50:08.800+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7089428729122187062013-05-22T16:34:28.063+05:302013-05-22T16:34:28.063+05:30நீங்கள் நடந்து கொண்ட விதம் மேலாண்மை கற்பவர்களுக்கு...நீங்கள் நடந்து கொண்ட விதம் மேலாண்மை கற்பவர்களுக்கு ஒரு முன்மாதிரி!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81048891148378992802013-05-22T15:56:17.177+05:302013-05-22T15:56:17.177+05:30வருகைக்கு நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே! நீங...வருகைக்கு நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது உண்மைதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91663796603478442102013-05-22T15:54:42.186+05:302013-05-22T15:54:42.186+05:30நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30453853717191261312013-05-22T15:34:22.223+05:302013-05-22T15:34:22.223+05:30யாரோ இருவருக்கு இடையில் நடக்கும், கொடுக்கல் வாங்கல...யாரோ இருவருக்கு இடையில் நடக்கும், கொடுக்கல் வாங்கல் தகராறுகளுக்கு வங்கி நிர்வாகம் வீணே அலைய வேண்டியுள்ளது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70368335121963948532013-05-22T15:28:04.874+05:302013-05-22T15:28:04.874+05:30Thanks. Yes, what you say is more practicalThanks. Yes, what you say is more practicalPackirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42088722470996529972013-05-22T11:33:57.483+05:302013-05-22T11:33:57.483+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பகவான்ஜி KA ...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பகவான்ஜி KA அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80998691357107098992013-05-22T10:54:33.156+05:302013-05-22T10:54:33.156+05:30இன்னாசெய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிட...இன்னாசெய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள் வழி நீங்கள் நடந்து கொண்ட விதம் அருமை !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7741662639704141982013-05-22T06:57:28.438+05:302013-05-22T06:57:28.438+05:30வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள...வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் அவர் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதனால் கால விரயம் மற்றும் பண விரயம் ஆகும் என்பதாலும், வங்கிக்கு வேறு முக்கிய பணிகள் இருந்ததாலும் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அவரை அந்த செலவை ஏற்றுக்கொள்ள செய்ய வங்கி மேலும் செலவு செய்யவேண்டியிருக்கும் என்பதால் செய்யவில்லைவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47148299981124987382013-05-22T04:18:45.020+05:302013-05-22T04:18:45.020+05:30I believe logically, it is an offense to make fals...I believe logically, it is an offense to make false complaint. One can be prosecuted for that. But I agree that, it is no point to proceed further. At least you could have asked him to bear the expenses the bank incurred in the process.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64969650100299261552013-05-21T21:13:08.744+05:302013-05-21T21:13:08.744+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22966431643315453572013-05-21T21:12:06.319+05:302013-05-21T21:12:06.319+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு S.சுரேஷ் அவர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு S.சுரேஷ் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81059878899729792912013-05-21T21:10:50.712+05:302013-05-21T21:10:50.712+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65945855511671625032013-05-21T21:09:47.998+05:302013-05-21T21:09:47.998+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜே...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32219042285320228162013-05-21T21:08:47.639+05:302013-05-21T21:08:47.639+05:30வருகைக்கும், கருத்துக்கும், தமிழ் மணத்தில் இணைத்தம...வருகைக்கும், கருத்துக்கும், தமிழ் மணத்தில் இணைத்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24152719841041770362013-05-21T17:59:49.475+05:302013-05-21T17:59:49.475+05:30எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு .அலுவலகங்களில் அதிக...எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு .அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு இது மிகப் பெரிய பிரச்சனை..உங்கள் அனுபவங்கள் ஒரு பாடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81171003683030235122013-05-21T17:07:55.489+05:302013-05-21T17:07:55.489+05:30நல்ல வாடிக்கையாளர்தான்! உங்கள் செயல் அவரை நாணப்படு...நல்ல வாடிக்கையாளர்தான்! உங்கள் செயல் அவரை நாணப்படுத்தி மாற்றியது மகிழ்ச்சியே! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58143179779255065352013-05-21T16:58:50.972+05:302013-05-21T16:58:50.972+05:30‘சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்.’...‘சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்.’ நல்ல பழமொழியை தக்க நேரத்தில் சொன்னீர்கள். அனுபவம் சிறப்புங்க எங்களுக்கு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64207934676583458232013-05-21T16:31:33.503+05:302013-05-21T16:31:33.503+05:30சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்.’ ...சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்.’ என்பது போல் புகாரில் தெரிவித்த தொகையை விட காரில் போய் வந்த செலவு அதிகம் ஆனதும், வாடிக்கையாளரிடம் பெற்ற வரவேற்பு அனுபவமும் கசப்பு ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51395311406799233572013-05-21T15:15:32.381+05:302013-05-21T15:15:32.381+05:30தமிழ்மணம் +1 இணைத்தாகி விட்டது... நன்றி சார்...தமிழ்மணம் +1 இணைத்தாகி விட்டது... நன்றி சார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11064342609811771872013-05-21T15:15:07.742+05:302013-05-21T15:15:07.742+05:30நல்ல அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்லி அனுப்பி உ...நல்ல அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்லி அனுப்பி உள்ளீர்கள்... தேவையில்லாத- செலவான அனுபவம் தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com